தஞ்சாவூரு மண் எடுத்து பாடல் பிறந்த கதை வைரமுத்து Song which last long for ever Vairamuthu |nba 24x7
Vložit
- čas přidán 20. 01. 2019
- #cheran #thirumanam #vairamuthu
தஞ்சாவூரு மண் எடுத்து பாடல் பிறந்த கதை வைரமுத்து Song which last long for ever Vairamuthu | nba 24x7
Watch the full video & subscribe for more: goo.gl/4MXDBx
To catch all the Latest Kollywood News, Events and Trending Videos and their updates... stay tuned with NBA 24x7
Web: www.nba24x7.com/
Facebook - / nba24x7news
Twitter- / nba24x7news
ஆயிரம் விமர்சனங்கள் உன்மீது இருந்தாலும் எம் தமிழ் மொழியை நீற் வர்ணித்த விதமும் வடிவமும் என்றும் என்'மனதில் உணர்வாய் இருக்கும்
எவ்வளவு இவரை அசிங்கப்படுத்தினாலும் தமிழ் மீது இவர் பற்று அளவில்லா பற்று தமிழன் கவிப்பேரரசு வைரமுத்து
ஐயா நானும் தஞ்சாவூர்காரன் தான், என் தஞ்சையை தனித்துவிடாமல் பல பல ஊர்களில் மண்ணெடுத்து அதன் சிறப்புகளையெல்லாம் ஒரேபாடலில் ஒலித்து எல்லா ஊர்களையும் ஒன்றாக பிணைத்து பல ஊர் சிறப்புகளையெல்லாம் பலர் சிந்தையிலே சிறக்கவைத்த கவி சிற்பியே கவிப்பேரரசே "வைர"முத்தானவனே எனக்கு மூத்தவனே கவியில் கரைந்தவனே என்னில் நிறைந்தவனே உறைந்தவனே உலகம் போற்றும் கவிங்கனே கவிவுலகை என்றும் ஆளும் முதல்வனே.....
என்றும் என் மனதில் வைரமுத்து ஐயாவின் அற்புதப் கவிதைகள்....
தங்க கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க 🌟🌟🌟
எக்சலன்ட் சேரன்...நன்றி வைரமுத்துசார்
Vairamuthu sir is always best in teaching others tamizh....avar thamizh pesurathu pathu namakkum kuda pesa aasai varum...
நம்முடைய எண்தொகையை...
உன் வார்த்தையும்
உங்கள் வைகறை மேகங்கள் முதல்... தொடங்கி பல நூல்களை நான் படித்திருந்தாலும், உங்கள் கரகரப்பான காந்த குரலை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றுகிறது. 🙏🏻❤️
I 'm loving to vairamuthu sir song and speech, kavithaikal ,...
வைரமுத்து அவர்கள் எழுதிய எழுத்துக்களை பார்த்தல் போதும் நாவில் கவிதைகள் தடம் புரண்டு ஓடும் .
Tanjavur maanu eduthu..wow enna ya creativity..🔥🔥🔥
தஞ்சாவூர் மண்ணு எடுத்து பாடலை மறைந்த முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் செல்லப்பன் நாதன் S.R Nathan இறுதி சடங்கில் ஒலிக்கப்பட்டது...அவருக்கு மிகவும் பிடித்த பாடல்...
வைரமுத்து சார்
I can listen to vairamuthu sir speech the whole day
ஆமாம் அவர் உடலை வைத்து தஞ்சாவூர் மண்ணு பாடல் போட்டார்கள் மனசு கலங்கிருச்சு அன்று
நல்ல நினைவு கூறும் பேச்சு . காலை மதியம் மாலை இரவு என எப்பொழுது வேண்டுமானாலும் கேட்கலாம்
ஐயா உங்க பேச்சை கேட்டு கண்கலங்கி விட்டேன் சிங்கப்பூர் ஜனாதிபதி தன் தாய் எண்ணி இவளை ஏக்கத்தோடு இறந்திருப்பார் எனும்போது நம்மை அறியாமலே கண் கலங்குகின்றன
சேரனுக்கு வாழ்த்துக்கள்