சனாதனம் எப்போது வந்தது? நாத்திகர்களை வெளுத்த D.A. Joseph | When did Sanatana came?
Vložit
- čas přidán 10. 06. 2023
- #guru #sanatandharma #sanatanadharma #sanathanam #Sanatana #hinduism #hinduismfacts #DAJosephSpeech #DAJosephSpeechonHinduism #BhakthiSorpozhivu #sorpozhivu #devotionalspeech #spiritualawakening #atheism #atheist
Click to watch more D.A. Joseph Contents - • D.A. Joseph
சனாதனம் எப்போது வந்தது? நாத்திகர்களை வெளுத்த D.A. Joseph
Guru | குரு
Devotional From Chanakyaa
This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on Twitter : / guru_chanakyaa
To catch us on Website : chanakyaa.in/
நான் இந்துவாக பிறந்ததாற்க பெருமையை இருக்கிறது ..
அனைத்துஉயிரையும் அவை வாழும் சூழலுடன்இணைத்து உருவாக்கிய தாயும் தந்தையும் ஆகிய பரம்பொருளே அநாதிநீதியே
போற்றி போற்றி போற்றி
ஐயா உங்கள் பாதங்களுக்கு தலை வணங்குகிறேன்...
ஹரே கிருஷ்ணா🙏 பெரு மதிப்பிற்குரிய ஐயா, தங்கள் சிறப்புரையைக்கேட்டு அடியேன் பேரானந்தம் அனுபவித்தேன் நன்றி ஹரே கிருஷ்ணா🙏
மதச்சார்பின்மை சகோதரத்துவம் என்பது மிக அழகாக தெரிகிறது
கேளுங்கள் மடயர்களே கேட்டு தெளிவு பெறுங்கள். 👍🏻👏🙏🏻சிவாயநம. 🙏🏻
சூழ்ச்சியாளர்களுக்கு உன்மை கசக்கும். தெரிந்தாலும் திருந்தமாட்டார்கள்.
An unbiased explanation.very good. Greatly appreciate 🙏
என்ன ஒரு பேச்சு சார் இது.அருமை.
Super.👌👌👌💐💐💐🙏
ஐயா இப்படி ஒரு விளக்கத்தை உங்கள் மூலமாக கேட்கும் பொழுது மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் நீங்கள் நிறைய பேச வேண்டும்
அய்யாவின் கருத்து மிகவும் உத்தமம் இந்த சமயத்துக்கு தேவையான ஒன்று தெய்வத்தை பற்றியும்
வேதத்தைப் பற்றியும் பேசும் அன்பர்கள் இதை மிக அவசியம் கேட்கவேண்டும்
தெய்வம் மனுச ரூபம் என்பதை உணர்த்துவது சனாதன தர்மம் இதுவே தத்வமஷி என்று வேதம் சொல்கிறது இதன் விளக்கம் நீயே இறைவனாக இருக்கிறாய்
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் வாழ்க வளமுடன்
மிகச் சிறப்பாகச் சொன்னீர்கள் ஐயா!
அருமையான பதிவு ஐயா மக்களை உயர்வாக சிந்திக்க விடாமல் குறுகிய எண்ணங்களை விதைக்கும் அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு மக்கள் பலியாககூடாது
👌👌👌💐💐💐🙏
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
நன்றி நன்றி நன்றி நன்றி
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் உங்களுடைய சிறப்பான பணிகள் தொடரவும் உங்களுடைய முழு அர்ப்பணிப்பும் எண்ணிலடங்காத ஒரு அர்ப்பணிப்பு ஐயா தாங்கள் கடந்து வந்த பாதைகளின் சூழலை கருத்தில் கொண்டு தாங்கள் உங்களைப் போல் பல பேரை உருவாக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் இது நிறைவேற எல்லாம் வல்ல ஆதி விஷ்வ பிரம்மத்தை ஜெபிக்கிறேன்
My mind experienced great peace as I listened to this great person All should listen to him atleast once
அருமையான விளக்கம். நன்றி ஐயா
மிகவும் சிறப்பான உயர்வான உன்னதமான
ஒப்புமையில்லா
சனாதன தர்மம் பற்றிய
விளக்கம்.
ஐயா, சாதாரண மனிதனும் புரிந்துகொள்ளும் விதத்தில் பல விஷயங்களை தெளிவுபடுத்திய தங்களுக்கு கோடி நமஸ்காரம்.
நீ ஒன்றை தெரிந்து கொள் முதலில் தமிழில் இருந்து தான் அனைத்தும் வந்தது.
மனதின் திறத்தை மேம்படுத்துவது மந்திறம்
மனதின் தரத்தை உயர்த்துவது மந்தரம்.
காயம் + திரி = காயம் திரி மந்திரம் அது காயத்ரி மந்திரம் அல்ல.
அருளை சினையாக பெறுவது அருட்சினை.
பூவினால் செய்யப்படுவது பூசை
அது பூஜை அல்ல.
பூணூல் பூன் என்றால் பூட்டு தமிழர்கள் தான் அருளை மந்திரம் மூலம் எடுத்து காயத்தை திரியாக்க காயம் திரி மந்திரம் கூறுவார்கள் இவ்வாறு சேர்க்கப்பட்ட அருள் உடம்பிற்குள் பூட்ட பூணூல் அணிந்தனர்.பூணூலுக்கு விளக்கமா பொருளோ எந்த மொழியிலும் கிடையாது
சூலகம் என்றால்
சூல் +அகம்
சூல் என்றால் கரு உயிரோட்டம் உள்ள கருத்துக்களை அகத்துக்குள் கொண்டது என அர்த்தம்.
அது ஸ்லோகம் அல்ல.
இயக்கத்தை திறம்பட கையாளுதல் அது இயந்திரம் ஆனது.
மனதின் திறத்தை மந்திரத்தால் உயர்த்துவதால் ஒரு மனிதன் தன்னுடைய
திறம் உயர்வதால் அதற்கு பெயர் தந்திரமானது
கோள்கள் இருக்கும் இடத்தை சோதித்து சொல்வதால் அதற்கு பெயர் சோதிடம் அதே கோள்கள் நமக்கு சாதகமாக பயன் படுத்துவதால் அதற்குப் பெயர் சாதகம் அனைத்தும் தமிழ் .உழன்று கொண்டு இருப்பதனால் அதற்கு உலகம் என்று பெயர் வைத்தான்.
மந்திரம், பூசை,அருட்சினை,மந்திரம் ,இயந்திரம், தந்திரம்
காயம் திரி,சூலகம்,சோதிடம், சாதகம்,சிவன் பார்வதி பிரம்மன் சிரசுவதி அது சரஸ்வதி அல்ல திருமால் இலக்குமி அது லட்சுமி அல்ல.
அனைத்தும் தமிழ் சொற்களே இவற்றுக்கு தமிழில் மட்டும் தான் பொருள் உள்ளது சமஸ்கிருதத்தில் பொருள் கிடையாது.மேலே உள்ள எந்த சொற்களும் பிரித்தால் சமக்கிரதத்தில் பொருள் வராது.
இவ்வளவு ஏன் சமக்கிரதம் என்று சொல்லே தமிழ் பெயர் தான் சம + கிருதம்
தமிழுக்கு சமமாக கிருதம் செய்வதற்கு முயன்றனர் ஆனால் இயலவில்லை தமிழர்கள் தான் சமஸ்கிருதத்தை உருவாக்கினார்கள் என்பதற்கு அனைத்து வார்த்தைகளும் சான்றாக விளங்குகின்றன.
மிக அற்புதமாக விளக்கம் தந்தீர்கள் ஐயா. அற்புதம். மிக அற்புதம். இதை கண்டிப்பாக ஒவ்வொருவரும் கேட்க வேண்டும் 🙏
மிகத்தெளிவான உரை அய்யா. எல்லோருக்கும் அந்த ஆண்டவன் ஞானத்தை தந்து அருலவேண்டும். வாழ்கையில் ஒருமுறையாவது இறைவனை அடைந்தேன் என்ற ஒரு சொல்லமுடியாத அனுபவம் பெறவேண்டும். ஓம் நமசிவாய, திருச்சிற்றம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻
சாதனம் மதமே அல்ல.
ஆஹா என்ன ஒரு ஆழமான விளக்கம்!!!
நான் ஹிந்து தர்மத்தில் ஒரு அங்கமாக இருப்பதில் ஆனந்தம்!!!!
அற்புதமான உரை.சனாதன தர்மத்தை ஓரளவு புரியவைத்தற்கு நன்றி.சநாதன தர்மத்தில் பிறந்ததற்கு பெருமைபடுகிறேன்.
அருமையான உரை. கடைசியில் சொன்ன அறியாமை என்ற வார்த்தை சனாதன தர்மம்..என்பதை புரிந்துகொள்ள முனையாத நாஸ்திகர்கள் உணரவேண்டும்.
அருமையான தெளிவான விளக்கம்
அழகு பேச்சு, விளக்கம் அருமை யோ, அருமை.
அருமையான விளக்கம்.
🙏💐திருநீலகண்டம் 🥥🏵️🌷திருச்சிற்றம்பலம்🙏🌼🔱🙏
ॐ नमः शिवय्। जय हिन्द। 🙏🔥🔥
🙏🙏🙏🙏🙏💐💐💐🙏
அருமையான மிகத்தெளிவான விளக்கம்
சாக்கடையில் இருக்கும் புழுக்கள் - Wonderful words. Well explained. Everyone should know about this Sanaadhanam. Thank you, Sir.
அருமையான விளக்கங்கள்
ஐயா ; நீண்ட நாட்களாக என் மனதில் அரித்துக் கொண்டிருந்த சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்களைப் கொடுத்திருக்கிறீர்கள். நான் தேடிக்கொண்டிருந்த மனிதர் தாங்கள்தான் என்று புரிந்து கொள்கிறேன் . நன்றி இறைவா 🙏🙏
Super.🙏🙏👌👌👌💐💐💐💐💐🙏
Superb, mind blowing , Hare Krishna ❤
மிகவும் சிறப்பு
சாக்கடையில் கிடக்கும் புழக்கள் மட்டுமே சனாதனம் பற்றி பேசும். சரியாக சொன்னீர்கள்.
சிறந்த பதிவு ஐயா கேட்க வேண்டியவர்கள் கேட்டு தெளிவு பெறுதல் அவர்களுக்கும் நாட்டுக்கும் நன்று மிக்க நன்றி
Nice speech jai sriman Narayanan 🙏
😢உங்கள்.குரலை. கேட்டா.கண்ணதாசன்.அர்த்தமுள்ள.இந்து.மதத்தில்.பேசும்.குரல். போ ல.உள்ளது
சோற்றுப் பட்டாளங்களுக்கு இவையெல்லாம் புரியாது .கடவுளின் அருள் உள்ளவர்களுக்கு மட்டுமே ஓரளவாவது புரியும் .எவராலும் முற்றிலும் புரிந்து கொள்ள இயலாது.
குருவாழ்க
Great explanations. Need of the hour for human beings. Hope everyone will follow. God bless Guruji.
மிகத்தெளிவு. இறையருள் உண்டெனில் தயவு செய்து உங்கள் சிஷ்ய பரம்பரை வளர்ந்தால் சுபம் தொடரும். இறைவா போற்றி
Fantastic speech. Jai Sri Ram
Namaste Ji, you are the Pandit Mahendra pal Arya of South India and afcourse, pride of India too. பாதம் வணங்குகிறேன்.
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏
Great and excellent explaination👌
மனிதன் வாழ்க்கை நெறிமுறையை கடைபிடிக்கப்பட்ட சனாதர்மம் தான் இந்துமதம் என்பதை ஆராய்ந்து மிகத்தெளிவாக விளக்கியுள்ளார்.
வாழ்த்துகள் ஐயா
Great TRUTH.. I am overwhelmed. Hope / pray that the world also gets to see what you saw .
அற்புதமான பதிவு நன்றி 👏👏🙏
Very good analysis resulting out of true research , knowledge is admirable
So,so, happy on hearing your speech and explanation about Sanathana Dharmam.Nanrri Aiya.
Highly respected sri Joseph sir 🙏 excellent sir vazhha valamudan
மனிதகுலத்தில் ஏன் ஏற்றத்தாழ்வு
இதை விளக்கவும் அடுத்து சனாதனத்தின் பக்கம் வருவோம்
Beautiful,clear explaination,analysis.
Aayushmam bhava🙏
மிகவும் சிக்கலான ஒரு பெரிய தத்துவத்தை தற்காலத்தவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் சொல்கிறீர்கள். மெய்சிலிர்க்கிறது. உங்கள் பணி மகத்தானது அய்யா 🙏
Ayya mikka nandri yennaku nalla puridal kendaithdhu 🙏🏻🙏🏻🙏🏻
Crystal clear pravachanam and my tandams to Joseph Iyengar avl.
Amazing and wonder ful
இன்னும் வேண்டும் மிகவும் அவசியம்மான சிறப்பான பதிவு ஜயா நன்றி நமஸ்காரம்
ஐயா உங்கள் பாதங்களில் என்னுடைய என்னுடைய சிரசை வைத்து என்னுடைய எண்ணங்களையும் உள்ளங்களையும் உங்கள் பாதங்களை பதித்து இப்ப ஏற்பட்டவர்கள் தான் ஐயா இந்த நாட்டுக்கு இப்பொழுது சரியான நேரத்தில் சரியான விஷயங்களை எடுத்துக்கொண்டு இதய பருகிப் பருகி இதைப் பெறுவதற்கு எத்தனை பிறவி எத்தனை பிறவி எடுத்தாலும் கடலில் உள்ள இருக்கக்கூடிய அத்தனை தெய்வப் பிறவி எடுத்தாலும் இதை முழுமை அடையாது திருப்தி அடைய முடியாது ஒரு அருமையான ஒரு விஷயத்தை எடுத்து நீங்கள் பேசி இருக்கிறீர்கள் ஜனநாதன் அதைப் பற்றி இவ்வளவு வழக்கமா விளக்கமாக நானும் எவ்வளவோ படித்திருக்கிறேன் ஆனால் இந்த அளவுக்கு நீங்கள் தெளிவாக அமைதியாக பொறுமையாக உங்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா அனுமனோடு அண்டமாய் அளவிட ஒருத்தருக்கு முத்தியாம் அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம் கண்ணில் ஆணின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே மன்னரும் முனிவரும் வந்த வாரதெங்கனே நான் சித்தர்களைப் பற்றி ஆய்வு செய்து நானே ஒரு சிவவாக்கியர் சித்தர் ஏற்றுக்கொண்டு இப்பொழுது நான் பயணிக்கிறேன் நான் தமிழ்ப் புத்தாண்டு என கடவுளிடம் சரணடைந்து தீட்சை வாங்கி வாழ்ந்து இப்படிப்பட்ட உங்களோடு உங்களைப் போன்ற ஒரு தொடர்புகளை தான் எனக்கு ஆனந்தமாக கேட்க கேட்க ஆனந்தமாக சிவனின் ருத்ர படித்துக்கொண்டிருந்தேன்என் உடலெல்லாம் புழு நெளிவது போல ஒரு சிவலிங்கமாக பார்வையாக கல்லாக மாறி விடுவேனோ என்ற பயம் மந்திரத்தில் அவ்வளவு ஒரு ஆற்றல்கள் இருக்கிறது அதை கண்டுபிடித்து ஆச்சாரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள் ஆதி உண்டு அந்த மில்லண்டை நான்கு வேதம் இல்லை என்று சொல்லவில்லை சொல்லியிருந்தது ஏதுமில்லை என்ற மூவரில் அமர்ந்திருந்த வாயுவும் தன்னலம் இப்படிக்கு நான் கருப்பையா சித்தர் மீண்டும் ஒரு முறை உங்கள் பாதங்களில் முத்தமிட்டு வணங்குகிறேன் ஐயா நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர்
Namer gi
Superb sir❤🎉🎉🎉😊
மிகச் சிறப்பு ஐயா, வணங்குகிறேன்
Great explanation. Wah.
VERY GOOD EXPLANATION SIR.THANK YOU
Dear ji ,I bow my head before your speech.
மிகவும் அருமையான பதிவு பாராட்டுகள் 👌👏👏👏
நீங்கள் அறிந்து வைத்திருக்கும் தகவல்கள் மிகவும் வியப்பாக உள்ளது காரணம் உங்கள் பெயர்.
Arumai swamy👌👌👌adiyen🙏
Wonderful explanation 👏👏👏
Ungal sindhanai thelivu magavum arumai👌👏
அய்யா மிகவும் முக்கியமான அறிவுரை
People who r opposing should listen to ur wonderful talk. Nice to listen your explanation.
Yes Sir I understood better . Thank you.
Unmai. Thangalukku 🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
அய்யா டி ஜே ஜோசப் அவர்கள் பதிவு அருமையாக உள்ளது இவருடைய பதிவை தொடர்ந்து ஒளி பரப்புங்கள் நன்றி
Great sir..jai sri ram
பயன் உள்ள தகவல்கள் ஐயா! மிக்க நன்றி...
Arputhamana pravachanam superb ❤
You are great sir ,Tq for this great knowledge .OM NAMOH NARAYANAHYAH
Pranams ji clear guidance 🙏
Excellent and good researchmay god bless him
A balanced, unbiased, well explained, view especially from a person of other religion & faith gives more authentic meaning. Thank you Mr. D A Joseph 🙏
மிகவும் அருமை
Ayya, you have given great explanations, wonderful sir.
குருவாழ்க குருவே சரணம்
அருமையானவிளக்கம்நன்றி
வாழ்க வளர்க
தெளிவான.விளக்கம்
once i met you with my friend jambavan mr. arun kumar, at pondichery. A great experience
Arumaiyana pathivu
நாம் மற்றும் பின்சந்ததியினர் வாழ்வில் தர்ம நெறியில் நிரந்தரமாக கடைபிடிக்கவேண்டிய செயல்கள்;செய்யக்கூடாத செயல்கள் இவற்றை விளக்குவது சனாதனதர்மம்.
மிக மிக மிக மிக மிக சிறப்பான விளக்கம் நன்றி
அய்யா
Super 🎉thanku sir
Nandri ayya 🙏🙏🙏
ஐயா தங்கள் பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது சித்தர்கள் கூறிய பாடல்களை சனாதன தோடு இணைத்து 😂
அருமையான பதிவு நன்றி
திரு. டி ஏ. ஜோசப் அவர்களின் நியாயமான உண்மை விளக்கம் வெகு அருமை. ஆனால் இந்த பணத்திற்காக கட்சிநடத்தும் நபர்களுக்கு( நாத்திகர்கள்) மக்களை குழப்பம் பண்ணி பிழைக்குமா க்கள். நன்றி. ❤❤❤
மிகவும் அருமை அய்யா
உங்கள் பதிவை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன் அய்யா
நன்றி ஐயா.
EXCELLENT speech sir !
superb speech.wonderful explanation
I request you to speak continuously. God bless you. DK fellows are responsible for our calamity.
அற்புதமாக விளக்கினீர்கள் ஐயா.
Very good explanation of Sandman Dharmandra vazgavalamudan
அருமையான பதிவு ஐயா.
நன்றி..!