திருமுறைக்கலாநிதி குமாரவயலூர் திருஞான பாலச்சந்திர ஓதுவார் அவர்களுடனான நேர்காணல்

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • திருமுறைக்கலாநிதி குமாரவயலூர் திருஞான பாலச்சந்திர ஓதுவார் அவர்களுடனான நேர்காணல்

Komentáře • 23

  • @chellasivakumar9583
    @chellasivakumar9583 Před 10 dny

    வணக்கம்
    அருமையான விளக்கம்
    🙏🙏🙏

  • @chellasivakumar9583
    @chellasivakumar9583 Před 10 dny

    திருமுறை கலாநிதி பழனி திரு சண்முக சுந்தரம் ஓதுவார் ஐயா பேட்டியையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

  • @lordshivastalks9161
    @lordshivastalks9161 Před rokem +2

    ஐயா உங்கள் திருப்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @yogaranibalasubramaniyasar7567
    @yogaranibalasubramaniyasar7567 Před 11 měsíci +1

    அருமையான,ஆழமான,தெளிவான விளக்கம் ஐயா
    இந்த பேட்டியை செவிவழி கேட்டு கண்விழிகாண
    வைத்த இறை அருளிற்கு தாள் பணிகிறேன்

  • @karursaminathaothuvar7825

    அருமை சிறப்பான பழைமையான விடயங்களை மிகதெளிவோடு விளக்கியுள்ளார் முனைவர்.பாலு அய்யா வாழ்த்துக்கள் வாழ்க உங்கள் தொண்டு

  • @kumaarasaamys6168
    @kumaarasaamys6168 Před 11 dny

    👌👍👏

  • @rvstudio4913
    @rvstudio4913 Před měsícem

    🙏🙏🙏

  • @user-gn4wk4nf9u
    @user-gn4wk4nf9u Před 11 měsíci

    தெய்வீக குருவே வாழ்க.வாழ்த்துக்கள்

  • @DharaniMaruthu-on4sz
    @DharaniMaruthu-on4sz Před rokem

    தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி 🙏

  • @suganthanvarshas9681
    @suganthanvarshas9681 Před 11 měsíci

    ஓம் நமசிவாய, குருவின் திருவடிகள சரணம்..

  • @UmaaKanna
    @UmaaKanna Před 5 měsíci

    போற்றி ஓம் நமசிவாய 🙏

  • @vejayakumaranjaganathan

    சிவ சிவ
    மாதோர் கூறனை வலஞ்சுழி மருவிய மருந்தினை வயற்காழி
    நாதன் வேதியன் ஞான சம்பந்தன் வாய் நவிற்றிய தமிழ் மாலை
    ஆதரித்து இசை கற்று வல்லார் சொலக் கேட்டு உகந்தவர் உகந்தவர் தம்மை
    வாதியா வினை மறுமைக்கும் இம்மைக்கும் வருத்தம் வந்து அடையாவே.
    திருச்சிற்றம்பலம்🙏
    இம்மை மறுமை எனும் இருமை வாழ்க்கைக்கும்
    செம்மை நெறிகாட்டும் சிந்தை நெறி - வெம்மைநிலை
    மாற்றும் உயர் மந்திரமாம் மன்னு திருமுறைகள்
    போற்றவரும் பொற்புகள் எல்லாம்! 🙏

  • @user-lr2jm9ii8u
    @user-lr2jm9ii8u Před rokem +2

    அருமை
    பழநி சண்முக சுந்தரதேசிகர் ஐயாவை போட்டி எடுங்கள்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 11 měsíci

    சிவாய நம🙏❤

  • @parvathinathan4426
    @parvathinathan4426 Před rokem

    சிவ சிவ அருமையான தகவல்கள்... அண்ணாவுக்கு உரித்தான பாணியில் நன்றாக சொன்னார்கள்

  • @kanchanamalanavaneetham4217

    திருச்சிற்றம்பலம்.குருவே சரணம்.

  • @6mugamvasi
    @6mugamvasi Před 3 měsíci

    Thiru chitrambalam siva siva

  • @himathri8185
    @himathri8185 Před 11 měsíci

    திருச்சிற்றம்பலம்❤

  • @alyanvijayalakshmi7311

    திருச்சிற்றம்பலம் 🙏🏼

  • @semponarunachalam3368

    கேதாரத்திற்கு வடபால் உள்ள தேவூர்-வயலூர் கயிலை திரு.திருஞானசம்பந்த ஓதுவாமூர்த்திகள் தனக்கே உரிய தான பாணியில் விடயங்களை மிகத்தெளிவாக -தன் சொல்லாட்சியில் பகிர்வது பாராட்டவேண்டும்.

  • @palanisekar3374
    @palanisekar3374 Před rokem

    ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம். ஔவையார் வாக்கு.

  • @user-cf6md1vb2c
    @user-cf6md1vb2c Před měsícem

    தேன் குரலுக்குச் சொந்தக்காரர் அவர்கள் நமது பாலச்சந்தர் ஓதுவார். அவர் பெருமை ,எப்படிச் சொல்லலாம் என்றால், நடமாடும் நால்வர் பெருமானார், எனலாம்

  • @murugananandham3315
    @murugananandham3315 Před 2 měsíci

    தஞ்சையில் பண்டாரம் என்று சொல்வது உண்டு