ALANGUDI VELLAICHAMY - TALK SHOWS & SONGS - ABOUT VARIOUS TOPICS படத்தின் தொடக்கத்தில் புதுமைகள் செய்து ரசிகர்களைக் கவர்ந்த இளையராஜா_ ஆலங்குடி வெள்ளைச்சாமி
வணக்கம் , அருமை👍இதே போல் வருஷம் 16 படத்தில் பாடல் இல்லாமல் title music 🎶 லயே கதையை சொல்லி முடித்து இருப்பார் , இந்த படத்தை திரும்ப பார்த்தவர்கள் இதை உணர்ந்து இருப்பார்கள் ஏன் திடிர் என்று இசை மாறுகிறது வயலின் இசையில் ஒரு சோகம் தெரியும் ஏதோ அசம்பாவிதம் நடந்து முடிந்து விட்டது என்று உணர்த்தும் அந்த இசையின் முடிவு , இசையில் நல்ல ஞானம் உள்ளவர்களால் மட்டுமே இப்படி இசையை கொடுக்க முடியும் . 🙏
வெள்ளைச்சாமி அண்ணா நான் உங்களிடம் எதிர்பார்ப்பது இது மட்டும்தான் இசையைப் பற்றியும் சினிமா பற்றியும் பேசுங்கள் இதுதான் எங்களுக்கு வேண்டும் எந்த நிலையிலும் விளரி எனும் அற்புதமான யூடியூப் சேனலில்நீங்ககள் அரசியல் பேசாமல் இருந்தாலே போதும் உங்களுக்கு நிறைய வருவார்கள் ஜெய்ஹிந்த்
குறிப்பாக புன்னகை மன்னன் title போடும் போது ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் புது புது அர்த்தங்கள் titel போடும் போது கல்யாண மாலை பாட்டு வரும் போதும் சரி அப்படியே புல்லரிக்கும் உணர்வு இசைஞானி க்கு ஈடாக எவனும் இல்லை
That Thenpandi chemeyille BGM pullankullal issai is undoubtedly THE BEST BGM ever scored by a human for a movie...🙏..no one ever exceeded that feeling given by that issai.Entire movie will be playing in your head even now if you listen to that music ... that's Maestro Raja Ayya.
படித்தால் மட்டும் போதுமாவில் ஓஹோ ஹோ ஹோ மனிதர்களே டைட்டில் பாடல்... புதிய யுக்தி ஒண்ணுமில்லை... இசையை காலத்துக்கு தகுந்தால் போல மாற்றி இசையில் புதிய பரிமாணத்தை புகுத்தியவர் இளையராஜா.
சார் படத்தோட BGM படம் டைட்டில்ல கொடுத்திருப்பார் அதை கேட்டாலே படம் இப்படிதான் இருக்கும் நம் மனதில் ஒரு Review போகும் இதைப்பற்றி ஒரு காணோலி கொடுங்ளேன் மௌன ராகம் இதயம் கன்னி ராசி இப்படங்கள் உதாரணம்
பாதுகாப்பு என்றப் படத்தில் படம் டைட்டில் போடும்போதே அதன் கதையைம் பாடலில் சொல்லிடுவார் எம் எஸ்வீ ஐயா! அதேப்போல பாசமலரில் டைட்டில் போடும்போதே அண்ணன் தங்கைப் பாசத்தை வெகு அழகாக க் காட்டிடுவார் இசையில் !பயணம் என்றப் படத்தில் பயணம் பயணம் என்ற கதைப் பாட்டுடன் டைட்டில் ஆரம்பிக்கும்! கேவிஎம்மும் வீ குமாரும் இதை ச் செய்தார்கள்! நீங்க யாருமே செய்யலைன்னு மகா ப் பெரிய அபாண்டத்தைச் சொல்றீங்களே! அது ஏனுங்கோ ?! நானும் புதுக்கோட்டைக்காரிதான் எனக்கும் உங்களைப்போலநல்லா பேசத் தெரியும்! நான் அடுக்கவா?! போதும் அப்பறம் நான் ஒருமாதீ ப் பேசீடுவேன்! பொய்களைப் பேசாதீர்கள்!!
பார் மகளே பார் என்ற படத்தில் மெல்லிசை மன்னர் அந்த படத்தின் டைட்டிலில் பாடல் பாட படத்தின் கதை அதில் அடங்கிய வாயு அமைந்துள்ளது அதேபோல் பாச மலர் படத்திலும் MSV டைட்டிலில் பாடி படத்தின் கதையினை கொண்டுள்ளது
இஜையராஜாவுக்கு தியாகய்யரின் பூரன அருள் கிட்டியது, உங்களுக்கு ஆலங்குடி குருவின் அருள் நிறைய இருக்கிறது, இளையராஜா இன்னும் தன்னுடைய முழு திறமையை இன்னும் உபயோகிக்கவில்லை,
தியாகய்யர் வரம் கொடுக்கும்போது நீங்களெல்லாரும் பார்த்தீர்களா? நீங்கள் தான் அடுத்தவர்கள் முன்னேற விடமாட்டார்களே.... அங்கேயே தட்டி தூக்கியிருக்கலாமே ஏன் விட்டு விட்டீர்கள்?
மெல்லிசை மன்னரின் ரசிகர்கள் அனைவருக்கும் M. S. V யின் பாடல்கள் தவிர மற்ற இசை அமைப்பாளர்களின் பாடல்களை M. S. V அவர்கள் இசை அமைத்தார் என்று உளற மாட்டோம். ஆனால் மெல்லிசை மன்னரின் பல பாடல்களை இளையராஜா இசை என்று வலை தளங்களில் உளறும் ராஜாவின் ரசிகர்கள் (அரை குறை இசை ஞானம் ) பலர் உள்ளனர். அதே போல இசையின் ராகங்களை நல்ல விதமாக அறிந்தவர்கள் மெல்லிசை மன்னரின் ரசிகர்கள். M. S.V தந்தது இசைக்கு உயிர், இளையராஜா தந்தது அலங்காரம், அவ்வளவு தான்
சத்தியா முவிஸ் தயாரித்து எம்ஜியார் நடித்த ரிஷாகாரன் படத்தில் படத்துக்கான முன்னோட்ட காட்சி எழுத்து போட்டு கொண்டே இருக்கும் போது காட்ட படும்... இதற்கு முன்னோடி எம்ஜியார் படம்தான்...
அருமை!இனிமை!! என்றென்றும் இசைச்சக்கரவர்த்தி எங்கள் இசைஞானி!!.
அய்யா வணங்குகிறேன் இசை கடவுளின் தொகுப்புகள் வழங்குவதில் மிக பெரிய வள்ளல் நன்றி
டைட்டில் - க்கு பாட்டு போடுவது ராஜா சார் க்கு முன்னாடியே வந்திருச்சு அண்னே, ஆனா இளையராஜா சார் வேற லெவல். Period advancement !
சிறப்பான விளக்கம் இசை ஞானியின் சாதனை கடல் அதில் சில துளிகள் தான் இது
இளையராஜா ரசிகன் என்பதிலும் நீங்க இளையராஜா பக்தன் போல் தெரிகிறது
MSV, KVM, இசை மகா மகா ஜாலங்கள் செய்திருக்கிறார்கள், ஆனால் இசைஞானியின் வரியும் அந்த குரலும் என் உயிர் வரை சென்று ஏதோ செய்கிறது.
வணக்கம் , அருமை👍இதே போல் வருஷம் 16 படத்தில் பாடல் இல்லாமல் title music 🎶 லயே கதையை சொல்லி முடித்து இருப்பார் , இந்த படத்தை திரும்ப பார்த்தவர்கள் இதை உணர்ந்து இருப்பார்கள் ஏன் திடிர் என்று இசை மாறுகிறது வயலின் இசையில் ஒரு சோகம் தெரியும் ஏதோ அசம்பாவிதம் நடந்து முடிந்து விட்டது என்று உணர்த்தும் அந்த இசையின் முடிவு , இசையில் நல்ல ஞானம் உள்ளவர்களால் மட்டுமே இப்படி இசையை கொடுக்க முடியும் . 🙏
மைக்கேல் மதன காமராஜன் படமும் கூட
Miss you Raja sir in பொன்னியின் செல்வன்... உங்களுக்கான படம் ஐயா அது... முக்கியமாக இந்த படத்திற்கு bgm உங்களால் மட்டுமே போட முடியும்... 🙏🙏🙏
.
பொன்னியின் செல்வன் தமிழர் கதையும் அல்ல தமிழர் கொண்டாட வேண்டிய உண்மையும் அதில் இல்லை. நல்ல வேளை அதில் நம் இசைஞானி அந்த படத்தில் பங்குபெற இல்லை.
Nice information about Mr. Illayaraja
வெள்ளைச்சாமி அண்ணா நான் உங்களிடம் எதிர்பார்ப்பது இது மட்டும்தான் இசையைப் பற்றியும் சினிமா பற்றியும் பேசுங்கள் இதுதான் எங்களுக்கு வேண்டும் எந்த நிலையிலும் விளரி எனும் அற்புதமான யூடியூப் சேனலில்நீங்ககள் அரசியல் பேசாமல் இருந்தாலே போதும் உங்களுக்கு நிறைய வருவார்கள் ஜெய்ஹிந்த்
அன்று அவர் மிக சாதாரணமாக7செய்த விடயங்களை இன்று நாம் அசாதாரணம் என பேசிக்கொண்டிருக்கிறோம்..... அவருக்கு அது ஒன்றுமே இல்லை 😇😇அதுதான் ராஜா 👑 😎
மைக்கேல் மதன காமராஜன் இந்த படத்திலும் 4 கமலின் கேரக்டரையும் சொல்லி முழு கதையும் சொல்லி விடுவார்
இசைஞானி இளையராஜா டைட்டில் பாடல் பாடினால் அந்தப் படம் 100நாள் வெற்றி படம்
குறிப்பாக புன்னகை மன்னன் title போடும் போது ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் புது புது அர்த்தங்கள் titel போடும் போது கல்யாண மாலை பாட்டு வரும் போதும் சரி அப்படியே புல்லரிக்கும் உணர்வு இசைஞானி க்கு ஈடாக எவனும் இல்லை
ஐயா நீங்க நிறைய நம்ம இசைஞானி ய பத்தி பேசிட்டிடேய் இருங்க... நாங்க கேட்டு ரசிகிட்டுடே இருக்கோம்... @alangudi vellaichamy ஐயா
அற்புதமான விளக்கம் அருமை
இந்த திறன் இசைஞானி அவர்களுக்கு மட்டுமே பொருந்தும் அதனால் தான் எப்போதும் ராஜா
That Thenpandi chemeyille BGM pullankullal issai is undoubtedly THE BEST BGM ever scored by a human for a movie...🙏..no one ever exceeded that feeling given by that issai.Entire movie will be playing in your head even now if you listen to that music ...
that's Maestro Raja Ayya.
இசைஞானியின் இசையில் புதிய விளக்கம். இன்னும் பல படங்கள் உண்டு; பணக்காரன், ஆவாரம்பூ, மைக்கேல் மதன காம ராசன்..
படித்தால் மட்டும் போதுமாவில் ஓஹோ ஹோ ஹோ மனிதர்களே டைட்டில் பாடல்...
புதிய யுக்தி ஒண்ணுமில்லை...
இசையை காலத்துக்கு தகுந்தால் போல மாற்றி இசையில் புதிய பரிமாணத்தை புகுத்தியவர் இளையராஜா.
1978 after isainani film
Title song ல படத்தின் கதையை பாடலில் சொன்னவர் இளையராஜா என்றுதான் சொல்கிறார், சும்மா பாட்டுதான் ஹரிதாஸ் காலத்தில் இருந்து நிறைய படங்களில் வருமே.
"கன்னி கழியாத காளியம்மா
இந்த கருவேலன் மேல தான் காதலம்மா"
இந்த இடத்தில் ஒரு சின்ன ஹம் ...
காதலின் மென்மை குரலில் தெரியும்
வணக்கம் இளையராஜா பாடல்களை கேட்டு வருகிறேன் நீஙக பாடல்களை பிரித்து ரசித்து சொல்வதை கேட்ட பிறகு ரசித்து தான் கேட்டு வருகிறேன்
Avar Oru Genius Sir 🙏🙏🙏🌹🌹🌹
நீங்கள் அருமையாக பாடுகிறீர்கள்
Micheal Madhana Kama Rajan movie too same technique.. Nicely done by Isai Ngani IR
மைக்கேல் மதன காமராசன் படத்திலும் இதேபோல டைட்டிவ் பாடல்
தாய்க்கு ஓரு தாலாட்டு பார்த்திபன் படம் Also
அருமை.👌🏻(ராஜா பக்தன்)
அருமையான இசை விளக்கம்
சார் படத்தோட BGM படம் டைட்டில்ல கொடுத்திருப்பார் அதை கேட்டாலே படம் இப்படிதான் இருக்கும் நம் மனதில் ஒரு Review போகும் இதைப்பற்றி ஒரு காணோலி கொடுங்ளேன் மௌன ராகம் இதயம் கன்னி ராசி இப்படங்கள் உதாரணம்
மிக அருமையான விளக்கம்...
சூப்பர் அ௫மை
16 வயதில் படத்தில் வரும் சோளம் விதைகயிலே பாட்டு சும்மா நம்மளமெய் மறக்க செய்யும் இது போல் பல பாடல் கள் ❤️❤️❤️
முன்பே செய்தார்கள் ஆனால் இளையராஜா வால் இன்னும் மெருகேறியது ஏன் என்றால் இளையராஜா வின் குரல்
Good selection sir.. appreciating..oru commercial padatha kaaviyamaakuna paatu "amman kovil kilakaale annavayal merkale" .. enaku romba fav aana opening song.. especially the opening chorus portion.. Theatre kulla vantha udane oru positive energy sumarana screenplay kuda super ayiduthu
Arumai Ayya ! Nandri 🙏🏽🙏🏽🙏🏽
அண்ணா, மைக்கேல் மதன காம ராஜன் படத்திலும் உண்டு....👍🙏
Raja is always Raja.
Michael mathana kamrajan one of best example ....miss panidenga ....
இசை கடவுள்
VANAKKAM SIR, EYARKAI, ERAIVAN KODUTTHA VARAM ESAI, EVARUKKU GURU ARUL PETRA ESAI SUYAMBU
Anchor voice is very excellent
You program attracted me very much .
@VILARI - I hope you share a playlist of rare & great songs of Ilairaaja sometime 🎶🎹🎻
Thanks for video
Unnal mudium thambhi film song also.
Super
இவ்வளவு திறமை இருந்தும் முன்பு போல் பிரகாசிக்க முடியலையே ஏன்
அருமை. சகோ
Super speech
அருமை
Nice vedio great works
ஆண் பாவம்
பாதுகாப்பு என்றப் படத்தில் படம் டைட்டில் போடும்போதே அதன் கதையைம் பாடலில் சொல்லிடுவார் எம் எஸ்வீ ஐயா! அதேப்போல பாசமலரில் டைட்டில் போடும்போதே அண்ணன் தங்கைப் பாசத்தை வெகு அழகாக க் காட்டிடுவார் இசையில் !பயணம் என்றப் படத்தில் பயணம் பயணம் என்ற கதைப் பாட்டுடன் டைட்டில் ஆரம்பிக்கும்! கேவிஎம்மும் வீ குமாரும் இதை ச் செய்தார்கள்! நீங்க யாருமே செய்யலைன்னு மகா ப் பெரிய அபாண்டத்தைச் சொல்றீங்களே! அது ஏனுங்கோ ?! நானும் புதுக்கோட்டைக்காரிதான் எனக்கும் உங்களைப்போலநல்லா பேசத் தெரியும்! நான் அடுக்கவா?! போதும் அப்பறம் நான் ஒருமாதீ ப் பேசீடுவேன்! பொய்களைப் பேசாதீர்கள்!!
you start a show explaining about MSV!!!1 if not then shut your respective traps!!!!
Vanmaiyaga.... உங்களை... Kandikiren
Supper,,,,,,
Raja Rajathan.
Classic
Bro unga voice semaya irukkuthu bro......❤️❤️❤️
சோவின் படமான *யாருக்கும் வெட்கமில்லை* படத்தின் டைட்டில் பாடலில் கண்ணதாசன் படத்தின் கதையினை சொல்லிவிடுவாரே...
தமிழர் பண் இசை பற்றி பதிவிடுங்கள்
ஐயா..மைக்கேல் மதன காம ராஜன் படத்திலும் இப்படித்தான் வரும்...
6:15.... 6:22... Hello brother vanakam 🤘Vani Omprakash
இளையராஜா குரல் உங்களுக்கு பொருந்துகிறது
👍👍👌👌👏👏👏🤝
Michel madana kamarajan film intro song also like that.. But of course you mentioned best songs...
raja sir i love you
அருமையான பதிவு
பார் மகளே பார் என்ற படத்தில் மெல்லிசை மன்னர் அந்த படத்தின் டைட்டிலில் பாடல் பாட படத்தின் கதை அதில் அடங்கிய வாயு அமைந்துள்ளது அதேபோல் பாச மலர் படத்திலும் MSV டைட்டிலில் பாடி படத்தின் கதையினை கொண்டுள்ளது
😵😵😵😵
Aavaramboo title song
🙏🙏🙏
Kathe kelu kathe kelu song from Michael madhana kamarajan
Kuyil paatu oh vandathenna.. Ilamaney.., amman kovil kilakaley.. Indiran vanthathum.. Chandiran vanthathum.. Appappa ethanai...
MUSIC GOD RAJA SIR
Sir one more movie, Michael madana kamarajan, also title song brief about the story of the movie
Correct.👍
Evergreen maestro The God Illayaraja super music in the world not only in the world in Heaven
This is tooooooo much ! He is nothing ! He is a drainage and waste ! I.R.is a waste waste one !
அண்ணா மைக்கேல் மதன காம ராஜன் படம் இது போல தான்
தளபதி, சின்னத்தாயவள்...
Ulagam suttum vaaliban paaru nga boss
இஜையராஜாவுக்கு தியாகய்யரின் பூரன அருள் கிட்டியது, உங்களுக்கு ஆலங்குடி குருவின் அருள் நிறைய இருக்கிறது, இளையராஜா இன்னும் தன்னுடைய முழு திறமையை இன்னும் உபயோகிக்கவில்லை,
So he is still not best athana solla varreenga
He is Thiagarajar why specifically mentioned thiagaraja iyer ?
Remove that Religious dammitness from your mind . No one CA justice Ilayaraja Excellence . He is just Spiritual man . Nobody is equal to him .
தியாகய்யர் வரம் கொடுக்கும்போது நீங்களெல்லாரும் பார்த்தீர்களா? நீங்கள் தான் அடுத்தவர்கள் முன்னேற விடமாட்டார்களே.... அங்கேயே தட்டி தூக்கியிருக்கலாமே ஏன் விட்டு விட்டீர்கள்?
Michael மதன காமராஜனயும் சேத்து சொல்லி இருக்கலாம்
அழகு
Micheal மதன காமராஜ்
மைக்கேல் மதன காம ராஜன்....
கருமேட்டுகருவாயன் பாட்டு எழுதுனது வைரமுத்து சார்
Michaelmadanakamarajan first song!!!
Michel mathana kamarajan Title song
மைக்கேல் மதன காமராசன்
Maikal mathana kamarajan movie also
ஆலங்குடி சோமு ஊருங்களா சார் நீங்க
இல்லை
சார் இதில் மைக்கேல் மதன காமராஜன் படத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்
மைக்கேல் மதன காம ராசன்
Inum oru patam maranthudunga karakattakaran patale puthisonnan
Michael madana kamarajan film missed chamy
மெல்லிசை மன்னரின் ரசிகர்கள் அனைவருக்கும் M. S. V யின் பாடல்கள் தவிர மற்ற இசை அமைப்பாளர்களின் பாடல்களை M. S. V அவர்கள் இசை அமைத்தார் என்று உளற மாட்டோம். ஆனால் மெல்லிசை மன்னரின் பல பாடல்களை இளையராஜா இசை என்று வலை தளங்களில் உளறும் ராஜாவின் ரசிகர்கள் (அரை குறை இசை ஞானம் ) பலர் உள்ளனர். அதே போல இசையின் ராகங்களை நல்ல விதமாக அறிந்தவர்கள் மெல்லிசை மன்னரின் ரசிகர்கள்.
M. S.V தந்தது இசைக்கு உயிர், இளையராஜா தந்தது அலங்காரம், அவ்வளவு தான்
Unmaiyaa neenga solla vendiyathu kavizhar galaiyum setthu...athaa vittu padal varikkum raja sir kum enna sammantham??? Enna pesurom nu konjam yosingaa.
Michel madhana kamarajan
SANGILIMURUGAN THAYARIPPU
mickel madana kamarajan
சத்தியா முவிஸ் தயாரித்து எம்ஜியார் நடித்த ரிஷாகாரன் படத்தில்
படத்துக்கான முன்னோட்ட காட்சி
எழுத்து போட்டு கொண்டே இருக்கும் போது காட்ட படும்...
இதற்கு முன்னோடி எம்ஜியார் படம்தான்...
Film start with song tell stories
But songs were written by poets Mr. chamy