கடலில் 🖋 பேனா | 🐠🐟🐡 மீன்களுக்கும் பாதிப்பு மீனவர்களுக்கும் பாதிப்பு🐬🐳🐋🦀 | public review
Vložit
- čas přidán 7. 02. 2023
- For more such political, spiritual, and historical content subscribe to our @SengolTv
We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
எழுதாத பேணா தமிழ் நாட்டின் அவமான
சின்னம். 😭
செங்கோல் சேனலுக்கு வாழ்த்துக்கள்..... அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும்...பேனா வேண்டாம்
பேனா தேவையே இல்லாத ஆணி
தமிழ் நாட்டில் தமிழன் ஆட்சி அமைத்தால் தான் தமிழ் நாட்டை காப்பாற்ற முடியும் நாம் தமிழர்
வெல்க தமிழ் மக்கள்☝️
@Fathima ZubItha நீங்கள் பேசுவது தவறு என்பது உங்களின் மனசாட்சிக்கு தெரியும்
bro daily 500 kasu kodutha vote podra tamilan 5000 kasu kodutha pondati kuuti kodupan pole .ipadi patta makal irundha ena pona ena ,makkal thirpu magesan thirpu sonal serupal adipen.
பேனா சிலை தேவையில்லாத ஒன்று
கலைஞரின் ஆசைப்படி பெரிய கட்டுமரம் வையுங்கள் இது அலை சீற்றத்தை கட்டுப்படுத்தும். இது சுற்றுச்சூழலை பாதிக்காது. கலைஞர் சொன்னது போல் பலரும் சவாரி செய்யலாம்.
கடலில் பேனா சிலை வேண்டாம் நிலத்தில் வைக்காவிட்டாலும் மகிழ்ச்சி
மக்கள் கருத்தே சரி. பேனா சிலை வைப்பதற்கு பதில் மக்கள் பயன் பெரும் படி திட்டங்கள் போட்டு அதற்க்கு கலைஞர் பெயர் வைக்கலாம்
செங்கோல் டிவிக்கு மிகவும் நன்றி
பேனாவும் வேண்டாம், பென்சிலும் வேண்டாம்.... இந்த பணத்தில் மின்சார கட்டணத்தை குறைக்கலாம், சொத்து வரியை குறைக்கலாம். பால் விலையை குறைக்கலாம். அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தலாம். மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்யக்கூடாது.
Well said 💯
நீங்க சொன்ன எல்லா கட்டணத்தையும் உயர்தியதற்கு காரணம் 80 கொடியில் பேனா சிலை வைக்கதான்
பேனா மாதிரி சிலை வைக்க வேண்டும்! அதை கடலில் தான் வைக்க வேண்டும்! என்று கூறும் நபர்களுக்கு,
இப்போது நீங்கள் தேர்வு செய்த இதை விட சிறந்த இடம் ஒன்று கடலில் இருக்கிறது அதை அங்கே வைப்பது தான் சரியானதாக பொருத்தமாக இருக்கும்
அந்த இடம் 1974 கருணாநிதியின் ஆட்சி காலத்தில் உங்களால் பறிபோன, இலங்கைக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்ட தமிழ் நாட்டு நிலப்பரப்பான "கச்சத்தீவை" மீட்டு எடுத்து அதை மீண்டும் தமிழ் நாட்டு நிலப்பரப்புடன் இணைத்து அந்த பேனா மாதிரி சிலையை அங்கு வையுங்கள்,
அது தான் உங்களின் தேர்தல் வாக்குறுதியில் ஒவ்வொரு முறையும் இடம் பெறுகிறதே "கச்சத்தீவை மீட்டெடுப்போம்" என்ற வாசகம்
அல்லது மீட்டெடுக்க இயலாது என்றால்,
இலங்கையில் உங்கள் இனத்தவர்கள் தானே ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள், (இதை காமாட்சி நாயுடு பல முறை கூறி இருக்கிறார்) அவர்களிடம் அனுமதி வாங்கி அங்கு அந்த பேனா மாதிரி சிலை வையுங்கள்,
தமிழர்களுக்கு எப்போது எல்லாம் பாதிப்புகள் ஏற்பட்டதோ அப்போது எல்லாம் அதை கண்டு கொள்ளாமல் கதை, திரைக் கதை, வசனம் எழுதி கொண்டிருந்த பேனா,
எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் என்று கூறி தமிழர்களை கடலில் சுட்டு வீழ்த்த காரணமாக இருந்த பேனா,
தமிழர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் போதெல்லாம் அதற்கு காரணமாக இருந்த பேனா, அதற்கு துணைப்போன பேனா,
ஈழத்தில் தமிழ் இனத்தவர்கள் லட்சக்கணக்கில் இனப் படுகொலை செய்யப்பட்ட போது அவர்கள் அழிவதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த பேனா,
இனப் படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழர்கள் போராடிய போது அதை அடக்கி ஒடுக்கி தடுத்து இந்த பேனா,
தமிழர்கள் அதிகாரம் இன்றி செய்வதறியாது பரிதவித்து கொண்டு இருந்த போது தமிழர்களின் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு அமைதியாக மானாட மயிலாட என்று ஆடல் பாடல் நிகழ்ச்சியில் லயித்து தனது சந்தோசத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்த பேனா,
அப்போதும்! இப்போதும்! எப்போதும்! தமிழர்கள் அழிவதை விருப்பம் பேனா!
என்று தமிழர்கள் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு அடையாளம் காட்டவும், தொடர்ந்து அதை நினைவு படுத்த ஒரு நினைவு சின்னம் வேண்டும் என்பதற்காக தமிழர்கள் நாங்களும் அதை ஆதரிக்கிறோம்,
பேனா மாதிரி சிலை வையுங்கள்!
அதை நீங்கள் கடலிலேயே வையுங்கள்!
அதை கச்சத்தீவில் வையுங்கள்!
Super super super super super
அருமையான கருத்து.
வாழ்த்துக்கள்
கும்பலா தான் சுத்துவோம் நாங்க அண்ணா அண்ணா னு கத்துவோம் ஏன் கத்துற ன்னு கேட்டா உன்னை கமெண்டிலயே திட்டுவோம் எங்க தம்பிங்கோ எல்லாம் பயங்கரம் எங்களை பார்த்தா ஆன்லைன் அதிர்ந்து போயிரும்
@@lokeshfm7479Dravida thirutu Sunnigal😡😡😡
நாம் தமிழர் 💪💪💪
திருவள்ளுவரும் போட்டியா என்று கேளுங்கள்
Poor fisherman are taken care by so many tamils from overseas. If you see the way they live makes you sad
Dravida parties never cared for tamils but care for non tamils and rich people.
ivanungaluku contract la commission adikanum.
எழுதாதபேனாவுக்கு. 80.பதுகோடியா.கடல்வந்துபொதுசொத்துயாரும்சொந்தம்கொன்டாடமுடியாது
எதற்கு தந்தைக்காக அதை கட்டி கமிஷன் எடுக்கணும்..
தமிழ் நாட்டில் ஒரு தமிழன் ஆட்சி செய்தார்கள் என்றால் நமக்கு இப்படி ஒரு துரோகம் இழைக்கப்படுமா (தமிழ் இன கட்சிகள்) (தற்சமயம் நாம் தமிழர் கட்சியே உள்ளது)
பேணா வேண்டாம்.. அந்த சேலைலாவை கல்வி, பள்ளியை மேம்படுத்தலாம்
செங்கோல் ஆளட்டும்
Adhihamana neer ottam ulla
Kadalil adhan eyatkaiyai matta
Ninattal kadal adan workai kaattividum
பாதிப்பு ☺
Second pesunavaru crct ah pesraru
Nalla muyarchi
Tamby KARNANIDI IS NOT FROM TIRUVARUR , HE IS FROM ANDRA.
என்.பிரபலங்களை பேட்டி எடுக்கவில்லை ... இந்த சின்ன.சின்ன பிள்ளைகளை.வம்பில். இழுத்து விடிகிரிர் என் இந்த தமிழ் மக்களை கஷ்டம் படுதுகிரிர்..உங்கள் TRP என் இப்படி....சத்யராஜ் ..ரஜினி . டி ஆர் சென்று கேளுங்கள் ...செங்கோல் வலைபொழி நீங்களாவது சென்று நடிகர் நடிகையிடம் கேளுங்கள் அப்பாவி தமிழ்.மக்களின் இரத்தம் சிதனுமா இதனால்????
Why can't you edit the repeated
Question.
😅
Inneram kattumaram mattum uyiroda irundhal , nanga sila vachitom already , adha karaiyan arichitunu solliduvaru 80cr oolal panniduvaru🤣🤣🤣🤣🤣
உ.பி....நாம ஒத்துக்கலனாலும் அதுதான் நிசம்
This is a thiravida model 👎👎👎
காசு வாங்கிட்டு ஓட்டு போட்டா இப்புடிதான்
Content மீன்களுக்கு பாதிப்பு என மாற்றவும் @sengol
கடலை சொந்தமாக்க இவனுங்க யார். உன் வீட்டில் , உன் பணத்தில் வைத்துக்கொள் யாரும் எதும் கேட்க்கபோவது இல்லை.
இடித்து தள்ளுவேன் என்று சீமான் சொன்னது தவறே இல்லை.
Stupid pen 🖊
Tamil channel Tamil tappa Ezhudhudhu thu…😢