சனாதனம் பிராமணர்களுக்கு மட்டுமா? உண்மையை உடைக்கும் Dr. வேங்கடேஷ் | Sanatana Dharma issue
Vložit
- čas přidán 6. 09. 2023
- #guru #hinduism #sanatandharma #sanatan #sanatanadharmam #hinduism #udhayanidhistalin #dmk #spirituality #vedam #vedham
CLICK TO WATCH MORE Dr. U Ve Venkatesh CONTENTS - • Dr. U Ve Venkatesh
சனாதனம் பிராமணர்களுக்கு மட்டுமா? உண்மையை உடைக்கும் Dr. வெங்கடேஷ் | திருக்குடந்தை Dr உ வே வேங்கடேஷ்
Guru | குரு
Devotional From Chanakyaa
This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on Twitter : / guru_chanakyaa
To catch us on Website : chanakyaa.in/
நமஸ்காரம்அருமையான விளக்கம் எளிமையான பதம் அனைவர்க்கும் புரியும்படியான கருத்து சபாஷ்
migavum arumaiyana villakam super
நன்றாக தெளிவாக விளக்கம் சாமி நன்றி நற்பவி
அற்புதமான விளக்கம்.அமிர்தம் எல்லாருக்கும் கிடைத்து விடாது.அவன் அரூள் இருந்தால் தான் அவன் தாள் வணங்க முடியும்.
நல்லவிலக்கம்தந்தீர்கள்.சிலபேர்அல்லகைகலாகதவராணச்செய்தியைச்சொல்லிச்சர்ச்சையைத்தூன்டுகிறார்.இறைவன்முன்புஎல்லோறும்சமம்.
..
எளிய முறையில் மிகத் தெளிவான விளக்கம். உண்மை புரியாதவர்கள் இதை ஒருமுறை பார்த்தால் போதும். 🙏🏽🙏🏽🙏🏽
உதயநிதி ஸ்டாலின் அவர்களே முதலில் இந்த பதிவை பார்க்கவேண்டும் .
யுதிஷ்டிரன்யக்ஷனிடம் ஓயக்ஷாகேள் பிறவியோ,வேத,படிப்போ,சாத்திரகல்வியோ,பிராமணத்தன்மைக்குக்,காரணமில்லை,நடத்தையே,பிராமணத்தன்மையாகும் ISKCON ,புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவனே பிராமணன் அந்தணன் என்று அழைக்கப்படுகிறான்" 🙏🙏🙏
@@southnorthbhojan4197 ஸ
An appeal to Smt . Durga Stalin, please educate your family members about the glory of the Hindu practices who out of ignorance they are not able to comprehend
I do not think this will change the mindset of those who hate Sanatana dharma. Their expectations are presumably something different where they want to replace Sanatana Dharma with Periyasim in the name of reforms so as to cause enough or permanent damage to one religion. Sanatana Dharma will survive on its own and it will keep germinating elsewhere from time to time.
பாமரனுக்கும் புரியும்படி உடைத்துள்ளனர்.
மிக்க நன்றி
Super super அருமை அருமை நண்பர். God bless all.
மிகவும் அழகாக, பொருமையாக, நிதானமாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி.
எல்லோரும் பார்த்து புரிந்து கொள்ள வேண்டியது.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Swamin,
அற்புதம்!
I wonder if Perumal created this controversy and discussion/argument so we could hear this speech of yours and get clarity .
அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
மிகவும் அருமை.
Mikka nandri
அருமையான பதிவு மிக்க நன்றி.
அற்புதம்
அருமையான அற்புதமான
வினக்கம்.
அருமை ஐயா... உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்... 🙏🙏🙏
தெளிவான அறிவு
வாழ்த்துக்கள்
அருமையான பதிவு அருமை அருமை ஐயா
👏🙏அருமையான பதிவு நன்றி
Arputhamana speech yentha vedio uthanithiku anupaukul👍👍🙏🙏
Great sppech. May God bless you
குரூப்பியோ நமஹ
தங்கள் விளக்கம் மேலானது
அறிவு ஞானம் உள்ளவர் புரிந்து கொள்வர்!
வணக்கம் நல்ல விளக்கம்.
Thank you for the very nice explanation
ஓம் நமோ நாராயணாய
மிகவுமூ அருமையான விளகக உரை நிகழ்த்திய தங்களுக்கு அனேக நமஸ்காரங்கள்
Nice
Excellent explanations doctor
Each and every person should watch this video
Very good explanation
Exactly Anna
Very simply explained 🌷
உண்மை சாமி! உயர்வான உண்மையை உலகம் அறிய சொன்னீர்கள்! கோடி நமஸ்காரம் குருவே!
உலக உயிர்கள் அனைத்தும் யோனியிலிருந்துதான் பிறக்கிறது பிராமனா வீட்டில் பிறக்கும் மொள்ளமாரி முடிசெருக்கிக்கு உயர்ந்த பிறவியாம். நம்ம வீட்டில் பிறக்கும் அறிவுள்ள பிள்ளை சூத்திரனாம். அப்புதுல் காலம், மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல் போன்றவர்களையெல்லாம் இந்த சனாதனம் சூத்திரன் என்றே சொல்ல காரணம் என்ன? அப்படியானால் இது களவாணித்தனம் இல்லையா?
ரொம்ப அழகாக விளக்கினீர்கள்
அன்புடன் அடியாளின் நமஸ்காரங்கள் ஸ்வாமி... ராதே க்ருஷ்ணா...
Beautiful explanation
🙏🙏 Arumaiyana vilakkam iyya loka samastha sukinobavanthu
தகுந்த வேளையில் இந்த தகவல் பரிமாற்றம் மிகவும் உயர்வாக உள்ளது உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி நன்றிகள் கோடி
நமஸ்காரம் ஸ்வாமி சரணம் அற்புதமான விளக்கம் 🙏👌
அருமையான விளக்கங்கள் ஐயா குற்றம்கானும் எண்ணத்தோடு புராணங்களை படித்துவிட்டு தெளிவில்லா மனத்தோடு குறைகுடமாய் சில கூட்டத்தார் இருக்கத்தான் செய்கிறார்கள் அவரவர் மனதை அவரவரே நிரைவுபடுத்திக்கொள்ளவேண்டுமேதவிர அடுத்தவர் செய்ய இயலாது குறைமனம்கொண்டவர் நிறைமனம் அடையும்வரை குறைகுடங்களே.அய்யாவின் விளக்கங்கள் அவர்களின் செவிகளை சென்று சேரட்டும்
Migavum arumaiyana vilakkangal 🙏🏻🙏🏻
Very informative.Alwarkalai parrie therinthu konden
உங்களுக்கு உங்க கடவுள் எப்படி முக்கியமோ எங்க தமிழ்நாட்டுக்கு எங்கள் தமிழ் கடவுள் அனைத்தும் எங்களுக்கு முக்கியம் இங்க சுத்தி வளைச்சு வருவது தமிழ் மொழி அகற்றி இந்திய திணிக்க அநியாயம் ஒருபோதும் வெல்லாது சமத்துவம் வெல்லட்டும் வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மக்கள் வாழ்க தமிழ்நாடு ஜெய்ஹிந்த்❤
💯🇮🇳💯
ஓம் நமசிவாய🙏
மிகவும் எளிமையாக புரியும் வகையில் எடுத்து கூறியதற்கு நன்றி
திருக்குடந்தை டாக்டர் ஶ்ரீ உ.வே.வேங்கடேஸ் அவர்களின் விளக்கம் மிகவும் எளிதாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. வாழ்த்துகள் ஐயா.
எளிமையாக தெளிவாக படிக்காதவர்களும் புரிந்து கொள்ளுமாறு பதிவு செய்த ஐயா மருத்துவர் வெங்கடேஸ் அவர்களுக்கு தலைவணங்கி நன்றி சொல்கிறேன் நன்றி
Danyosmi
அருமையான விளக்கம். சில அறிவிலிகளுக்கு தலையில் எப்படி ஏமாற்றுவது, ஊழல் செய்வது என்பதைத் தவிர எந்த நல்ல விஷயங்களும் இல்லாததனால், சொல்வதைப் புரிந்து கொள்ளும் பகுத்தறிவு பஐஜ்யமஆக உள்ளது. ஆனால் இவர்கள் பகுத்தறிவுப் பற்றி பேச்சி தங்கள் மஊடத்தனத்தஐ வெளிக்காட்டுகிறார்கள்.
D m k arasin uzalai marakkalai thesai tbruppa sanatham d m k pesiyathu agum
சநாதநம் மிக அருமையான விளக்கம்.
டாக்டர் ஸ்ரீ உ.வே .வேங்கடேஷ் அவர்கள் பல்லாண்டுகள் வாழ்க !!🌷🌹🌷🌹🌺🌻💐🎄🎄🎄🎄🎄🎄
உத்தமம் ஐயா 🙏🙏🙏🔱 சிவ சிவ 🔱 வணங்குகிறேன் 🙏
விளக்கம் தெளிவாக உள்ளது மிக நன்றி
அருமை,
இதை விட
விளங்காதவருக்கு
விளக்க முடியாது
வாழ்க பாரதம்
வாழ்க அனைவரும்
Excellent. Super. Very convincing
அருமை அருமை 🙏🙏
ஆன்மீக டாக்டர் வெங்கடேஷ் அவர்களுக்கு வணக்கங்கள்.
Adiyen Athi Arputham Swami. Dhanyoswamin 🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙏🏻🙏🏻
Adiyen Mumukshu Ramanuja Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சிறப்பான விளக்கம்,தினித்தும் திரித்தும் சொல்லியவர்களை நம்பி மக்கள் மோசம் போகாமல் இது போன்ற விளக்கத்தை கேட்டு தெளிந்து ஒற்றுமையாக வாழ நம் இறைவன் நம் எல்லோருக்கும் அருள் புரிவாராக..
Great Explain❤❤❤shiva shiva shivaya namaha
Super 👍 jai sri krishna
Super 👌👌👌👌👌👌
Excellent speech
ஸ்வாமிமிகதெளிவானவிளக்கம்.ஶ்ரீமந்நாராயணா.
Arumaiyana vilakkam 🙏
Arpudham
Wow great. Super
Super 👍👍👍👍👍
Well said sir
Super!!! Excellent speech.
உண்மையை உரக்கச் சொன்னீர்கள். அற்புதமான விளக்கம். நன்றி ஐயா.
டாக்டர் ஸ்ரீ வெங்கடேஷ் அய்யா அவர்கள் சொன்னது சரியான பதில்.
உலக உயிர்கள் அனைத்தும் யோனியிலிருந்துதான் பிறக்கிறது பிராமனா வீட்டில் பிறக்கும் மொள்ளமாரி முடிசெருக்கிக்கு உயர்ந்த பிறவியாம். நம்ம வீட்டில் பிறக்கும் அறிவுள்ள பிள்ளை சூத்திரனாம். அப்புதுல் காலம், மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல் போன்றவர்களையெல்லாம் இந்த சனாதனம் சூத்திரன் என்றே சொல்ல காரணம் என்ன? அப்படியானால் இது களவாணித்தனம் இல்லையா?
Yusuperb
Adiyaen Namaskarams Swami.. Excellent Explanation of Sanadhna Dharmam
மிகவும் ப்ரமோதம் ஸ்வாமி.
சனாதனத்துக்கு எளியமுறையில்விளக்கம்கொடுத்த ஐயாஅவர்களுக்கு நன்றி.
Ayya sutharavalu thotapeedathu kalam uthungoooo solura vallugu
சந்தனம் என்றால் என்ன ? நான்கு வர்ணம் ஏன் வந்தது ?
Sanathana. ...Hindu people's life and details people's minde good weard and understand sanathana life people 140 crore onli for india all our our mothem no cristin no mothem..... World problem but india no problem. Meens ..sanathana. bighest answer santhana.nest nethiyel. Vebuthi and kungam santhana.....,veriimportant... People's... Santhana....animels.....no.santhans........writing k.vipranaraysna
Excellent explanation of Sanatanadharmam
Super. Good explanation of sanadana tharmam. It. Should be heard. Person with. Poor knowledge
Arumaiyana Vilakam
NO NEED FURTHER DETAILS. VERYGOOD. THANK YOU VERYMUCH.
Super Ayya
மிக அற்புதமான விளக்கம்
நாராயணன் திருவடி காண்பவரை இறையான பகவான் தன் கடை கண்களால் கண்டு அருள் புரிகிறான்❤
சிவ சிவ நாராய ணம்
சிறப்பு.
அருமையான விளக்கம் ஐயா
Thank you sir,verygood information
Excellent explanation sir.
Convincing presentation
Arumai😊
Well Explained, Thanks Dr
Great great great speech
நாராயண நாராயண
தங்கள் திருவடிகளை மானஸீகமாக நமஸ்கரித்து கொள்கிறேன் அண்ணா🙏🙏🙏⛳⛳⛳🕉️🕉️🕉️🧡🧡🧡
Super explanation 🙏
Well said explanation
Thanks for your good message
Superb explanation sir.
Superb explanation
excellent explanation
Aruputham, Arumaiyana vilakkam swami,
Excellent 🙏
மனிதகுலத்தின் ஏற்றத்தாழ்வு களை களைக்க வேண்டும் நான் பெரியவன் நீ எனக்கு கீழ் தான் உள்ளார் என்பதும் மனிதனை கீழ் தனமாக நடத்துவதும் தான் சனாதனம் அதைத்தான் அக
ற்ற வேண்டும் நன்றி.
Migavum ❤Arumay❤
Neengal Solvathu. Anaithum. Unmaiyana. Karuthu. Iyya. .
எளிமையாய் நிவீர் தந்த யாம் பெற்ற விளக்கம்...அருமை.
Beautiful simple explanation hope everyone listen to & understand this 😊
மிக மிக அற்புதமான பதிவு சனாதான பதிவு