பாடல்கள் பற்றிய உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது. பாடல் பற்றிய உங்களுடைய ஒவ்வொரு விளக்கம் பற்றியும் கேட்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன். நீங்கள் தயவுசெய்து உங்கள் பணியை தொடர்ந்து செய்ய வேண்டுகிறோம். இதுவரை நாங்கள் இப்படி அருமையான விளக்கங்களை கேட்டதில்லை.
மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான ஒப்பற்ற மக்கள் திலகம் படம் என்றாலும், பாடல் என்றாலும் சமூக சிந்தனை, சமூக முன்னேற்றம், சிறிய வயது முதல் முதியவர் வரை உழைத்து வாழ வேண்டுமென்ற உயர்ந்த நோக்கம். உலக பெரு நடிகர்,நடிகர் திலகம் அவர்களுடைய படம், பாடல் அனைத்தும் குடும்ப நலனுக்காக, அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியே, உயந்து இருப்பவர். அண்ணன் தம்பி இருவரும் எப்போதும் ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள். அவர்களுடைய புகழ் இந்த மண்ணில் எப்போதும் மனம் வீசிக் கொண்டே இருக்கும். வளத்துடன் வாழ்க. 👌🌹👍
இந்த பாடலின் வெற்றிக்கு எத்தனை பேரை காரணம் காட்டினாலும் - எல்லாவற்றிர்க்கும் அடிப்படை ஆதாரமாக நிற்பது வெற்றிக்கு ஆதாரமாக நிற்பது மெல்லிசை மன்னர் MSV ன் அற்புதமான இசையமைப்பு. பாடல் எந்த நடிகர் பாடுகிறார் - பாடல் வரிகள் என்ன அர்த்தத்தை வெளிப்படுத்துகின்றன - மொத்தத்தில் பாடல் என்ன பாவத்தை வெளிப்படுத்தவேண்டும் - பாடல் எந்த ஸ்ருதியில் பாடப்படவேண்டும் - ஆர்கெஸ்ட்ரேஷன் எந்த அளவு (என்னென்ன வாத்யங்கள் உபயோகிக்கவேண்டும்) இருக்கவேண்டும் - பாடல் என்ன தாள நடையில் அமையவேண்டும் - தாளம் என்ன காலப்ரமாணத்தில் (Fast, Medium, Slow) அமையவேண்டும் - இதையெல்லாம் கருத்தில் (மனதில்) வைத்து MSV அவர்கள் அற்புதமாக மெட் அமைத்து - TMS அவர்களை ஒவ்வொரு வார்த்தையையும் பதமாக பாடவைத்து - வாத்யம் வாசிப்பவர்களை ஒருங்கிணைத்து வாசிக்க வைத்து இந்த பாடலை வெற்றிபெற செய்திருக்கிறார்.
உலக ஸ்டைல் மன்னன் ஒரே ஒப்பற்ற உண்மையான வள்ளல் தன்மை உடைய வலது கையால் கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்று நினைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே நான் தமிழனாக பிறந்தது சிவாஜி ரசிகன் என்று சொல்லிக்கொள்வது ஆணவத்தோடு தெரிய படுத்தி கொள்கிறேன் சிவாஜி கணேசன் அப்போது எவ்வளவு அள்ளி அள்ளி கொடுத்த உத்தம புத்திரன் என்று இப்போது அந்த தொகையை ஒப்பீடு படுத்தி இருக்கிறார்கள் ஆறு நூறு கோடிகள் என்று திரையில் மட்டுமே நடிக்க தெரியும் நிஜ வாழ்வில் நடிக்க தெரியாத உத்தமன் அதனால் தான் அரசியலில் அவர் சோபிக்க முடியவில்லை ஆனால் ஒன்று பொதுவாக சிவாஜி ரசிகர்கள் ரசனைகள் வேறு ரகம் நடிப்பயும் உண்மையையும் ஒப்பீடு படுத்தி பார்ப்பது தான் காரணம் அவர்கள் அறிவு நிறைந்த ரசிகர்கள் படித்த பண்பாளர்கள் அதுவும் ஒரு காரணம் நீங்கள் இன்னொரு தகவல் விட்டு விட்டீர்கள் எல்லோருக்கும் ஜால்ரா தட்டும் வாலியும் எழுதி இருக்கிறார் சந்திப்பு படத்தில் உன்னை தான் கும்பிடேன் உன்னையே நம்பிடேன் நான் சொன்னால் நீ கொஞசம் கேளு பாடலில் உன்னை போல தெய்வம் கூட இருக்காது அன்போடு என்ற வரிகளை போட்டு இந்திரா காந்தியும் காமராஜும் சேர்ந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டார்கள் அப்போது இருவரையும் சிவாஜி நேசிப்பதை குறிப்பிட்டு அவர்கள் படத்தை காட்டி வரிகள் போட்டு இருப்பார் எனக்கு வயது நாப்பத்தி ஏழு தான்
நடிகர் திலகத்திற்கு, நடிக்க மட்டும் தான் தெரியும். வேறு எதுவுமே அவருக்கு தெரியாது. ஒரு மனிதனை மனிதனாக மதிக்கும் தன்மை கூட அவருக்கு தெரியாது. தன்னை விட வயதுக்கு மூத்தவர்களை டேய் என்றுதான் அழைப்பார். நல்லதொரு பண்பாளர் என்று சொல்ல முடியாது.
யாப்பா. எத்தனை தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் mgr அவர்களால் உருவாக்கப்பட்டது என்று பட்டியல் வெளியிட்டால் நாடும் நானும் அறிந்து கொள்ளவும்.யாரப்பா உங்களுக்கு இப்படி தகவல்கள் தருகிறார்கள்.சிவாஜி முதல் படத்தில் கா கா கா பாடல் படத்தின் நடுவில் வரும் தேசம் கல்வி ஈசன் பூஜை எல்லாமே காசு முன் செல்லாதது படத்தின் இறுதியில் வரும் எல்லாரும் வாழ வேண்டும் பாடல்கள் எந்த ரகம்.காத்தவராயன் படத்தில் அறிமுக காட்சியில் ஜாதி இல்லை மத பேதம் இல்லயே அமரதீபம் தம்பி நாணயம் மனிதனுக்கு அவசியம் அறிவாளி அன்பு கரங்கள் இப்படி மிக நீளமான பட்டியல் அண்ணன் சிவாஜி நடிப்பில். நல்ல கருத்து நிறைந்தவை.திமுக அதனை முன் எடுத்து சென்றது.காங்கிரஸ் அதனை வழி மொழிய கூட இல்லை.ஆனால் அண்ணன் தொடர்ந்து செய்தார்.அன்பினால் இன்றும் பல உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.இருப்பார்.புரிந்து கொள்ளுங்கள்.நன்றி ஜெய் ஹிந்த்.
தலைவரை பயன் படுத்தி விட்டு நன்றி மறந்த கூட்டம் ஆனால் அதையும் மீறி தொழில் பக்தியால் உடைத்தெறிந்தார் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ரசிக்க முடியும் என்றால் அது நம் நடிகர் திலகம் மட்டுமே
தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்த தமிழர் தலைவன் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம்
சரியாக சுட்டிக் காட்டினீர்கள்..சிவாஜியின் பாடல்களில் சரித்திர முக்கியத் துவம் கொண்ட பாடல் இது..."பள்ளி சாலை தந்த ஏழைத் தலைவனை தினமும் நினையுங்கள்" என்று காமராஜ் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்த நடிகர் திலகத்தின் முத்திரை பாடல் இது !
சிவாஜி எப்பொழுதும் படத்துக்குப் படம் பாடல்களிலும் கூட அவரே சிந்தித்து வெவ்வேறான ஸ்டைல் காட்டி நடிப்பார். அது ஒன்றிலிருந்து ஒன்று மாறுபடும் தன்மை கொண்டது. அவர் பாணி தனி. ஆனால் மற்ற நடிகர்கள் அவரின் ஸ்டைல்கள் கண்டு அவற்றால் ஈர்க்கப்பட்டு அதில் ஒரு மிகச்சிறிய அளவிலான ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கூட பிற்காலங்களில் அதைப் பயன்படுத்தி மிகப் பெரிய வெற்றியை அடைந்தனர் என்றே பரவலாக நம்பப்படுகிறது.
தன் நடிப்பால் வாழ்ந்து நமக்கு உணர்த்தி விட்டு சென்றிருக்கிறார் குடும்ப உறவுகளின் மேண்மைகளை விடுதலைக்கு வித்திட்ட தலைவர்களை இந்திய தேசத்திற்குமே என்னற்ற உதவிகள் மதிய உணவுதிட்டத்திற்கு அன்றைய காலகட்டத்தில் லட்ச ரூபாய் யுத்த நிதி இப்படி அரசுக்கு நிதியா எவருமே கொடுக்கவில்லை
கூடுவிட்டு கூடு பாயும் வித்தை என்று சொல்வார்கள் அதைப்போல அவர் கதாபாத்திரமாக வாழ்ந்து சரித்திரம் படைத்தவர் சாதனை திலகம் சிவாஜி படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தவர் என்று சொல்வதைவிட வாழ்ந்தவர் என்று சொல்லலாம்
உன் ரசனை என்னன்னு தான் சொல்லேன் பார்ப்போம்! அப்படியே உன் உன்னதமான பிழைப்பயும் சொல்லு! பின்பற்றுகிறோம்! ஆனால் ஏன் போடா வாடான்னு பேசி உன் பேரை நீயே நாரடித்து கொள்கிறாய்?
Shivaji is the greatest actor & very good human being.. good soul
.,,❤🎉❤
உலக ஸ்டைலின் உச்சம் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி
பாடல்கள் பற்றிய உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது. பாடல் பற்றிய உங்களுடைய ஒவ்வொரு விளக்கம் பற்றியும் கேட்பதற்கு மிகவும் ஆவலாக உள்ளேன். நீங்கள் தயவுசெய்து உங்கள் பணியை தொடர்ந்து செய்ய வேண்டுகிறோம். இதுவரை நாங்கள் இப்படி அருமையான விளக்கங்களை கேட்டதில்லை.
மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான ஒப்பற்ற மக்கள் திலகம் படம் என்றாலும், பாடல் என்றாலும் சமூக சிந்தனை, சமூக முன்னேற்றம், சிறிய வயது முதல் முதியவர் வரை உழைத்து வாழ வேண்டுமென்ற உயர்ந்த நோக்கம்.
உலக பெரு நடிகர்,நடிகர் திலகம் அவர்களுடைய படம், பாடல் அனைத்தும் குடும்ப நலனுக்காக, அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டியே, உயந்து இருப்பவர். அண்ணன் தம்பி இருவரும் எப்போதும் ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள். அவர்களுடைய புகழ் இந்த மண்ணில் எப்போதும் மனம் வீசிக் கொண்டே இருக்கும். வளத்துடன் வாழ்க. 👌🌹👍
Very beautiful explanation sir , not only this song many songs are their, valzga🎉 shivaji pugal 🎉.
இந்தப்பாடல் மனதிற்கு
மகிழ்ச்சி நெகிழ்ச்சி
தந்தது என்றால் எங்க
மாமாவில் வரும் செல்
லக்கிளிகளாம் பள்ளி
யிலே மனதை உருக்கி
விழிகளில் நீர் பெருக
வைக்கும்.
அருமையான விளக்கம் தமிழ் உச்சரிப்பு நடிகர் திலகம் தமிழ் உள்ளவரை அவர் தமிழர் நெஞ்சங்களில் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்
இந்த பாடலின் வெற்றிக்கு எத்தனை பேரை காரணம் காட்டினாலும் - எல்லாவற்றிர்க்கும் அடிப்படை ஆதாரமாக நிற்பது வெற்றிக்கு ஆதாரமாக நிற்பது மெல்லிசை மன்னர் MSV ன் அற்புதமான இசையமைப்பு. பாடல் எந்த நடிகர் பாடுகிறார் - பாடல் வரிகள் என்ன அர்த்தத்தை வெளிப்படுத்துகின்றன - மொத்தத்தில் பாடல் என்ன பாவத்தை வெளிப்படுத்தவேண்டும் - பாடல் எந்த ஸ்ருதியில் பாடப்படவேண்டும் - ஆர்கெஸ்ட்ரேஷன் எந்த அளவு (என்னென்ன வாத்யங்கள் உபயோகிக்கவேண்டும்) இருக்கவேண்டும் - பாடல் என்ன தாள நடையில் அமையவேண்டும் - தாளம் என்ன காலப்ரமாணத்தில் (Fast, Medium, Slow) அமையவேண்டும் - இதையெல்லாம் கருத்தில் (மனதில்) வைத்து MSV அவர்கள் அற்புதமாக மெட் அமைத்து - TMS அவர்களை ஒவ்வொரு வார்த்தையையும் பதமாக பாடவைத்து - வாத்யம் வாசிப்பவர்களை ஒருங்கிணைத்து வாசிக்க வைத்து இந்த பாடலை வெற்றிபெற செய்திருக்கிறார்.
தங்கங்களே நாளை தலைவர்களே
Super
உலக ஸ்டைல் மன்னன் ஒரே ஒப்பற்ற உண்மையான வள்ளல் தன்மை உடைய வலது கையால் கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்று நினைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டுமே
நான் தமிழனாக பிறந்தது சிவாஜி ரசிகன் என்று சொல்லிக்கொள்வது ஆணவத்தோடு தெரிய படுத்தி கொள்கிறேன் சிவாஜி கணேசன் அப்போது எவ்வளவு அள்ளி அள்ளி கொடுத்த உத்தம புத்திரன் என்று இப்போது அந்த தொகையை ஒப்பீடு படுத்தி இருக்கிறார்கள்
ஆறு நூறு கோடிகள் என்று
திரையில் மட்டுமே நடிக்க தெரியும் நிஜ வாழ்வில் நடிக்க தெரியாத உத்தமன் அதனால் தான் அரசியலில் அவர் சோபிக்க முடியவில்லை
ஆனால் ஒன்று பொதுவாக சிவாஜி ரசிகர்கள் ரசனைகள் வேறு ரகம்
நடிப்பயும் உண்மையையும் ஒப்பீடு படுத்தி பார்ப்பது தான் காரணம் அவர்கள் அறிவு நிறைந்த ரசிகர்கள் படித்த பண்பாளர்கள் அதுவும் ஒரு காரணம்
நீங்கள் இன்னொரு தகவல் விட்டு விட்டீர்கள் எல்லோருக்கும் ஜால்ரா தட்டும் வாலியும்
எழுதி இருக்கிறார்
சந்திப்பு படத்தில்
உன்னை தான்
கும்பிடேன் உன்னையே நம்பிடேன் நான் சொன்னால் நீ கொஞசம் கேளு பாடலில்
உன்னை போல தெய்வம் கூட இருக்காது அன்போடு
என்ற வரிகளை போட்டு
இந்திரா காந்தியும் காமராஜும் சேர்ந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டார்கள்
அப்போது இருவரையும்
சிவாஜி நேசிப்பதை குறிப்பிட்டு அவர்கள் படத்தை காட்டி வரிகள் போட்டு இருப்பார்
எனக்கு வயது நாப்பத்தி ஏழு தான்
அருமை 🙏
Super
NT அவர்களுக்கு திரையில் மட்டுமே நடிக்கத் தெரியும்.வாழ்க்கையில் நடிக்கத்தெரியாது.
நடிகர் திலகத்திற்கு, நடிக்க மட்டும் தான் தெரியும். வேறு எதுவுமே அவருக்கு தெரியாது. ஒரு மனிதனை மனிதனாக மதிக்கும் தன்மை கூட அவருக்கு தெரியாது. தன்னை விட வயதுக்கு மூத்தவர்களை டேய் என்றுதான் அழைப்பார். நல்லதொரு பண்பாளர் என்று சொல்ல முடியாது.
En magan, enga mama, neethi,
Super Super.
Very nice speech
Sivaji, kannadasan, tms, msv excellent unit.
Super Comments ! Thank you Sir
எங்க மாமா செல்லக் கிளிகளாம் பள்ளியிலே செவ்வந்திப் பூக்களாய் தொட்டிலிலே
i wanted to mention this but a bit late
Msv❤❤❤
உண்மைதான்...
யாப்பா. எத்தனை தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் தொழில்
நுட்ப கலைஞர்கள் mgr
அவர்களால் உருவாக்கப்பட்டது என்று
பட்டியல் வெளியிட்டால்
நாடும் நானும் அறிந்து
கொள்ளவும்.யாரப்பா உங்களுக்கு இப்படி தகவல்கள் தருகிறார்கள்.சிவாஜி முதல்
படத்தில் கா கா கா பாடல்
படத்தின் நடுவில் வரும் தேசம் கல்வி ஈசன் பூஜை எல்லாமே
காசு முன் செல்லாதது படத்தின் இறுதியில் வரும்
எல்லாரும் வாழ வேண்டும்
பாடல்கள் எந்த ரகம்.காத்தவராயன் படத்தில்
அறிமுக காட்சியில் ஜாதி இல்லை மத பேதம் இல்லயே
அமரதீபம் தம்பி நாணயம்
மனிதனுக்கு அவசியம்
அறிவாளி அன்பு கரங்கள்
இப்படி மிக நீளமான பட்டியல்
அண்ணன் சிவாஜி நடிப்பில்.
நல்ல கருத்து நிறைந்தவை.திமுக அதனை
முன் எடுத்து சென்றது.காங்கிரஸ் அதனை
வழி மொழிய கூட இல்லை.ஆனால் அண்ணன்
தொடர்ந்து செய்தார்.அன்பினால்
இன்றும் பல உள்ளங்களில்
வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.இருப்பார்.புரிந்து
கொள்ளுங்கள்.நன்றி ஜெய்
ஹிந்த்.
தலைவரை பயன் படுத்தி விட்டு நன்றி மறந்த கூட்டம் ஆனால் அதையும் மீறி தொழில் பக்தியால் உடைத்தெறிந்தார் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ரசிக்க முடியும் என்றால் அது நம் நடிகர் திலகம் மட்டுமே
தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்த தமிழர் தலைவன் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம்
❤
❤❤❤❤❤❤❤
..mm😅
சரியாக சுட்டிக் காட்டினீர்கள்..சிவாஜியின் பாடல்களில் சரித்திர முக்கியத் துவம் கொண்ட பாடல் இது..."பள்ளி சாலை தந்த ஏழைத் தலைவனை தினமும் நினையுங்கள்" என்று காமராஜ் அவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்த நடிகர் திலகத்தின் முத்திரை பாடல் இது !
சிவாஜி எப்பொழுதும் படத்துக்குப் படம் பாடல்களிலும் கூட அவரே சிந்தித்து வெவ்வேறான ஸ்டைல் காட்டி நடிப்பார். அது ஒன்றிலிருந்து ஒன்று மாறுபடும் தன்மை கொண்டது. அவர் பாணி தனி. ஆனால் மற்ற நடிகர்கள் அவரின் ஸ்டைல்கள் கண்டு அவற்றால் ஈர்க்கப்பட்டு அதில் ஒரு மிகச்சிறிய அளவிலான ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கூட பிற்காலங்களில் அதைப் பயன்படுத்தி மிகப் பெரிய வெற்றியை அடைந்தனர் என்றே பரவலாக நம்பப்படுகிறது.
6
Super desabakthi padal.
Style means Sivaji only.
Music director Amruthabharathi analyses very well. 4th may-2023. ❤❤❤❤
எவருக்கும் தீங்கு நினைக்காதவர் சிவாஜி.
Enakku Mihavum piditha Paadal.
Exlnt naratn
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கிண்கிணி கிண்கிணி என வரும் மாதா கோவில் மணியோசை பாடலை விட்டு விட்டீர்களே.
தன் நடிப்பால் வாழ்ந்து நமக்கு உணர்த்தி விட்டு சென்றிருக்கிறார் குடும்ப உறவுகளின் மேண்மைகளை விடுதலைக்கு வித்திட்ட தலைவர்களை இந்திய தேசத்திற்குமே என்னற்ற உதவிகள் மதிய உணவுதிட்டத்திற்கு அன்றைய காலகட்டத்தில் லட்ச ரூபாய் யுத்த நிதி இப்படி அரசுக்கு நிதியா எவருமே கொடுக்கவில்லை
நன்றி நண்பரே என் மனதில் உள்ளதை அப்படியே பதிவு செய்துள்ளீர்கள்.. மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது..
Hi
அடிச்சி விடு தல
காசா பணமா
இஷ்டத்துக்கு கொளுத்தி போடு 🤣
@@chandruk5032 உன்னையும் சேர்த்து தான்
@@seenivasan7167
ஐயோ தல.,
அந்த...
*கஞ்ச கும்பலில்*
*டுபாக்கூர் கும்பலில்*
என்னை சேர்காதீர்கள்...பிளீஸ்
ஓட்டுக்காக நடிக்காமல், நாட்டுக்காக நடித்தவர் விளம்பரம் தேடா வள்ளல் சிவாஜி.
Chella kiligilam & naan thannandhani kaattu(vaali)
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Bharathi sir, you are explaining the meaning of the songs .I think you may deal with the musical aspect rather.
👍👍👍👍👍👌👌👌👋👋👋
கூடுவிட்டு கூடு பாயும் வித்தை என்று சொல்வார்கள் அதைப்போல அவர் கதாபாத்திரமாக வாழ்ந்து சரித்திரம் படைத்தவர் சாதனை திலகம் சிவாஜி படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தவர் என்று சொல்வதைவிட வாழ்ந்தவர் என்று சொல்லலாம்
Oo
Unnudaya Comparison URUTU.
MGR 0 action Sivaji sir over action.
This is what is called over exposing. We and common
Public knows the truth we'll.both
Still in memory.
Ithellam oru pollapada rasanai atra rambamae.
உன் ரசனை என்னன்னு தான் சொல்லேன் பார்ப்போம்!
அப்படியே உன் உன்னதமான பிழைப்பயும் சொல்லு!
பின்பற்றுகிறோம்!
ஆனால் ஏன் போடா வாடான்னு பேசி உன் பேரை நீயே நாரடித்து கொள்கிறாய்?
Dei Yara solra...