தமிழ் vs சமஸ்கிருதம் | Palani Dhandayuthapani Swamy temple Kumbhabhishekam | Paari saalan
Vložit
- čas přidán 22. 01. 2023
- #paarisaalan #paari #பாரிசாலன் #palani #palanikumbabishekam #murugan #murugantemple
For more such political, spiritual, and historical content subscribe to our @SengolTv
We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
💥💯உண்மையான அருமை பதிவு👍..தமிழ் கடவுளுக்கு தமிழ் தான் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்..👑ஓம் சரவண பவ🙏⚜️🦚💐🚩🕉📿⚔️முருகன் அசைவம்..
நன்றி தமிழா... பழனி குடமுழுக்கு தமிழில் தான் நடத்த வேண்டும்🙏🙏
தமிழில் நடைபெறவில்லையே...
தமிழ் நாட்டில் , தமிழன்/தமிழர் கட்டிய / கட்டியெழுப்பிய அணைத்து கோவில்களிம் தமிழ் மொழி மட்டுமே இருக்க வேண்டும் .
வரவேற்கிறேன்
சிரப்பு
👍🔥🐯
சிறப்பு.....
இங்கு கமண்ட் மட்டுமே செய்யும் நாம் களத்தில் எப்போது இறங்குவது.நமது பாரிசாலன் பதிவை பார்க்கும் நாம் மட்டுமே களத்தில் இறங்கினால் போதும் அனைத்தயும் மாற்றலாம்.யாரெல்லாம் ஒன்றாக கூடும் எண்ணம் உள்ளவர்கள் பதில் கொடுங்கள்
தமிழ் கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை செய்வதே சிறப்பு
Palani temple belongs to keralam da
@@Krish90551 serupala adipaan daa mallu thevidiyaa payala kerala is our land we only given to northern nambhduris gangs without cheras no kerala 😡👴⚔️⚒️⚰️
@@user-qw5kc6bg8e poda baadu punda mone, if u guts ask ur dubakoor dmk protests against ente bhoomi recent border vclash..We break kanyakumari nagercoil also parts of tenkasi courtrallam soon..wait cheyum..help.bjp +cong...we will counterattack coimbatore ur kongu region belts wit help gounders naiuds chettiats hahahaha 😉 😜 muduncha paatuko da 🤣 😆 annachi..Nayantsra oru mallu da
@@Krish90551 bro thats a tamil temple bro
@@Krish90551 yenna bro unaku prachane?
Kaniyakumari ,Tenkasi ,cutralam ,covai yellame tamilnaduthane bro?
ஓம் முருகா. பாரி தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல். வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி 🇲🇾🌍தமிழன்டா.will be roule The 🌍
பாரிசாலன் தெளிவான மற்றும் நுனுக்கமான பேச்சி 👏👏👏
A/ll@l
நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏பாரி 🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹🌹👍👍👍👍 தமிழில் தான் குட முழுக்கு வேண்டும் 👍👍👍💪💪💪💪💪💪💪💪💪
இங்கு கமண்ட் மட்டுமே செய்யும் நாம் களத்தில் எப்போது இறங்குவது.நமது பாரிசாலன் பதிவை பார்க்கும் நாம் மட்டுமே களத்தில் இறங்கினால் போதும் அனைத்தயும் மாற்றலாம்.யாரெல்லாம் ஒன்றாக கூடும் எண்ணம் உள்ளவர்கள் பதில் கொடுங்கள்
@@kamal-st2mz நான் காளத்தில் இறங்கி விட்டேன் நம்பா ஆண்ணாவின் கட்டளை படி இப்போது இஸ்ரேல் போய் கொண்டு இருக்கிறேன் இந்த ஜியோ சிம் யூத இல்லுமினாட்டிகளை ஆடித்து விரட்டி விட்டு உடனடியாக பாரிசாலன் ஆண்ணாவை தமிழக முதல்வராக நியமிக்க வேண்டும்
@@veerapandi227 நன்றி
எங்க ஊர்ல பாடல் பாடுவார்கள்
பண்டாரமாம் பண்டாரம்..
பழனி மலை பண்டாரம்..
என்று வெற்றி முருகா..🙏❤️
வீரசைவ பண்டாரம்
வாழ்க தமிழ்,வளர்க தமிழ்,வெல்க தமிழ்❤❤❤
இங்கு கமண்ட் மட்டுமே செய்யும் நாம் களத்தில் எப்போது இறங்குவது.நமது பாரிசாலன் பதிவை பார்க்கும் நாம் மட்டுமே களத்தில் இறங்கினால் போதும் அனைத்தயும் மாற்றலாம்.யாரெல்லாம் ஒன்றாக கூடும் எண்ணம் உள்ளவர்கள் பதில் கொடுங்கள்
நீங்கள் பொருட்கள் வாங்க கடைக்கு போகும்போது, கடைக்காரனிடம் உங்கள் கடை பெயர் தமிழில் இல்லை அதனால் நாங்கள் உங்கள் கடையில் பொருட்கள் வாங்க மாட்டோம் என்று தினமும் ஒருவர் சொல்லிக்கொண்டே இருந்தால் கடைக்காரன் நிச்சியம் மாற்றுவான். செய்துபாருங்கள். முதலில் நாம் தமிழர் தான் மாறவேண்டும்.
🦚🦚🦚தமிழ் கடவுள் முருகன் தமிழில் குடமுழுக்கு சிறப்பான விளக்கம் சிறப்பான பதிவு நன்றி அண்ணா 🦚🦚🦚
இவர் நல்ல புத்திசாலி நல்ல யோசனையாளர் வாழ்க வளமுடன்
ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களின் மனதை , சித்தர்கள் தன் வசமாக்கி, தமிழில் மட்டும் தான் குடமுழுக்கு திருவிழா நடைபெறும் என்பதை
சொல்லும்படி செய்ய வேண்டும்.
ஓம் முருகா திருவடிகள் சரணம்
நவகோடி சித்தர்களே திருவடிகள் போற்றி போற்றி
நல்ல செய்தி நன்றி அண்ணா
தினமும் ஒரு பாரிசாலன் காணொளி வெளியிடும் படி செங்கோல் டிவி யே கேட்டு கொள்கிறோம்..
தமிழ் கடவுள் முருகனுக்கு தமிழ் மொழியில் தான் செய்யவேண்டும்🙏🏾🙏🏾💐💐 ஓம் முருகா
This is what happens when there is zero knowledge on history... do you not know of Skanda worship in the north, evidence of which there are plenty ??
Mandal Mandya
பாறிசலன் சொல்லுவா போல் தமிழ் தன் குடமுழுக்கு விழா தமிழ் இறைவன் முருகனுக்கு உகந்த நடை பெற்ற வேண்டும் அருமையாக உள்ளது உங்களுடைய படைப்பு நன்றிகள் பாரி
True !! Thanks for making people understand the truth :)
தமிழ் மரபணு சார்ந்த நம்ம முன்னோர்கள் நமது முன்னவர்களுக்கு கற்களால் ஆன மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த நீண்ட கால வாழ்நாள் உடைய கற்களில் கோவில்கள் கோபுரங்கள் கட்டினார்கள்.
அந்த கட்டுமான அமைப்புகள் வழிபடும் செயல்முறைகள் பிணி நோய்கள் தடுப்பு உடல் எதிர்ப்பு சக்தி ஏற்றம் செய்தன.
அக்கட்டுமானத்தை உருக்குலைக்க நோய் பரப்ப இந்து என்றும் இந்து சமய அமைப்புகள் என்றும் அரசே இந்து சமய அறநிலையத்துறை என்று மோசடியாக கைப்பற்றி நிர்வகிப்பதாக நம் தமிழ் மரபணு இல்லாத நபர்களை உட்புகுத்தி கட்டுமானத்தை ஒழுங்குபடுத்துதல் பொழிவுற செய்தல் விரிவாக்கம் குடமுழுக்கு என்று முப்பது ஆண்டுகளுக்கு குறுகிய வாழ்நாள் உடைய சிமெண்ட் கான்கிரீட் டைல்ஸ் கட்டுமானத்தை உட்புகுத்தி அதன் காலாவதியாகும்போது தூர்ந்து போன கோயில் என்று அழித்து வரலாற்று சான்றுகளை அழிக்க செயல்பாடா?.
வேல் கையில் எடுக்கும் நேரம் வந்துவிட்டது வெற்றி வேல் வீர வேல் ஓம் முருகா
எடுடா வேலை குத்துட
Pl
Naa is pp
@im hadmaster which the school u study for p
@im hadmaster which the school u study put into this
10-15 years down the line...all tamils will thank you for your work paari!
❤️💛🔥🔥
Rise of Tamil nationalism🙏
@@uvmedia2550 i know you are commenting from a mental hospital now. Go check yourself up, your abnormal
Takecare
நீயே உனக்கு சொரிஞ்சிக்காதடா பரசு ராமா ஃபேக் ஐடி
@@uvmedia2550 deii ne sikiram pooi admit avu🤣😂🤡
திருவாசகத்தின் முதல் பாடலில் “ ஆகமம் ஆகி நின்று அன்னிப்பான் தாள் வாழ்க..” என்று மாணிக்கவாசகர் பாடியிருக்கிரார்..
இவன் உருட்டுரான்…
Aryan theory is proved false. Still he is saying Aryan.
Aryan theory is just a theory by Max Mueller. It is not a fact.
In any ancient Tamil literature or any Indian or foreign literature, there is no mention of any Aryan invasion.
All lies.
சிறப்பான, தரமான, விரிவான விளக்கம். மிகவும் நன்றி அண்ணா.
தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடைபெறவேண்டும் 🙏🙏
7:50 ... நமக்கு மட்டும் அல்ல ...இவ்உலகத்திற்கே வழிகாட்டி ...முருகன்.....🌷
மிகத் தெளிவான பதில் வரலாறைச் சொல்லும் இவருக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
எப்படி கொடுப்பான் ஆலுபவன் தமிழன் இல்லையே.எப்படிடா தெலுங்கனை ஆலவிட்டங்க
Urutu
தமிழ் கடவுளுக்கு தமிழில் அர்ச்சனை செய்தால் தீட்டு டா அம்பி னு ரொம்ப நாளா ஏமாத்திட்டு இருந்தவங்களுக்கு இனிமேல் கேடுகாலம் தான்.
@@user-cd6pt5gp3siruku bro,unga veetu function la change Pannunga first
100% உண்மை!
@@VinothVinoth-ms4cl நல்ல பதிவு 👍🤓
archanai enbathe sanskrit da mutta venna. mssionary pundaiga pecha kettu nasama pogathinga da
@2 𝙠𝙞𝙙𝙨 𝙗𝙤𝙮🐺 enda oru unmaya sonna sanghiya neengellam yosikave maatingalada.😂😂
தமிழ் போராடினால் மீண்டு எழும் உயிர் கொடுத்தால் தமிழ் ஆளும்
Poda
அது வெகு தொலைவில் இல்லை
சிறப்பு
🙏🏻
@@srinivasan4918 nool theryudhu maama
மிகவும் அருமையான பதிவு பாரி அண்ணா
தமிழர்கள் போலிகளை நம்பாமல் தங்களின் உண்மையான வரலாற்றை தெரிந்துகொள்ள படிக்க வேண்டிய புத்தகங்களின் தொகுப்பை காணொளியில் வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
ஆம் அக்கா இதைத்தான் கேட்க நினைத்தேன்
அருமை
வெல்க தமிழ்🙏
சிறப்பான காணொளி 🔥🔥🔥
Pari, please keep posting such history of our Tamil, every time we watch your video we gain so much knowledge about who we are ? Even our parents didn't know such information, it is so sad that no one has taught about our culture. Iam thankful to you atleast we can teach our kids about our Tamil and it's importance. Thank you.
மிக மிக அருமையான பதிவு பாரி. இப்படி பட்டவர்களை தவித்து விட்டு நமக்கான அரசியலை எப்படி நடந்துவது. மேலும் ஆசீவகத்துக்கும் பக்தி இயக்கத்திற்குமான பிரச்சினை பற்றி கூறவும். இவர்களின் படையெடுப்பை ஏன் தடுக்க முடியவில்லை. பிறகு எப்படி அவர்கள் நம்முடன் இனைத்து வாழ்கிறார்கள். வரலாற்று ரீதியாக விளக்கம் தரவும். நன்றி பாரி.
தமிழ் வாழ்க தமிழ்வாழ்கதமிழ் வாழ்க
தமிழ் சித்தர் முருகனுக்கு தமிழில் தான் குடமுழுக்கு செய்ய வேண்டும் பாரிசாலன் கூற்று முழுக்க முழுக்க உண்மை, தமிழனுக்கு தமிழன் வரலாறு தெரியாவிட்டால் ,எல்லாம் ஆரியம் வசம் சென்று விடும். வாழ்க தமிழ்! வாழ்க தமிழ் தேசியம்!
தமிழ் வாழ்க! அன்பு பாரி வாழ்க!!
தமிழ் கடவுள் முருகன்
🙏🙏🙏
நன்றி !!!
திரு . பாரிசாலன் அவர்களுக்கு .
அருமை, தமிழர்களுக்கு விழிப்புணர்வு பதிவு🙏
Myth buster Paari👍 yes Tamizh kadavul Murugar is a Siddhar. According to a friend : peacock with feathers fully spread behind him, is symbolic to the blue aura around Muruga Siddhar due to his intense power after he attained siddhi. (Like the halo around head of holy saints). His power was so intense that his entire body glowed with blue light.
வரலாறு தொடர்பாக நீங்கள் படித்த புத்தகங்களின் பெயரையும் குறிப்பிடுங்கள் .. அது இன்னும் மேன்மேலும் நன்றாக இருக்கும் .
புத்தகமெல்லாம் ஒண்ணுமில்லை...சும்மா அடிச்சு விடுறது தான்..
தமிழரின் கடவுள்களை மனிதர்கள் என்றம் தமிழர் வேறு இந்துக்கள் வேறு,ஆரியர் வந்து தமிழர்களின் வரலாற்றை மாற்றி விட்டார்கள் என்று நிறுவிவிட வேண்டும் என்பது தான் இந்தக் கைக்கூலிகளின் வேலை. இவர்கள் ஒன்றான நோக்கம் கொண்டவர்கள் என்றாலும் வேறு வேறாக பிரிந்து வேறு வேறு சானல்களில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்..அவ்வளவு பேரும் தமிழ்தேசியம் அல்லது திராவிடம் பேசி தமிழர்களிடையே புகுந்து வரலாற்றை திரித்துக் கொண்டிருக்கிறார்கள்..
திருநீறு பூசினால் தமிழன் என்று நம்பவைக்கலாம் என்பது இவர்கள் கணிப்பு..
இருந்தாத்தானே அவன் சொல்லுவான் 😂
@@raj02april Amam Ivangalaam sonna irukaathu. Aryanum tiravidanum sonna mattum unmaiya iruku. Yena apotane kumbaabishgam vanta Avankite iruntu OC le Pongal puliyitarai kidakum. Tiravida kitte iruntu Oc le quarter um koli briyaniyum kadaikum unaku.
@@raj02april athayum avare than tharanuma? Neengalum konjam thedunga...
@@raj02april டேய் நீ அவர் சொன்னது தவறு என்று நிரூபி பார்ப்போம் .......
It's time people look up to our own Tamil culture and history
That's true, but it's equally important to do some reading and plenty of research... Skanda may be popular in TN, that does Not make him Tamil kadavul.
மிக அருமையான பதிவு.. மிக்க நன்றி வாழ்க வளமுடன்
It's also an undeniable fact that many converted to Christianity because of cast prejudices, as they were not allowed to enter the temples.
If not Christianity and Islam would have not entered into Tamil Land.
சிறப்பு அண்ணா
அறிவு தெளிவு ஞானம்.....மிகச் சிறப்பு......தொடர்க
நீங்கள் பொருட்கள் வாங்க கடைக்கு போகும்போது, கடைக்காரனிடம் உங்கள் கடை பெயர் தமிழில் இல்லை அதனால் நாங்கள் உங்கள் கடையில் பொருட்கள் வாங்க மாட்டோம் என்று தினமும் ஒருவர் சொல்லிக்கொண்டே இருந்தால் கடைக்காரன் நிச்சியம் மாற்றுவான். செய்துபாருங்கள். முதலில் நாம் தமிழர் தான் மாறவேண்டும்.
இந்த வரலாற்றைக் கூறியதற்கு நன்றி !
வாழ்க தமிழ் . வாழ்த்துகள்.
அருமையான, தெளிவான விளக்குறை
தமிழ்கடவுள் முருகன், அதுவும் தாண்டாயுதபாணி திருக்கோவில் குடமுழக்கு தமிழில்தான் நடைபெற வேண்டும்
மிக அருமையான விளக்கம் பாரி🙏🙏🙌
தமிழ் வாழ்க 🖤
@justice tamizhan பன்னிட்டேன் பா
Malayalam vaalzha
@@Krish90551 வாழட்டும்!அதுக்கு என்ன?
@@Tamil_Nationalist01 palani temple belongs to keralam
@@Krish90551 dei nalla comdey panreda🤣🤣🤣
Thats a tamil temple
There are tamil sculptures in that temple walls
ஆஹா என்ன ஒரு அருமையான அர்ப்புதமான மிக உண்மையான பதிவு, கோடி நன்றி 🙏
ஓம் முருகா...
பாரிசாலன் தமிழர்கள் மெய் இயலை எடுத்துரைத்து,ஆலய உரிமையை ஆதாரங்களுடன் காப்பாற்றுகிறார்.வாழ்க! வாழ்க!வாழ்க பாரிசாலனின் பழனி கோயில் செந்தமிழ் ஆகம குடமுழுக்கு உரிமை.வளர்க தமிழ் தேசியம்.
நீங்கள் பொருட்கள் வாங்க கடைக்கு போகும்போது, கடைக்காரனிடம் உங்கள் கடை பெயர் தமிழில் இல்லை அதனால் நாங்கள் உங்கள் கடையில் பொருட்கள் வாங்க மாட்டோம் என்று தினமும் ஒருவர் சொல்லிக்கொண்டே இருந்தால் கடைக்காரன் நிச்சியம் மாற்றுவான். செய்துபாருங்கள். முதலில் நாம் தமிழர் தான் மாறவேண்டும்.
தமிழ் கடவுளுக்கு சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு. இதற்கு தமிழர்கள் நாம் வெட்க்கி தலை குனிய வேண்டும்.
தமிழ் கடவுள்ளுக்கு தமிழில் குடை முழுக்கு நடப்பது தான் சிறப்பு
பாரி வணக்கம் ஒட்டுமொத்தமாக தமிழ் இனம் ஏமாற்றபடுகிறார்கள் விழித்துக்கொள்வோம் நாம் தமிழர்👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குட முழுக்கு கண்டிப்பாக தமிழில் தான் செய்ய வேண்டும்
Excellent Research Mr Paarisalan, Completely agree with you and we must appeal to government to protect the culture of ancient tamil prayers.
தமிழ் கடவுள்களை எதையாவது சொல்லி கேவல படுத்தலைனா அவாளுக்கு எல்லாம் தூக்கம் வராது டா அம்பி
# Tamil language. I agree with you Mr. Paarisalan, though I am from Brahmin community. I love Tamil language. Shanthi Saravanan from Bangalore
Teach Tamil language to your children. I see many Tamils living in bangalore are unable to read and write tamil.
முருகன் விநாயகர் மாம்பழம் கதை ஒரு உவமை கதை, இதில் முருகன் ஞானத்தை தேடி உலகம் முழுவதும் சுற்றுவர் விநாயகர் தன் தாய் தந்தை ஆகிய சிவனையும் சக்தியும் சுற்றுவர் அதில் சிவனும் சக்தியும் நமக்குள்ளே தன் இருக்கிறது, ஞானத்தை தேடி புறஉலக்கில் தேடும் முருகாருக்கு கிடைக்கவில்லை தனக்குள் தேடிய விநாயகர் ருக்கு ஞானம் கிடைத்தது இதுவே இந்த கதையின் சாரம்
🙏🙏🙏👏👏👏👍👍👍😊
ஆரிய முட்டாள்கள் சொன்ன உவமையை இங்கு வந்து வாந்தி எடுக்காதே. தாய் தந்தையை சுற்றினால் ஞானம் வராது ஞானசூன்யம். இப்போது உள்ள (ஒரு சிலரை தவிர) தாயும் தந்தையும் திருடனாக, பொய் சொல்லுவார்களாக, நீதி சொல்லாமல் தீர்ப்பு சொல்லுவது, அறம் இல்லாமல் வாழ்வது etc... அவர்களை சுத்தினால் எப்படி ஞானம் வரும்? திருடர்கள் சொன்னதில் உள்ள உட் பொருளை தான் பார்க்க வேண்டும். Do you think real parents will give this test to their children? instead parents should teach the moral to their children. Do you understand?
பழனி முருகன் கோவிலுக்கு கண்டிப்பாக தமிழில் மட்டும்தான் குடமுழுக்கு செய்ய வேண்டும்.
தமிழில் தான் குட முழுக்கு நடத்தவேண்டும் வெல்க தமிழ்
எங்க ஊருல அருடை செஞ்ச நெல்லை குவியலாக இருப்பதை பொழி என்பார்கள்
விலைச்சலை அளக்கும் கணக்கு கூட பொழி என்று தான் கணக்கிடுவார்கள்
ஆக பொழி நிலம் என்பது தான் பழநி என்றாகிருக்க வேண்டும்
வயலில் இருந்து நெற்கதிர்களை கொண்டுவந்து ஒரு இடத்தில் போட்டு 2 or 3 மாடுகளை அந்த கதிர்கள் மீது நடக்க விடுவார்கள். அதற்க்கு பெயர் "பொழி ஓட்டுவது" என்று சொல்வார்கள். அந்த நெல்லை அளப்பதற்கு "மரக்கா" என்று சொல்வார்கள் எங்கள் ஊரில்
மிகவும் தெளிவான விளக்கம் , நன்றி பாரி 🙏
Vanakam , I’m your new fan from Malaysia. 🙏🏻 You’re videos are fantastic 💯
28:30 அட்டனக்கால் போட்டுக் கொண்டு வீடியோ பார்த்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது எடுத்துவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்து மரியாதையுடன் பார்க்கிறேன்
நீங்கள் பொருட்கள் வாங்க கடைக்கு போகும்போது, கடைக்காரனிடம் உங்கள் கடை பெயர் தமிழில் இல்லை அதனால் நாங்கள் உங்கள் கடையில் பொருட்கள் வாங்க மாட்டோம் என்று தினமும் ஒருவர் சொல்லிக்கொண்டே இருந்தால் கடைக்காரன் நிச்சியம் மாற்றுவான். செய்துபாருங்கள். முதலில் நாம் தமிழர் தான் மாறவேண்டும்.
Super 👌 PARIE Bro 👍🙏⚜️🔱⚜️🕉️🙏💐 Om MURUGA Saranam 🙏💐🌺🌷🌸🥀🌼🌻🍁🌹🥀🌹💐🌺🌷🌸💐🙏
சமஸ்கிருதத்தில் தான் குடமுழுக்கு செய்யவேண்டும் பொதுவாக இந்து கோவில்களில் அனைத்திலும் சம்ஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யவேண்டும்
கோவிலில் உள்ளே தட்டை நீட்டி பிச்சை எடுப்பவனும்,
கோவிலுக்கு வெளியே தட்டை நீட்டி பிச்சை எடப்பாவதும் ஒன்று.
ஏன் என்றால் இருவருமே சோம்பேறிகள். தன்மானம் இழந்தவர்கள்.
God won't listen dead language
தமிழ் பாடல்களை பாடி
திருஞான சம்பந்தர்
இறந்த ஒரு சிறுமியை
உயிர் பெறச் செய்தார்.
அது உண்மையில் நடந்த நிகழ்வு. தமிழ் வல்லமை
வாய்ந்தது. தமிழ் மொழி ❤️.
நல்ல பதிவு இங்கே இருப்பது
பக்தியா பணமா? ஆனால் சித்தர்கள் நம்மிடத்தில் அருளியது
பக்தி மட்டுமே, மனிதர்கள் நாடுவது பணத்தை மட்டுமே .
நெடுஞ்சேரலாதன் தாய் பதுமனின்மகள் பதுமன் வேளிர் குடியில்ஒரு பிரிவான ஆவியர் குடியை சேர்ந்தவன் இந்த ஆவியர் குடி பழனி மலை பகுதியில் வையாவிக்கோ சிறப்பாக ஆட்சி செய்து வந்தார்கள் இதன் அடையாளமாக இன்றும் வையாபுரி குளம் இருக்கிறது
மிகவும் அருமையான பதிவு உலக மக்கள் அனைவரும் இந்த உண்மை நிகழ்வை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும் நன்றி ஐயா
Arumaiyana pathivu.... Vaalga Paarisalan
பல அரிய தகவல்கள்! நன்றி!
தமிழ் கடவுளுக்கே இந்த கதி!
தமிழ் தேசியம் தான் ஒரே வழி இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை புலிகள் தாகம் தமிழீழத் தாயகம்
மிக சிறப்பான விளக்கம் நன்றி பாரி
வணக்கம் பாரி அவர்கள்,
காய்கறிகள், பழங்கள் மற்றும் பலவற்றில் உள்ள வைட்டமின்களை எப்படி கண்டுபிடிப்பது ? நாம் மற்றவர்கள் சொல்வதை மட்டுமே பின்பற்றுகிறோம். உதாரணமாக உருளைக்கிழங்கில் வைட்டமின் சி இருப்பதாக யாரோ சொல்கிறார்கள், ஆனால் இதை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரியவில்லை. இதைக் கண்டுபிடிக்க ஏதேனும் வழி இருந்தால் எங்களுக்கு கூறுங்கள், சித்தர்கள் இதைக் கண்டுபிடிக்க ஏதேனும் வழிகள் சொல்லியிருக்கிறார்களா?
நன்றி.
சிறப்பு பாரிசாலன் அவர்களே
Hi Paari, pls let us know about the Satyanarayana pooja which we all do at home. Is it tamil culture?
பாரி நானும் என் நண்பரும் ஒரு 2 வருடத்திற்கு முன்பு உங்களை சந்திக்க வேண்டும் என ஏற்பாடு செய்து இருந்தோம். ஆனால் பாண்டியன் ஐயாவின் கருத்து வேறுபாடு காரணமாக நிறுத்தி விட்டோம். நீங்கள் மீண்டும் இணைய வேண்டும். நீங்கள் நல்லவர் பாரி. மீண்டும் பழைய படி வாருங்கள். அது தான் முருகன் ஆசை
I like your videos Paari! Do you know Skandapuranam was written by Vyasa, a north Indian in 8AD. Haryana has oldest murugan temple. Tamils are part of larger world!
எங்கள் ஊர் திண்டுக்கல் மாவட்டம் பழனி 🔥🔥😊
Moodura sunni baadu palani temple belongs to keralam da
ஆரியமும் திராவிடமும் சேர்ந்து நம்மை அளித்து விட்டது. நன்றி பாரி
ஆமாம் நானும் திரு முருகனின் மற்றொரு அவதாரமாகதான் பார்க்கின்றேன் பாரி அவர்களை
Vaa Thalaiva🔥🙏🔥
Great awareness - tamil valga … tamilan valga 🙏🙏🙏
தமிழ் கடவுளுக்கு தமிழ் முறைப்படி தான் குடமுழுக்கு செய்யவேண்டும்.. முருகா முருகா முருகா
வள்ளலார் , "தமிழ் மொழி ஒன்றே போதும் இறைவணை அடைவதற்கு ", என்று கூறினார்.
தாய் தமிழ் உறவுகளுக்கு முதலில் தெளிவு பிறந்தால்தான் இதற்கு விடை இடைக்கும்.இது கடவுள் வழிபாட்டுக்கு எதிரான பதிவு அல்ல,இடையிலிருக்கும் தரகர்களுக்கு எதிரான பதிவு என்பதை புரிந்தால் சரி.நன்றி பாரி.வயதுக்கு மிச்சிய பக்குவம்.🙏🇨🇦
திருபாரி சாலன் அவர்களே நீங்களும்முருகன்அவதாரம்
அருமை அண்ணா 👌👌👌ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
Your words are right, Palani people saying same about pandarams rights looted by iyers .
Paari 🥰🥰👌👌👏👏👍👍🙏🙏🙏
மிக்க நன்றி பாரி ❤️
பாரி ஆகமம் என்பது நம் மரபில் உள்ளது அது உங்களுக்கும் தெரியும் ஆனால் சுருக்கமாக பிராமணர்களை சுட்டி காட்ட நீங்கள் அருமையாக பேசியுள்ளீர்கள் வாழ்த்துகள் நான் தமிழ்தேசியபேரிக்கத்திர்க்கு என் ஆதரவை தெரிவித்து விட்டேன் அந்த போராட்டத்திர்காக இன்னமும் பார்போம் என்ன நடக்கிறது என்று உங்கள் உரை சிறப்பு வாழ்த்துகள்
சகோதரர் பாரிசாலன் அவர்களுக்கு வணக்கம் மிகவும் தெளிவான துல்லியமான விளக்கம் ... என்கின்ற பழனி தமிழனின் ஆதி சொத்து தமிழனின் ஆதி வரலாறு தமிழ் மதம் என்கின்ற அற்புதமான விளக்கத்தை தமிழர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் இதற்கு மேலும் புரியவில்லை என்றால் தமிழா உன்னை என்ன செய்வது புரியவில்லை ஆந்திரா தெலுங்கு அடிவருடி நமது தமிழ்நாட்டு அறையில் அமைச்சர் சேகர் பாபுவை எதைக் கொண்டு அடிப்பது என்று தெரியவில்லை ஆந்திர அடிவருடி ஆரிய பார்ப்பன அடிவருடி ஆன சேகர் பாபு சொல்வதை இந்த முறை வேண்டுமானால் நடக்கலாம் ஆனால் அடுத்த குடமுழுக்கு நிகழும்போது முற்றிலும் தமிழிலே குடமுழுக்கு நடைபெற வேண்டும் அதற்காக தயவுசெய்து இந்த காணொளியை பார்க்கும் தமிழர்கள் ட்விட்டரில் தமிழில் தான் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று பதிவிடவும்
பழனி முருகன் சிறுவன் அதனால் ஆண்டி கோலம் கையில் தண்டம் ஆயுதம் இவர் கையில் வேல் இருக்காது இதன் உள் அர்த்தம் வேறு
யார் பிராமணன் சொன்னகதையா,ஆசீவக சித்தர்.மொத்தமாக மளித்த சித்ததுறவி.
வணக்கம் பாரி வாழ்த்துக்கள்...
வாழ்கவளமுடன்...
நான் கூட கிராஸ் பெல்ட்டுகள் பூசை செய்யும் கோயில்களுக்கு போவதில்லை. போவது எல்லாம் நமது ஆட்கள் பூசாரிகள் பூசை செய்யும் கோயில்களுக்கு மட்டுமே.
என்னை போல் ஒருவர்... வணக்கம் ஐயா...
நீங்கள் பொருட்கள் வாங்க கடைக்கு போகும்போது, கடைக்காரனிடம் உங்கள் கடை பெயர் தமிழில் இல்லை அதனால் நாங்கள் உங்கள் கடையில் பொருட்கள் வாங்க மாட்டோம் என்று தினமும் ஒருவர் சொல்லிக்கொண்டே இருந்தால் கடைக்காரன் நிச்சியம் மாற்றுவான். செய்துபாருங்கள். முதலில் நாம் தமிழர் தான் மாறவேண்டும்.
அருமை நண்பரே.யாம் அறிந்த அறிவை உறுதி செய்தமைக்கு நன்றி
எல்லாரும் சேர்ந்து தமிழ் மந்திரங்களில் குடமுழுக்கு செய்யும் சமயம் சத்தமிட்டு சொல்ல வேண்டும்.. வான் அதிர
அவனிடம் நாம் கெஞ்சுவதா?
முடியல
கோவம் தான் வருது...
ஓவ்வொரு நாளும் இங்கு தமிழராய் நம் உரிமைகளுக்கு போராடி போராடி....
அந்த கந்தனை நாம் கொண்டாடக்கூட வேற்றானிடம் போராட வேண்டியிருக்கிறது..
அருமை அருமை அருமை தம்பி நன்றி