டார்கெட் பிக்ஸ் செய்து வசூல்.. குறைகளை கொட்டி தீர்த்த டிராபிக் எஸ்.ஐ | Traffic Police Fine Target
Vložit
- čas přidán 10. 05. 2023
- Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #newstamil24x7 #trafficpolice #chennaitrafficpolice #trafficpoliceviralvideo #ayothimanan #tamilnadutrafficfine #NewsTamil24x7todaynews #trafficviolations
டார்கெட் பிக்ஸ் செய்து வசூல்.. குறைகளை கொட்டி தீர்த்த டிராபிக் எஸ்.ஐ
#Chennai #Bike #TrafficPolice #NewsTamil24x7
About the channel:
News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
Follow us for more updates:
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Website: newstamil.tv
இவர் நேர்மையானவர் போல அதான் உண்மையை சொல்கிறார்
Ivar kittathan na 100rs lancham kuduthutu vantha😑
No, No
@@ajayd4704 yeanda avar open ah solrar ivlo open ah solluvangala.lanjam 100 rs kuduthu escape aagitenu solli avar velaiku vettu vaikra....unaku andha caseku evlo amount fine iruko adha katta sollirukanum....thiruttu paiyan kaasu kuduthu escape aagitu inga vandhu notta solriyada vekkama illa
Even oru dubakur
Fine n per la makkal ah mirati panam parikravanga, tirudan ah irundalum police ah irundalum nalla iruka matanga.
அவரது முகத்தைக் காட்டி பிரச்சனையில் தள்ளிய உங்களுக்கும் அந்த சாபம் பொருந்தாதா?
Mm😢
Unga comment dhan nanba worth....na ippo dhan andha comment potu paathen neengalum ketrukeenga....ivanungalellam kaasu Ku video poduravunga....
Avar face ah blur panirkunum
இவரை ஆயுத படைக்கு மாற்றி அரசு மரியாதை செய்யும்
நல்லவரை வாழவிடுவதில்லை🙏🙏🙏
பஸ் ஸ்டாண்டில் வடை விற்க வேண்டிய ஆட்கள் மந்திரியானால் இப்படித்தான்
🤣🤣👌
சரியா சொன்னா...டீ வித்த பரதேசிபயன்...பிரதமர் ஆனான்...அம்பானி பொண்ட்டாடி தங்க ஜட்டி போட்றா...😂😂😂😂
ஓ டீ கடை கும்பலா😂😂😂😂😂
Supera sonneenga bro😂😂😂😂😂
இல்லாதவன் விடும் சாபம் பலிக்கும்
கண்டிப்பாக கஷ்டப்பட்டு வேலை செய்தவர் சாபம் பலிக்கும்...!
விபத்திற்கு காரணம் வேகம் வேகத்தை குறைத்தால் விபத்து குறையும். ஹெல்மெட் எல்லாம் வேஸ்ட்.
Ok but helmet irunthathala last month uyir vanthuchu
மெதுவாக சென்ற வாகனம் சாலையில் இருந்த குண்டு குழியில் விழுந்து விபத்து
முதல்ல இந்த மானகெட்ட அரசு சாலையை சரியாக பராமரிக்கனும்
SMI muttale vegam ellarum kuraipanungala....vegama otturandhaiye kolgaiya vachitu thiriyuranunga....na 30 km speedla dhan ponen kuruka vandi vitutan oruthan dhideernu sidela lorry break adichen manal irundhadhu roadla skid aagi keezha vizhundhuten....helmet potu irundhadhala kaila mattum adipattuchu udambellam ull adi kaal light ah adi....helmet potrundhadhala thalai poi tharaila pattum eduvum aagala...naama sariya ponalum edira varavan epdi varuvanu theriyadhu....helmet poduradhu safe....na indha vandi otturen paarunganu scene potu otturavanunga dhan helmet podama face theriyanumnu paapanga....na helmet podama otturadhe kidayadhu....
Velinadula poi parunga. Rules follow panni 80km to 100km per hour la tha poran . Accidents avlo athigam illa. Namma discipline illama irunthutu vegatha kuracha oru use illa
என்ன ஆவணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மெசின் டார்கெட் முடிக்கனும்னு தான் முதல் வார்த்தையாக வருகிறது அவர்கள் வாயிலிருந்து ,நான் வாடகை வண்டி ஓட்டும் ஓட்டுநர் ,மாதத்திற்க்கு 5000 பைன் கட்டுறேன் எல்லா ஆவணங்கள் இருந்தும்
திமுக தொடர்ந்து இரண்டாம் முறை ஆட்சி அமைக்க முடியாது.
வரலாறும் கிடையாது.
எதிர்கட்சி திமுக நன்றாக மக்கள் ஆதரவாக போராடும் . ஆனால்
Athan central government fine amount increase panniruchu nu solrangale da mental aprom yen DMK ku pora
Ada ponga sir mutta k........i jananga irukum varai urupadadha indha 2 dhravida katchithan mari mari varum
@@gnanasekara.p.k.6440 லுசுப்பயலே. மோட்டார் வாகன சட்டம் மோடி போட்டிருக்கிறார்
ஏத்துனது மத்திய அரசு
Centre government tha ya increase panrathu
இது மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை மாநில அரசு தான் செய்கிறது
Vidiyal sombu
அம்பானி பொண்ட்டாடியே கிளப்பி பார்த்ததான் தெரியும்...அவ வைர ஜட்டி போட்ருக்காளா தங்க ஜட்டி போட்டுருக்காளானு...ஏனா...புரோக்கர் மாமா பையன் மோடியாச்சே....😂😂😂😂
@@unnaithedi8569 ungal vittil iruthu arapikkalam
@@user-rg1ys5ry8m அடே பசுமாட்டுக்கு பிறந்தவனே...உன் அம்மா சிலிண்டர்லதான்...சமைக்கிறாளா...இல்லாட்டி வீட்டுக்கு வீடு பிச்சை எடுக்கிறாளாடா..அத்வானி வப்பாட்டிமவனே...
@@unnaithedi8569 😂🤣
இன்று திருச்செங்கோட்டில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட காக்கிச்சட்டை அணிந்த பிச்சைக்காரர்களுக்கு ரூபாய் 1500 பிச்சை போட்டு விட்டு வந்தேன்.. என்னுடைய இரண்டு நாள் சம்பளம் ஏதோ என்னால் முடிந்தது அவரின் குடும்பத்தார் சாப்பிடும் பிச்சை சோற்றில் என்னுடைய பங்கும் உள்ளதென்று மகிழ்ச்சி அடைகிறேன்
இவர்நேர்மையான போலீஸ்💐
ஒரு சில நாளைக்கு முன்னாடி பல்லடம் டிராபிக் போலீஸ் 4000 ரூபா பணம் பில்ல கொடுக்கவே இல்ல இந்த பணத்தை அவர்களே
வண்டியை கொண்டு போனாலே எதவுது வசூல் பண்ணிடுரங்க.
இவர ஏன்டா மாட்டிவிடுறிங்க பாவம் டா இந்த மனுசன்😢😢😢
நாங்க சாலை விதிகள் மீறினால் அபராதம், ஆனா நீங்க சாலயே போடலனா? நாங்கள் குடுக்கும் வரிக்கு வசதி இல்லனா அபராதம் போடனும் நாங்க எல்லாரும் பணக்காரன தான்
அபராதத்தை அதிகரித்ததால் முந்தைய ஆண்டுகளை விட சாலை விதி மீறல்கள் குறைந்து அதனால் ஏற்படும் மரணங்கள் குறைந்து இருக்கிறதா என்பதை ஆதாரத்துடன் வெளியிட வேண்டும். அது தான் முக்கியம். 😏 🇮🇳
road olunga illa 1st
Road nalla irundha tha da accident kammi aagum lusu punda india vae unorganized country una mathiri lusu Funda mathila than enga vazhkai nadakuda sangi thayoli desa pattu mayiri pattu nu
Pesama fine ha 1 latchama mathidu ga g yarum vandi otta matanuga
Mr Indian ever Ella idathulayum police idhukaga potu vaika mudiyadhu....salai vidhi meeral panranu case pota udane sanda poduvanunga....enna pannum police....vandi ottura naadhari naigal olunga andha area speed limit kulla ottanum....helmet pota avanungaluku dhan safe nu sonnalum naaingaluku puriyadhu....vaithuku soru saapiduravanungaluku sonna puriyum vera sapdravangaluku puriya vaaipillai....road olunga illa nu solvanga...road olunga iruko illayo vandi speed ah ottama safe ah ottungada....helmet potu ottungada
@@user-yy8tk9xz1u road olunga illana helmet podama vandi otti saagalama....illa vegama otti innoruthana saagadikalama....Tamil LA thavara eludhadha adhu சமூக சிந்தனை....
எல்லா ஊரிலும் 40 மைல் வேகத்திற்கு எந்த வண்டியும் போகாமல் வைத்தால் எந்த விபத்தும் நடக்காது ஆஸ்பத்திரில செலவு எந்த செலவும் வராது
உன்மைதான் சார் அனால் காவல்துறையில் சிலர் எந்தா ரசீதும் இல்லமல் சரக்கு வாகனங்களில் 100 200 பிடுங்கும் காவலர்களுக்கும் இது தான்
இவை அனைத்தும் உண்மை அரசு மட்டுமே காரணம்
மனசாட்சி உள்ளவர்... பொது மக்கள் வரிப்பணத்தில் அளவுக்கு அதிகமான சம்பளம் தின்று கொழுத்து மறுபடியும் சாலையில் நின்று அடுத்தவர் உழைத்து கொண்டு வரும் பணத்தை வழிப்பறி செய்து மனைவி பிள்ளைகளைகளுடன் சந்தோஷமாக இருக்கும் காவல் காரன்களின் இறுதி நாட்கள் ஐயோ... கடவுள் இருக்கிறார்...
மோசமான சாலைகள்! அதிகமான
வாகனங்கள்! சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றிட துணிவற்ற கழக அரசுகள் உள்ள நாட்டில்
நேர்மையை எப்படி எதிர் பார்க்க முடியும்!! வருமானத்தை
எதிர் பார்க்கும் மத்திய அரசு& மாநில அரசு உள்ள நாட்டில் நன்மையை எதிர்பார்க்க முடியாது!!!
Adhuku kaasu thevai
@@dharmaking7291 🦢🦢🦢🦢🦢
Ilavasam vendamnu solli Ella makkalum sollungada....ilavasam sollitu tharalana udane koova vendiyadhu sonnadha seiyalanu....adhaiyum seiyanum ellam seiyanumna kaasu ungappana tharuvan....Evan aatchiku vandhalum makkal engaluku ilavasam vendam engaluku tharamana saalai tharamana maruthuvam tharamana kalvi mudindha varai anaivarukum nalla velai kudunganu kelungada....vandhutanganu pesuradhuku....
மக்களின் நண்பன் என்று சொல்வதெல்லாம் பொய், மக்களுக்கு விரோதியே இவர்கள் தான். இவர்களை மக்கள் விரோதியாகத்தான் பார்க்கிறார்கள் என்பதுதான் உண்மை.
இந்த மத்திய மாநில அராசங்களின் அழிவு அராம்பம்
Pavam he trust you and told abt this feelings
Now he lost the job and facing prblm.
Super
கொலை கொள்ளை அடிபவனை விட்டுவிட்டு ஹெல்மெட் அணியாமல் செல்வது, ஒரு பெரும் குற்றம் என்று நினைக்கும் இந்த அரசுக்கு வரும் தேர்தலில் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.
ஆனால் செய்ய மாட்டீர்கள்.
இதுக்கு பிச்சை எடுங்க
இங்கு மோசமான சாலைகளை சரி படுத்த தவறிய அரசுக்கும் ஒரு சாக்கடை மூடி கூட சரியாக போட தெரியாத அரசுக்கும் என்ன அபராதம்
சைக்கிள் சைலண்ட் பாபு காலத்தில் மக்களுக்கு சிரமங்கள் மட்டுமே உள்ளது.
சைலன்ட்பாபு இல்ல சகோ சைக்கோபாபு திருட்டு முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளர்
avan oru thevidiya paiya
சாபம் ஒரு நாளும் சும்மாவிடாது
எங்கு போனாலும்..
தவறு செய்துவிட்டு சாபம் போட்டால் பலிக்காது !!!
@@sivaa8225 அபராதம் விதிக்கப்பட்டவன் எல்லாம் தவறு செய்தவன் அல்ல
❤ காவல்துறையிலும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் ஒரு உதாரணம்.
😂😂
Yea really our tamil nadu police are great
விடியாத அரசு விளங்காத ஆட்சி...🤦
அயோத்தி மன்னன் என்றாள் ராமர் இந்த நாட்டு மக்கள் கஷ்டம் படுவதை என்னால் பார்க்க முடியவில்லை என்கிறார் ராமர் சாமி
Pichakara naaigal... Kudumba epdi nalla irukum
பாவம் மனசாட்சி உள்ள மனுஷன். இந்த வீடியோ வால எப்படியும் இட மாற்றம் செய்ய படுவார். நல்லவர்களுக்கு இந்த துறையில மரியாதையே கிடையாது
சரக்கு விற்பனை வருமானம் பஸ் பார்ப்பர்ட் வராம வருமானம் மெடிக்கல் டெண்டர் வருமானம் ரோடு டெண்டர் வருமானம் eb வருமானம் பேசாம அரசியல் வாதி ஆயிருக்கலாம்
மோடியின் வருமானம் ஆசை
@@almansoortravelfoodhalal6987 எல்லாரும் ஓன்னு தான் the kerala story தமிழ்நாடு அரசு தடை செய்ய வில்லை ரெண்டு ரகசிய கூட்டணி கொள்ளை அடிபதில் மக்கள் பாவம்
போக்குவரத்து விதிகளை மீறும் அரசு பேருந்து ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். யூனியன் இருக்கும் தைரியத்தில் சிக்னலை மதிக்காமல் மக்களுக்கு தொல்லை தரும் பல பொறுக்கி அரசு பேருந்து ஓட்டுநர்கள் உள்ளனர்.
Uniform pota beggerd
அதிகாரிகளை குறை சொல்லும் பொதுமக்கள் கொஞ்சம் தங்களின் பாதுகாப்புக்காக சொல்லப்படும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றினால் என்ன?...
விதிகளை மீறுவோம் கண்டு கொள்ளக் கூடாது என்பது நியாயம் அல்ல.
மக்கள் பாதுகாப்புக்காக இந்த அபதாரம் என்று நினைப்பது முட்டாள் தனம்,,,
மஹா மேதாவி போய் போ சொறிஞ்சி வுடு பாதுகாப்பா பணம் பன்னாட
முதலில் தாரமனா சாலைகளை போடா சொல்லுங்கள்
குற்றங்களை குறைக்க target போடுங்க... மக்களிடம் பணத்தை பிடுங்க target போடாதீர்கள்...
எங்கும் விடியல் மக்கள் மகிழ்ச்சி
அடேய் பசுமாட்டுக்கு பிறந்தவனே....இந்த வசூல்...உன் அம்மாடையே கள்ள புருசன் மோடியோடையதுடா....அம்பானி பொண்டாட்டிக்கு..வைர ஜட்டி வாங்கி கொடுக்க...உன் அம்மாட்டே சொல்லி மோடிட்டே தங்க ஜட்டி கேட்க சொல்லுடா அத்வானி வப்பாட்டிமவனே...😂😂😂😂
இந்த உத்தமர்கள் தினமும் செய்யும் வேலையை பார்ப்பவன் நான். இவர்கள் விதி மீறும் இரண்டு சக்கர வாகனத்திற்கு மட்டும் கட்டணம் வசூல் செய்து ஆட்டோக்களை கண்டு கொள்ள மாட்டார்கள். மேலும் இரண்டு அல்ல கைகளை வைத்து கொண்டது லாரி ஓட்டுனர்களையும் மிரட்டி வசூல் செய்வார்கள். இதை நானே பல முறை டிவிட்டரில் புகார் பதிவு செய்து விட்டேன்.
அரசாங்கம் ஒழுங்கு இருந்தா மக்கள் ஒழுங்கு இருப்பாங்க...இங்க எல்லாமே தலைகீழ்...தமிழகத்தில் ரோடே எங்கேயும் இல்லை..இதுல என்ன விதி மீறல்.....
Target போடணும் நா.... அவங்க family members sa bik ஓட்ட சொல்லி அவங்க மேல fine pottu Target achieve pannunga....😂
எதுக்குப்பா டிராபிக் ரூல்ஸ் மீறுரீங்க..... இப்டி போலீஸ் இருக்க நாலதான் நம் நாடு கண்ராவி நாடாக இருக்கு எதிலும் ஒரு ஒழுங்கு வரைமுறை கிடையாது 🤦♂️
Road tax ketrom nalla road irukaa bhaa
@@Vision.2026 road sari illama irukuradhudhan correct....adhulaye naaigal vegama otti accident pannudhunga....road nalla irundha avlodhan...accident ah panni kuvikumnga
100/1000% உண்மை.
ஆனால், இந்த சாபங்கள் தமிழ்நாடு அரசு எந்திரத்தை இப்படி கண்மூடித்தனமாக நடத்தும் நபர்களையும், அவர்களுக்கு சால்ரா போடுபவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்குமே செல்லுபடியாகும்.
எத்தனை அரசு பேருந்துகள் நான்கு சக்கர வாகனங்கள் மீது விதி மீறல் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவர்களுக்கு இளிச்சவாயன் two wheeler தான்.
Outside the town limit,helmet is
essential as the speed is above
40 k.m.But within the town like
Aruppukottai,speed is 10 km.
Police simply stands in the bazaar
and charges Rs.1000 for not
wearing helmet.
Atleast he may warn for the 1st
time.
ஹெல்மெட் போட்டுக்கொண்டு ஓட்டிக் கொண்டிருந்த என்னை உடுமலை காவல் அதிகாரி பிடித்து 500 போடவா ஆயிரம் போடவா என்று கூறுகிறார் ....
Road oluga poda dha government ha dismiss painnanum
ஆம இவங்க மட்டும் விதிய மீராதாமாதிரி தமிழ் நாடு மற்றும் மாநில கனரக வாகனங்களை ட்ராபிக் எவ்ளோ இருந்தாளும் நடு ரோட்டிலயே மரித்து 500,1000 ம்னு வாங்குறாங்க சிட்டிக்குல்ல 11 மணிக்கு மேல லோடு ஏத்திக்கிட்டு போனாலும் லோடுக்கு 200 எம்டிக்கு 100 னு வாங்கறாங்க அதுவும் சென்னைல மிரட்டி கேட்குறாங்க கனரக வாகனங்களை வைத்து பொழப்பு நடத்துகின்ற உரிமையாளர்கள் மட்டும் பாவம் இல்லயா
சாபம் பலிக்க வாழ்த்துகள்
மோடியின் சட்டத்தை அப்படியே பின்பற்றும் தமிழக திராவிட அரசு வாழ்க,,,,
அதிக வரி எப்படி தவறோ
அதேபோல்
அதிக அபராதமும் தவறு தான்
மனசாட்சிக்கு பயந்து வேலைசெய்யும் அதிகாரிகளும் இருக்கிறார்கள் ஆனால் அவர்களை செல்லாகாசாகத்தான் வைத்து இருப்பார்கள் என்ன செய்ய நாம்சுதந்திர இந்தியாவில் தான் வாழ்கிறோம் காவல்துறை வசூல் என்பது இப்போதெல்லாம் சாதாரணம்.
நல்லவனோ கெட்டவனோ எப்படியோ சாபம் பழிக்கும்
இங்கே உள்ள மக்கள் தரகர்கள் ஊடகங்கள் எவனும் உன்மையான தகவல்களை வெளியிடும் நிலை இல்லாத காரணத்தால் இந்த நிலையில்
Our Salary is low but how we pay this much amount, government have to give 100000 everymonth that amount traffic police take as fine. GST is big fraud, but now traffic fine is very big fraud, tamilnadu government why doing like this. We have family, there is no police in that road and no trafic also their, but message coming rash driving. My hero Honda won't go more than 45 speed. Tamilnadu government did not take action this, we show our disappointment in election.
இந்த கொடுமைகளெல்லாம் எங்கு போய் முடியுமோ.காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
இதற்கு விரைவாக மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும்
பாவம் காவலர் அவர் தவறல்ல . அரசின் குறைகள். மக்களுக்கான ஊழியர்களுக்கான அரசு காமராசரோடு போயிற்று
எவ்வளவு அபராதம் விதித்தாலும் போடமாட்டங்குராங்க
போக்குவரத்து விதிகள் பின்பற்றப்பட வேண்டும்...... விதி மீறல்கள் தண்டிக்கப்பட வேண்டும்...
முதல்ல ஆக்கிரமிப்பு அகற்றி தரமான ரோடு போடுங்கடா😢😢😢
நான் திமுகவிற்கு தான் ஒட்டு போட்டேன். மின் கட்டண உயர்வு, வாகன விதிமீறல் அபராத மனகுமுறல் உயர்வு உண்மையில் எங்களை தலை குனிய வைத்துள்ளது. எங்கள் வாக்கு இனி இவர்களுக்கு இல்லை.
100 percent உன்மை 😂😂😂
விடியோ போட்டு அவரு வேலைகள் ஆப்பு வச்சிடீங்க. நல்லவரா இருந்தாலும் தப்பு. 😂
குடிபோதையில் வாகனம் ஓட்டினால் அபராதம் ஓகே, ஹெல்மெட் அரசு நினைத்தால் 200 ஆக குறைக்கலாம்.
Really right sir
மத்திய அரசு இந்த அபராதம் விதிக்கிறது என்று நீங்கள் கூறுவது மிகத் தவறு
உண்மை தான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்துல நீங்க வயிறு வளத்திரிங்க எங்க வரி பணத்திலேயே சம்பளம் வாங்கிட்டு எங்க மேலேயே கேஸ் போடறீங்க அப்பா நாங்க சாபம் கொடுக்காமல் என்ன பண்றது
தவறு செய்பவர்கள் தண்டனை அடைய வேண்டும்....சட்டபூர்வமாக அபராதம் வசூல் செய்யும்போது சாபம் எங்கே வந்தது....
Dei politicians cars la unlawful number plate, front additional bumper, extra lights, etc.. Idueelam ena da pidikamaatireenga???
ஒயின் ஷாப் பார்கள் 24 மணிநேரமும் செயல்படுகிறது அதற்கு யார் அபராதம்
போடுவது ???
80% நல்லவன் இருந்தா காலம் போய் இப்ப 10% கூட இல்லாம பண்ணிட்டனுங்க, நல்லவனுக்கு இன்னொரு பெயர் பொய்க்க தெரியாதவன், இவரையும் ஆயுதப்படைக்கு மற்றிவிடுவர்கள்.
இது . திராவிட மாடல்
எல்லாவற்றிலுமே Target
டாஸ்மாக் முதல்.. டிராபிக் போலீஸ் வரை ..வசூல் அல்லவேண்டும்.. பாவிங்களா
நாங்கள் (மக்கள்) பாவ பட்ட ஏழைகங்களடா...
ஓட்டுக்கு நீங்கள் 500 1000 வாங்கினால் உங்களை ரோட்டில் பிடித்து இப்படித்தான் திருப்பி வசிப்பார்கள் 😢
மிகச் சரி ஓட்டுக்கு பணம் கொடுப்தை கட்சிகள் நிறுத்த மாட்டார்கள். மக்கள் பணத்தை வாங்கிக் கொண்டு, பணமே கொடுக்காத கட்சிக்கு ஓட்டு போட்டு வெற்றி பெறச் செய்ய வேண்டும். அப்படி செய்தால் அடுத்த முறை அவர்களே பணம் கொடுப்பதற்கு பதில் நல்லது செய்யலாம் என்று சிந்திக்கவாவது செய்வார்கள். ஆனால் மக்கள் இதை செய்ய மாட்டார்கள் பணம் அதிகம் கொடுப்பவர்களுக்கு எப்பொழுதும் போல ஓட்டு போடுவார்கள். மக்கள் மனது வைத்து மாறினால் தான் மாற்றம் வரும்.
விதி மீறலுக்கு தன்டனை சரிதான் !!!
ஆமாம் டார்கெட் வைப்பாங்க சரிதான்.ஆடோமெடிக் சிக்னல் இருக்குமிடத்தில் உட்கார்ந்துக்க வேண்டியது.ஆக்சிடென்ட் நடப்பது விதி மீறும் வாகன ஓட்டிகளால்தான் அவர்களை பிடிப்பதில்லை.அங்கங்கே நின்று கொண்டு வண்டியை மடக்கி ஏதாவது காரணம் சொல்லி பணம் வாங்குவது இதனால் போக்குவரத்து விபத்து குறையுமா
practical man
இது உண்மை பொள்ளாச்சி பகுதியில் நாகர்கோவில் தமிழ் பேசும் ஒரு போலீஸ் நல்ல டிராபிக்கில் நின்று கொண்டு இது போலவே வசூல் நடத்துகிறார்
உங்களுக்கு அது சாதாரணம்.எங்களுக்கு 2 நாள் வாழ்கை ஆதாரம்.நீங்கள் கவலை படத்தேவை இல்லை இந்த பாவபட்ட பணத்தை வாங்க சொண்ண போக்குவரத்து அமைச்சர் மற்றும் முதல்வரின் குழந்தை களுக்கு சாபமாக போய் சேறும்
Unmai
உங்கள் கடமை தவறியதற்காக பொதுமக்கள் உங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றால், இந்த அரசாங்கம் அமெரிக்காவை விட பணக்காரர்களாக இருக்கும்!
Really true.....
இந்த அரசு தான் வேண்டும் என்று ஓட்டு போட்டவன் கட்டலாம்
அமைதி அமைதி அமைதி யோ யோ அமைதி
இவர் நல்ல மனிதர்
உண்மை
சட்டங்கள் கடுமையாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும் சட்டத்தை மதிப்பதை மறந்து குற்றம் சொல்வது எந்த விதத்தில் ஞாயம்
இவ்வாறு அரசால் வசூல் (சாலை விதி மீறல், மின்சார வாரியம், மாநகராட்சி சொத்து வரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம், மது பானங்கள் துறை , போன்ற மேலும் பல) செய்யபடும் தொகை எவ்வளவு??
அந்த தொகை எப்படி பயன்படுத்த படுகிறது!
யாருக்கா பயன்படுத்தப்படுகிறது!
இதனால் மக்களுக்கு என்ன பயன்?
Idhu unmai.. nane neril kanden
yes
மக்கள் பாவம்
ட்ராபிக் ரூல்ஸ் மீறுனா பையன் போட வேண்டியதுதான்
Ellam sari road eppo poda poringa....
காத்திருக்கும் பட்டியலில் இவரை சேர்த்து இருப்பார்கள். 😂😂😂😂😂😂 கலெக்ஷன் பண்ணி தமிழக அரசிடம் தான் பணத்தை குடுக்கறீங்க.
Good
நல்ல மனிதன் அவர் வேலை ???
Makkali kollu 3 visiyum
1. Petrol
2. Traffic vasool
3. Recharge .
Ithil kandipagha thirutham Vara vendum...nandri channel ithai kaatiyathukku melum ithu pondru visiyanghalai podungha...
Fine amount set pannuradhuku munnadi makkaloda sarasari sambalatha vachi podanum. Ivanunga ishtathuku eathitanunga.
நம்ம சரியா இருந்தால் எதற்கு நம்மளை பிடிக்க போறாங்க
ஒரு அரசு பேருந்து கூட விதி மீறல் செய்யவில்லை போலும்