மசிவயந பஞ்சாட்சரம் சொல்லலாமா ? எச்சரிக்கை பதிவு | Panchapatchi | panchatcharam
Vložit
- čas přidán 25. 04. 2020
- மசிவயந #பஞ்சாட்சரம் சொல்லலாமா ? எச்சரிக்கை பதிவு.
பஞ்ச பட்சியில் இருக்கும் சூட்சும ரகசியங்களை நமக்காக விளக்குகிறார் #பஞ்சபட்சி நிபுணர் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஜெயபிரகாஷ்.
பஞ்சபட்சி வித்தை கற்றுக் கொள்ளும் முறை. - Jak na to + styl
ஐயா நான் இரண்டு நாட்களாக பஞ்சாட்சரம் தொடர்ந்து கூறி கொண்டு இருக்கிறேன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை நீங்கள் சொல்வது போல் சித்த பிரம்மை கிடைத்தாலும் மகிழ்ச்சி தான்
இதை இறைவன் மற்றும் என் ஆசான் குதம்பை சித்தரின் வரமாக எடுத்து கொள்கிறேன் உங்கள் தகவலுக்கு நன்றி❤❤❤❤
ஈசனை நிந்தித்தாலும் அவர்களையும் நேசிப்பவன் என் ஈசன்.. அவரை துதிப்பவர் எப்படி துதித்தாலும் அவர்களை.. அவரோ டு ஏற்று கொள்ள.. நிறைய இடர் தந்து.. அதிலும் காத்து... நின்று பிற ப்பறுப்பான்.. என் ஈசன்.. அவரை பற்றி அறியாமல்... எதுவும் சொல்லாதீர்கள்.. ஈசனின் பிள்ளைகள் எங்களுக்கு தெரியும்..
இரவு பகல் எனபல ஆண்டுகளாக நான் பஞ்சாட்சரத்தை கூறி வருகிறேன் இது எனது அனுபவம்..மனம் அமைதியாக உள்ளது.
காசு தந்தால் சொல்லி கொடுப்பார்
சரியான முறையில் நன்றி நல்ல தகவல்கள்
நீங்கள் ஒரு கமல் ரசிகன்-பஞ்சதந்திரம்
ரொம்ப சரியாக சொன்னீர்கள் நன்றி
வணக்கம் தெளிவாக கூறியுள்ளீர்கள் அனைவருக்கும் பயன்னுள்ள தகவல் கொடுத்துள்ளீர்கள்
சார் உங்களின் விளக்கம் அருமை அருமை தத்துவம் நமசிவாய + சிவாயநம நான் நம்புகிறேன் உங்களின் விளக்கம்
Nice Message sir....I accepts your speech...சிவயநம.....நமசிவய.... இவையே வணங்குகிறேன்...நன்றி!!!
சரி யான பஞ்சபட்சியைபதிவிடவும் ஜோதிடர் அருணாசலம் நன்றி
ஐயா சிவன் மேல் நம்பிக்கை வைத்து பஞ்சாட்சரத்தை கூரூபவர்களை பயமுறுத்தி உங்கள் பொழப்பை நடத்தாதீர்கள் சிவன் பெயரை கெடுக்காதீர்கள் பஞ்ச பட்சி சாத்திரத்தையும் இதோடுசேர்த்துகுழப்ப வேண்டாம் பெரிய ஆராய்ச்சியாளன்போல் மக்களை குழப்பவேண்டாம் சிவன் மேல் பக்தியுடன் அன்போடு பஞ்சாட்சரம் கூறுபவர்களை சிவனே குருவாய் போதித்து தெளிவடையவைப்பார் நீங்கள் போய் PHD செய்யலாம் சிவயநம
True
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om
True
ஆமா
சேவை தொடரட்டும்.
Neenda naatkallaga ennul erukkum theeporiyai thoondiviteergal ayya realy great. Ungalal pancha pathchi ragasiyan thelindhu vittathu nandri ayya
வணக்கம் கோவிந்தன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
பிரச்சனையை கூறிவிட்டீர்கள் சரியான தீர்வையும் நீங்களே கூறுங்கள்... குழப்பம் வேண்டாமே....
போகரின் மந்திர திரட்டில் இப்படித்தானே உள்ளது
Excellent sir, i want to learn this panchapatchi sastram and mandrigam
இவருகிட்ட கத்துக்காதீங்க ஒழுங்கா சொல்லி தர மாட்டார் ரகசியம் மறச்சிட்டு தான் சும்மா மெம்போக்கா சொல்லி தருவார்
அருமை யான கருத்து சார்
சார் ?
Thanks 👍 OM SIVAYANAMA OM SIVAYANAMA OM SIVAYANAMA OM 🙏 OM 🙏
*_"ஓம் நமசிவய"_*
வணக்கம் சுகுணா, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இப்படி தேவையற்ற தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கிறீர்கள், இது சரியா ?
சிந்திக்கவும்.
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.
ஓம் நம சிவாய
இவர் யார்?சிவன் மந்திரம் யாரையும் கெடுக்கமாட்டாது.
ஜோ திடம் பார்த்து பணம் பண்ணும் இவர் சிவ மந்திரம் பற்றி கூறத் தகுதியானவர் அல்ல...
Super thanks
நம் உடல் நீரும் நெருப்பும் சேர்ந்தது தானே ஐயா
நம் வயிற்றில் நீர் உள்ளது ஆனால் செரிமானத்துக்கு நெருப்பு தேவை அது உடலில் நடந்து கொண்டு தானே இருக்கிறது...
சரியான கதை
🙏 நன்றி ஐயா
Siva bhakthiyodu sonaal. Panchaacharam nammaaye seyyum. Please don't miss lead people
S god won’t punish anyone
வணக்கம் இலட்சுமி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
What is the correct panchatchram fr water
Yes a true
மனம் அது செம்மை ஆனால் மந்திரம் எதற்கு என்பது மூலரின் வாக்கு இறைவனோடு கலந்து விடு வதாக வேற எந்த நினைவும் இல்லாமல் சொல்லும் பஞ்சாட்சரம் எந்த தவறும் செய்யாது நீங்கள் வேறு ஏதோ நினைத்து கொண்டே மந்திரத்தை சொல்லி மன குழப்பம் அடைந்து உள்ளீர்கள்.
பஞ்ச பூதங்களும் அணுக்களால் ஆனது அணுக்களில் இயக்கம் உள்ளது. நீரில் நெருப்புண்டு நெருப்பில் நீர் உண்டு
மசி மட்டும் அல்ல மசிவயந சேர்த்து சொல்லிபாரு
Thanks sir
Nandri ayya
வணக்கம் பிரதீஸ், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Sir what is panchasaram for 🦉 owl for neer thathuvam please
சரியான பஞ்சாட்சரத்தை நீங்கள் கூறுங்கள் ஐயா
யாருதான் உண்மையாக இருக்கிறார்கள் என்று தொரீயவில்லை ஆளுக்கு ஒரு மந்திரம் கூருகிறர்காள் எதைநாம்புவது என்றுதொரியவில்லை ஐயா
Pl inform reference books of good authors
நீரில் அக்னி உண்டு
சரியான மந்திரம் நீங்கள் கூறுங்கள் ஐயா
தெரிந்து கொள்கிறோம்
சார் பணம் தாங்க சொல்லுவார்...
சரி அது தப்பாகவே இருக்கட்டும். அப்போ சரியானதை பதிவிடுங்கள்...சரி எது என்பதை நீங்கள் சொல்லாமல் தவறு தவறு என்று சொல்வதில் என்ன அர்த்தம் உள்ளது....
சரியானகேள்வி
Yes he never tell..
Sariyana mandram sollugangal javumadri
These people know nothing. They can just bla bla bla only. It's our mistake to listen to these people.
சரியானது ஆனால் பதிவு போடமாட்டார், பணந்திண்ணிகள்
ஒன்னும் புரியலை ஐயா எனக்கு மிகவும் பிடிக்கும் பாடல் நமசிவாய மந்திரம் சொல்லலாமா சொல்லக்கூடாதா எங்களுக்கு சரியான தகவல் சொல்லுங்க ஐயா மிகவும் நன்றி நன்றி ஐயா
நீரில் அக்னி உண்டு ஓம் நமசிவய
What is remedy OK you are telling the truth OK visa ranai savadi nalladu
Super sir
Sir,
If the fire thathuvam is not connected with water how we Generate electricity energy from the water therefore fire thathuvam is connected with water thathuvam
அந்தரங்க நாழிகை களோட நேரம் ( example - 6 00 to 06 18.....10 30 to 10 42 மாதிரி ) இருக்கிற book ஒன்னு publish பண்ணுங்க sir. Or பதிவுகளை video ல போடுங்க sir.
'சிவன் ' என்றாலே நன்மை பயக்கும் ஒரு புனிதமான சொல்... நீங்கள் ஏதோ இறைவன் போலவே பேசுகிறீர்கள்... தப்பு தப்பாக எதையும் சொல்ல வேண்டாம்... நன்றி!
true
Correct
இது மூலைநரம்பில் பிரச்சினையால் வருவது.வேடிக்கைக்காக பார்க்கவேண்டிதுதான்
Fraud
Thanks for the valuable info 🙏🏻
நீர் க்கா ன பஞ்சசாரம் எது அய்யா? சொல்லுங்கள்
சார், பஞ்சாச்சாரம் போகர் சித்தர் சாமி உருவாக்கியது தங்களுக்கு தகவல்
திருமந்திரம் படிங்க சார்
nature make anything possible sir, our ancestors word doesn't lead wrong... i think so.
குட்டைய குழப்பாத்ங்க
ஐயா அவர்கள் வணக்கம்... நீங்கள் கூறுவது மாந்திர்கம் செயல்பாடு.... இது சரிசமமான மக்கள் சொல்வது பஞ்சட்சரம் வேறு ..சிகாரம் வாகாரம் யகாரம் நகாரம் மாகாரம் இலக்கணம் கூறும் சான்று.. நீங்கள் சொல்லும் பூதம் தத்துவம் அறிவு சித்தி எல்லாம் மாந்திரீகம் அறிந்தவர்கள் இடையே புரியும். நன்றி வணக்கம் ❤
Warm water I use for drinking and also for bathing both in and out the body it works well for half a century.
நீங்க தொடங்கின டாபிக் வேற சொன்ன டாபிக் வேற குறைமட்டும் சொன்னிங்க சரியான விளக்கம் பஞ்சாட்சரத்தை எழுதுங்க
Just five minutes ago i saw another video where he says Crow is the bird for water.. this video says Owl is the bird for water...
Most of the gurus themselves are too confused ...
நீரில் விளக்கு எரிய வைக்கிறார்கள்
அப்படியிருக்கையில்
நீரில் நெருப்பு அனைந்து
விடும் அந்த பஞ்சாசரத்திற்கு
உயிர் இருக்காது என்கிறீர்களே எப்படி
ஐயா நான் கடகராசி பூசம் நட்சத்திரம் மீனம் லக்னம்
எந்த பஞ்சாட்சரத்தை உச்சரிக்க வேண்டும்
ஐயா நான் தினமும் கூறும் பஞ்சாட்ஷரம் இது
சிவயநம
யநமசிவ
மசிவயந
வயநமசி
நமசிவய. இது தான் இது சரியான தா ?
Sariyanadu
Sari
பஞ்சாட்சரம்.
@@sidhivinayagams8360நீங்கள் எழுதியது சரியானதா ?
ஆந்தை பட்சிக்கு மந்திர சொல்லுங்க ஐயா
நீர் மழை கார்மேகமாக மழை பொழிவு
குறிப்பிட்ட வெட்பம் இல்லை என்றால் நீர் பனிக்கட்டியாக மாறும் .
ஆலங்கட்டி, பனிக்கட்டி, குளிர்ந்த நீர், மழைநீர் ,சுடுநீர் நீராவி , மழைமேகதிரட்டு மற்றும் சில வகைப்படும்?.
What you are trying to say boss??
காலையில் ஆற்று நீரில் குளித்தால் எப்படி வெப்பமாக உள்ளதும்
Pl do not threaten the devotees by giving various interpretations. ..
எல்லாம் சிவம் மயம் அப்படி இருக்க சிவன்உன்கிட்டசொன்னாரா
குழப்பம் பண்ணாதீர்கள்..
ஐயா யநமசிவ மட்டும் சொல்லும்பொழுது ௐ சேர்த்து சொல்ல வேண்டுமா? அல்லது யநமசிவ மட்டும் தனியாக சொல்லலாமா?
Is water available in Agni pancharam?!!!!!!??? Then that also not correct.
அருமை அனைத்தும் உண்மை
சி_ நெருப்பு. வா_ காற்று. ய_ ஆகாசம். ம_ மண். ந_ நீர் எனக்கு தெரிந்தது ஐயா மசி வசியதிற்கும் பயன்படுத்தி உள்ளத்தை பார்த்துள்ளேன்
1,253
ஐயா வணக்கம், தாங்கள் சொன்னது உண்மை, சரியான குருநாதரிடம் படிக்காமல் யுடுப் பார்த்து கெட்டு போகிறார்கள், அஸ்டகர்மா என்றால் என்ன? என்று தெரியாதவர்கள் எப்படி சரியாக செய்யமுடியும், வெற்றி அடைவதைவிட படு தோல்வி அடையாமல் இருப்பது அவசியம், நல்ல குருவிடம் தட்சனை கொடுத்து பஞ்சபட்சி படிப்பதே சிறந்தது, யூடிப்பில் பார்த்து செய்வது கஸ்டத்தையும் துன்பத்தையும் தரும், அதற்கு சும்மா இருப்பது நல்லது
All God is good...don't mislead people
Acid also neermam than sir!
Shivaya Nama
*_"ஓம் நமசிவய"_*
வணக்கம் சந்துரு, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இப்படி தேவையற்ற தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கிறீர்கள், இது சரியா ?
சிந்திக்கவும்.
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.
Sir panchanchara manthiram kethal ketal koda nenga solvathu porunthumanga
வணக்கம் சர்வேசு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
கடைசி வரைக்கும் மாதவனுக்கு உபயோகப்படும் மாதிரி நீ ஒண்ணுமே சொல்லல என்னதான் சொல்ல வர யாருக்குமே புரியலை வேணா கேட்டு பாருங்க தெரியும்
யார் மாதவன்.
நீரில் அக்கினி இருக்காது எனில் மந்தாகினி நீரிலில்லையா? விஞ்ஞானத்தை விளங்குங்கள் .எந்த பூதமும் எதிலும் சமமாயில்லை.அளவு மாறுபடுமேயன்றி இருக்காது என்ற கூற்றை ஏற்கலாமா?
" Aandavan eppozudum yaraium kaividuvadum ellai, & saban tharuvadum ellai, " YARKAIVITTALUM " eppozudum aandavan kaividamattadu nan are,NAMMAI KATKUM daivam eppoum,endanelaielum andavar kettadai saiyave mattadu my dear son, VAZGAVAZAMUDAN,❣️❤️👃👃👃👃👃👃👃👃👃,
வணக்கம் ரத்னா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
அதென்ன வஜ்கவஜமுடன். ?
Sir don't confuse everyone please clarify to everyone sir finally what you say ? Sir
It's ok ..bhogar siddhar had created this ...with devotion Nd faith we shall say ...let the creator decide 🙏
நீரீல்அக்னி நிற்காது சூடு நிற்கும் வெயில்பட்டு ஆற்றுனிர் சூடாகவில்லையா
Saravanan thanjavur kettai 4 patham viruchigam lagnam-magaram yennakana patchi yedu valarpirai and theipirai please 🙏 tell me
வணக்கம் பசுபதி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
சார். நீரில் வெப்பம் உண்டு. நீர் ஜீரோ டிகிரியாக ஆனால் அது பனிகட்டி. ஒரு பொருள் எந்த அளவு வெப்பமாக அல்லது குளிர்ச்சியாக உள்ளது என்பதை, அளப்பதற்கு "வெப்பநிலை " என்று பெயர்.
பணிகட்டி நீராக இருப்பதற்கு எப்போதும் வெப்பநிலை தேவைப்படுகிறது. ஆகவே நீரில் எப்போதும் வெப்பம் நிலை உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். அதேபோல் எரியும் நெருப்பை சுற்றிலும் காற்றில் ஈரபதம் உள்ளது. சிவன் இல்லையே சக்தி இல்லை. சக்தி இல்லையே சிவன் இல்லை. இதன் தத்துவம். விளக்கம் போதுமா?
காற்று பஞ்சாட்சரம் கூறவும் ஐயா
வயநமசி
Water la irunthu கரண்ட் thayarikkurankala இது தவறு என சொல்லாமல் சரி இது என சொன்னால் எல்லாருக்கும் நல்லது
வணக்கம் குமாரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Aiya vera yappati panchaachsaram solla vendum sollunga
வணக்கம் தனபிரியா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வணக்கம் பஞ்சாட்சர முழு விளக்கம் தெளிவாக தாருங்கள் நன்றி
Telling sir sariyana manthiram
Do you know higtragen in water
Hydrogen is an element of Water - but not Water itself. The element Hydrogen is also present in Methane, Ethane, Benzene and 1000s of many other compounds.
Om nama sivaya ennamariyana pajjatcharam athai entha neram sollam
*_"ஓம் நமசிவய"_*
வணக்கம் அமிர்தா, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இப்படி தேவையற்ற தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கிறீர்கள், இது சரியா ?
சிந்திக்கவும்.
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.
Namasivaya Sola neram kalam paka venda
நீரில் வாழும் உயிரினங்களுக்கு அக்னி சக்தி இருக்குமா இருக்காதா .
waste of time..... he is time pass to allll.....
பஞ்சாச்சரம் என்ன அதை எப்படி பயன்படுத்தினால் எதை எதை எந்த டைம்
Ena Sola varigalao atha theliva quick sluga....rmba slow soluriga
வணக்கம் விஜன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
நீர் சிவனுக்கு முன்னாடியே வந்தவரோ
Won’t give false statements about slogam,I am in the divine path for long long years
👀
OM NA MA SI VA YA. If all elements in our body, how come no fire in water? Heat refer to fire. Are you a siddhar or Rishi?
*_"ஓம் நமசிவய"_*
வணக்கம் கணேசன், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இப்படி தேவையற்ற தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கிறீர்கள், இது சரியா ?
சிந்திக்கவும்.
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.
_നീയെന്ത് തേങ്ങയാ ഈ പറയുന്നേ_
_ഓം ശിവായ നമഃ_
_യനവശി മാ_
_മവയനശി_
_ശിയനമവ_
_വശിമയന ഓം_
_ഇതാണ് ശരിയായ പഞ്ചാക്ഷരി_
sir, nan Bangalore erukkiren, thangal enakku panchapatchi padam sollikodupeergala. Harikrishnan.G, Bangalore-560091, Karnataka
poiyee poiyee intha kalisadaikitta ketkuriya.. panam-pinam thinnum pisaashu ivan
Om namasivaya solvatharkku ivanlaam guru endraal neeyellaam urupidaama thaan poveer
tirumoolar tirumanthiram padiththu telinthu
om nama shivaya endru anthinam solla kattrukollunga.. nakaara makaara sikaara vakaara yakaara eppidi maaai mattrinaalum entha theethum illai sivan arulthaan paiyakkum
Ethir maraiya pesi makala kulapathinga....
நான் இதில் பதிப்பு உள்ளேயிருக்கிறேன்
புரியவில்லை நீங்கள் சொல்வது என்ன பதிப்பு ?
என்ன ஆயிற்று?
What?
பாதிப்பை பதிப்பு என்று பதிவு இட்டு இருக்கிறார் .
எல்லா மந்திரங்களுக்கும் சாபம் உண்டு என்றும் அதனை ஒரு லட்சம் முறைக்கு மேல் கூறினால் தான் பலன் உண்டு என்றும் அகத்தியர் நூலில் இருப்பதாக கூறுகிறார்கள் உண்மையா? ஐயா..
Thanni fire agum H2o prichi edutha HHO fire agum
makkal.nalanum.illa.oru.mannum.illa.naan.solvaduthan.sare.ankera.ninaipu.unmai.nilai.anna.nigka.sareyana..murayai.sollugkal.