"அண்ணன் கவனமாக இருக்கவேண்டும்" - Kalyanasundaram open talk | Seeman | NTK
Vložit
- čas přidán 21. 07. 2024
- #Seeman #NTK
Senthamizhan Seeman is an Indian politician, Tamil Nationalist ideologue, and the chief-coordinator of the political party Naam Tamilar Katchi in Tamil Nadu. He is an advocate of the creation of a vote bank for Tamils. Prior to his involvement in politics, Seeman worked as a filmmaker and actor,
In this video, we took an interview with Kalyanasundaram who is a Naam Tamilar Katchi one of the party member he talks about the Clash between Seeman and Kalyanasundaram.
"இப்படி பண்ணலாமா அண்ணே?" நாம் தமிழர் தம்பியின் கடிதம் | Seeman | NTK
• "இப்படி பண்ணலாமா அண்ணே...
Chapters
00:00 Start
01:30 Issue with Seeman
07:37 Allegation on NTK
11:27 Party view on this issue
12:49 Conversation with Seeman
17:14 vengeance on Kalyanasundaram
For Appointment Contact:
044 24335222
9600000037
Address:
Ethnic Health Care
No:28A/19A/2, Ground Floor, Mylai Ranganathan Street, Thanikachalam Road,
T. Nagar, Chennai - 600 017
www.ethnichealthcare.com
CREDITS
Host - Sakthi Tamilselvan | Reporter- R.Sendhil karikalan | Edit- Arunkumar | Camera - Muthukumar, Ramesh kannan
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp
நீர்க்கட்டி, கருப்பைக் கட்டி, கருக்குழாய் அடைப்பு போன்ற கர்பப்பை பிரச்னைகளுக்கு எத்னிக் ஹெல்த் கேர், இயற்கை கருத்தரிப்பு மையம். விவரங்களுக்கு: api.whatsapp.com/send?phone=919600000038
DMK sombu vikadan
Pesama pathirikkai company ah moodittu intha ad company vai😂
ஏழு கோடீ இதயத்தில் ஒரே துடீப்பு - NTK எங்கள் விழிகளில் எரிவது ஒரே நெருப்பு - NTK
உலகினுக்கொளி தர அதைப் பரப்பு - NTK இந்த இனத்தினில் பிறப்பதே தனி சிறப்பு ... NTK
Dmk sombu vikatan, we support ntk
அடேய் இந்த பேட்டிய விளம்பரத்துக்கு use பண்ற விகடா..
இவ்வளவு குற்றச்சாட்டுகள் இவர் மீது இருந்தும் நாம் தமிழர் கட்சி மற்றும் சீமான் அவர்களை விமர்சிக்காமல் தலைமைக்கு கட்டுப்பட்டு பேசுவதில் இவர் நேர்மை தெரிகிறது....அருமை....
Yes that's what makes so worrying what kinda people r around seeman now!!
கல்யாணசுந்தரம் என்பவர் ஏதாவது போராட்டத்தில்....முன்னால் நின்று , கையை உயர்த்தி கோஷம் போட்டத யாராவது பாத்து இருக்கீங்களா???
ஜென்டில்லா வருவாரு போவாரு....வெயில்ல நின்னு போராத்துல கத்த மாட்டாரு
S correct ,kalayana sundaram good person
கல்யாண சுந்தரம் அண்ணனுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் நீங்கள் உங்கள் நிலைமையையும் நிலைப்பாட்டையும் தெரிவித்து விட்டீர்கள் நீங்கள் கட்சிக்கு வவெளியில் இருந்தாவதுகட்சியின் வளற்சிக்கு வேலை செய்யுங்ளநிட்சயம்அண்ணநாலும் தமிழ் மக்களாலும் வழ்த்தப்படுவீர்கள் நீங்கள் மீடியாவிற்கு பேட்டி கொடுப்பது உங்களுக்கு உங்களுக்கு பெரும் பாதிப்பைதான் கொடுக்கும்
@@stanleyabraham4249 ntk oda avar seithi thodarbalar anna
உண்மையான பேச்சு...
நெறியாளரையே பேச விடாமல் பேசிய சீமானை விட அழுத்தம் திருத்தமாக பேசும் கல்யாண சுந்தரத்தின் பேச்சில் உண்மை தெரிகிறது..
நானும் கவனித்தேன்
உண்னம நீண்டகாலம் உறங்காது
அவர் நல்ல மனிதர் அண்ணா
தர்மம் வெல்லும் . பேராசிரியர் வெல்வார்
Party head is seeman. Good leadership. Party problem must come to media. Sundaram like jump to other party. Election tricks.
ஒரு நேர்காணல் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும்.... நெறியாளரின் கேள்விகலிலும் ஒரு கண்ணியம்... அண்ணனின் பதிலுரைகளிலும் ஒரு கண்ணியம்... மிக சிறப்பு...
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கூட நீங்கள் மனம் தளராமல் இருப்பது எனக்கு என் வாழ்க்கைக்கு மன தைரியத்தை கொடுக்கிறது.உங்களைப் பார்த்து நான் நிறைய கற்றுக் கொள்கிறேன் அண்ணன்...
16:20 நாங்கள் "அலெக்சாண்டரின்" குதிரை என்று நினைத்தோம். ஆனால் மேலே உட்கார்ந்து கொண்டிருந்தது "கல்யாண மாப்பிள்ளை" தான் என்று தெரிந்து கொண்டோம். சிறப்பான, நேர்மையான, நறுக் பதிலடி. கல்யாண சுந்தரத்தின் பேட்டியில் நேர்மை தெரிகிறது. நெறியாளர் பின்புலம் தெரிந்து, தெளிவான, சிறப்பான கேள்விகள் கேட்டுள்ளார். வாழ்த்துக்கள் நெறியாளருக்கும், கல்யாண சுந்தரத்திற்கும் 👍
Yeah....!!!!!!
True
தான் கொண்ட கொள்கைக்கு உண்மையானவன் என்பதை நாளும் நிருபிக்கிறார் கல்யாண சுந்தரம்
czcams.com/video/Fvxlvq0AWRc/video.html
பேராசிரியர் அவர்களே நீங்கள் ஒரு கூர்மையான வால் ஆனால் அதை வைத்து அக்குள் சவரம் செய்துகொண்டு இருக்கிறீர்கள்....
அருமை
உண்மையான போர் வீரனுக்கு தான் குதிரையின் முக்கியம் தெரியும்
குதிரை கதை கேட்கும் போது என்னை அறியாமல் கண் கலங்கி விட்டேன். மிகவும் கனத்த இதயத்துடன், எளிதில் கடந்து செல்ல முடயாதவாறு அமைந்து விட்டது இந்த காணொளி..
czcams.com/video/Fvxlvq0AWRc/video.html
நல்ல தெளிவான முடிவோடு இருக்கிறார் க.சுந்தரம்.
இதே முடிவு இறுதியாக இருப்பதே நல்லது.
இவரின் வெளியேற்றம் ஒரு நாடகம்..
இது ஒரு வகையான அரசியல்..
நான் நேர்மையானவன் என்று நிரூபிக்கிறேன் ..! ஆண்மகனுக்கு இதுதான் அழகு..! தன்னைமறைக்க மற்றவரை குற்றாம்சாட்டி பழிசுமத்தி திரிபவர்கள் மத்தியில் உங்களைப்போன்றோர் இருப்பது கடினம்
czcams.com/video/ZEp4cktFAco/video.html
czcams.com/video/Fvxlvq0AWRc/video.html
Nirubithu vittar
மதிக்காத இடத்தில் நீங்கள் இருக்கக் வேண்டாம்...நீங்கள் உண்மையாக உழைத்தால் கூட தலைமை சந்தேக கண் கொண்டு தான் பார்க்கும்...
"தன் உழைப்பு வீண்தானோ"
என ஒரு தொண்டன் நினைக்கத் தோன்றினால்,
கட்சியின் வளர்ச்சி கேள்விக்குரியதாகிவிடும்....
katchi ku ethiraga ulaikka thodanginal ...makkalukku eppadi avanal seyal padamudiyum...katchi thalaivan mun iruthapaduvahe pidikatha oruvan epdi katchikku unmayaga iruka mudiyum
czcams.com/video/htVlqWIW1F8/video.html 😫😫😭😭😭😭😭😭😭😭😭😫😫😭😭
இவர் தொண்டன் வேடமிட்ட ஈழத்து கருணா..
@@karykaalanthamilan3183 தெரியாமல் எதுவும் சொல்லக்கூடாது
@@sbkcs இந்த பேட்டியை பார்த்தல்.. உங்களுக்கு புரியும்.. இவரை இயக்குபவர்கள் இலக்கு நாம் தமிழரை உடைப்பது என்பதே... அந்த இலக்கை நோக்கி அடுத்த கட்ட நகர்வு இவரை அப்பாவியாக சித்தரிப்பது.. இவர் இன்னும் நாம் தமிழரை நேசிக்கிறார் என்று காமிப்பதே.. புரிந்தால் சரி..
26:00 இது தான் பிரச்சனை . பிராபகரனிசம் பேசி/பேச துவங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி இன்று அதிலிருந்து விலகி சீமானிசம் பேச துவங்கிவிட்டது . அந்த மாற்றத்தில் கல்யாணசுந்தரம் போன்றவரகளுக்கு விருப்பம் இல்லை .
@Arun 👌👌👌
@Arun superb
அண்ணன் கல்யான் அவரின் உண்மைமுகம் அந்த ஆடியோவை கேட்டால் தெரிந்துவிடும்
Once upon a time I was also member of NTK in Bangalore. Initially it was good but later Seeman became very egoistic, he don't want anybody to raise except. Myself and my friends left this party long time before...
True bro
தமிழ்தேசியம் பிரபாகரனிசம் என்றால் நாம்தமிழர்! சீமானிசம் என்றால் நாம் தற்குறி 🙏
Thani manitha valipadu
உங்களை போல் ஏற்றுனை பேர் இப்படி விரிந்த சிந்தனை உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்
Apram thirumaism v.c.k la illaiya neengal ithai patri ketka ungaluku thaguthi illai.
பிரபாகரனிசம் என்று ஒன்று கிடையாது. தமிழீழ விடுதலைப்புலிகள் கட்டுப்பாடானது தலைவரின் உத்தரவின்றி ஒரு வார்த்தை வெளியே வராது
seeman without pranaharan is a worth leader?
சீமானிடம் காழ்ப்புணர்ச்சி கலந்த பெருந்தன்மையற்ற பேச்சு வருத்தம் அளிக்கிறது.நீண்ட கால் பார்வையாளன் என்ற முறையில் இதை சொல்ல வைக்கிறது
சரியாக சொன்னீர்கள்...
czcams.com/video/Fvxlvq0AWRc/video.html
Ippo puritha
@@tamilnewmovies9521 czcams.com/video/Fvxlvq0AWRc/video.html
கல்யாணசுந்தர அவர்கள் அதிமுகவில் இணைந்து விட்டார் இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்
அன்பு சகோதரன் உலகத் தலைவர் சீமான் அவர்களுக்கு பாவிகளின் இரட்சகரும், மீட்பரும், வருகிறவருமாகிய இயேசுக் கிறிஸ்துவின் நாமத்தில் புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன்.அண்ணன் இந்தத் தேர்தலில் தமிழக முதல்வராகி நாம் விரும்பும் தமிழரின் நாட்டைப் படைத்து மற்ற மொழி பேசும் சகோதரர் தமிழரின் பெருமை உலகறியச் செய்வோம். தமிழகத்தை 50 ஆண்டுகள் ஆண்ட பிற மொழித் தலைவர்கள் எங்களுக்கு வழிவிட்டு இழந்துபோன எங்கள் தமிழ்ப் பிள்ளைகளின் நில, மொழி, கலாச்சார சிதைவுகளை மீண்டெடுக்க எங்களுக்கு வழிவிடுவார்கள் என்று நம்புகிறோம்.
A right man in wrong party... இவர் பேசுவதை கேட்கும்போது இவர் மதிக்கப்பட வேண்டிய மனிதர்..
Right party edhavdhu sollunga pappom
@@sivaganesh1222
NOTA
@@sivaganesh1222 DMK 😛
Election time - Dmk or admk playing his game.
@@sivaganesh1222 சத்தியமா அது நாம் தமிழர் கட்சி இல்ல...
பல இடங்களில் நேர் எதிர் முரண் கருத்துக்களைக் கொண்ட போதிலும் ஓர் நேர்மையாளனின் உள்ளக் குமறல்களைக் காணும் போது ஏனோ கண்களில் கண்ணீர்......அனைத்தையும் கடந்து செல்க...
sari thodachikonga
உண்மையான வார்த்தை ண்ணே
நீங்க தயவு செஞ்சி எல்லா தம்பிகளுக்கும் இனி துணையாக இருங்க அண்ணன் அப்படியே இருக்கட்டும் வாழ்க தமிழர்
Nalla sambathikkuranuka,
czcams.com/video/Fvxlvq0AWRc/video.html
Ithan peyar nermai
அவரிடம் சிறந்த ஆளுமைத் தன்மை இல்லை என்று தெரிகிறது, குதிரை கதை அறுமையான பதிலடி..
அருமை
நல்ல பதிவு
மிக சரி
எல்லா கட்சிகளிலும் கடுமையான உழைப்பாளிகளுக்கு கிடைத்த பரிசு இதுதான்.
அண்ணா உங்களிட்க்கு நடந்தது ஒரு அநீதி
ஜனநாயக கட்சியாய் நாம்தமிழர் கட்சி மார வேண்டும் , தனி மனித கட்சியாய் இருகிற படியால் தான் இந்த பிரச்னை.
நாம்தமிழர் ஜேர்மனி
நல்ல மனிதனை உண்மையாவே நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றனர்
வாழ்த்துக்கள்.... சரியான இடத்திற்கு வந்தாச்சு. தொடர்ந்து பயணிக்க வேண்டுகிறேன்.... வெல்லும் பக்கம் வந்ததெற்கு நன்றி.
🙏🙏🙏🙏🙏
சீமான் அண்ணனிடம் சரியான குற்றச்சாட்டு இல்லை.
கல்யாணசுந்தரம் அண்ணா சிறந்த நேர்மையான மனிதன் ❤️
கல்யாண சுந்தரத்தின் நக்கல் பேச்சு சீமான் அண்ணன் மீது உள்ள வஞ்சம் புரிகிறது..
பொது வெளியில் நல்லா பேசினால் அவர் நல்ல மனிதர் என்று நீங்கள் நம்பினால் அது உங்கள் முட்டாள் தனம், இவர் நல்லவர் என்றால் ஏன் ஒரு கட்ச்சி தொண்டன் கூட இவர்க்கு ஆதரவாக பேசவில்லை? இவருக்காக பேசுவதெல்லாம் நம்மை போண்ற இவரின் பேச்சில் மயங்கிய followers மட்டுமெ
இவன் எல்லா பேட்டிலயும் போய் "கடிதம் யார் எழுதியது என்று விகடன் கூற வேண்டும்"னு சொல்றான், இப்போ அந்த கடிதத்தை படித்து காட்டியவனிடம் பேட்டி குடுக்குறான், ஒன்னும் கேட்கல..
K.Sundaram is a gentleman educator.veera Tamilar
Lot of Tamilar with you
@@ainkaran3934 அப்போ தொண்டர் வேறு...பின்பற்றி நடப்பவர் வேறா....🤔😂
அண்ணா உண்மை எப்போதுமே இப்படி தெளிவாக தான் இருக்கும்,நீங்கள் பேசுவது முற்றிலும் உண்மை,,,,,பார்த்துக்கலாம் விடுங்க அண்ணா👍👍👍👍👍👍👍👍👍👍
நான் மனிதவாதி , தமிழையும், அறத்தையும் சுவாசிக்கும் உலகத்தமிழன்........ பேராசிரியர் கல்யாணசுந்தரத்தின் மீது நல்ல மரியாதை உண்டு 10 வருடங்களாக தமிழ் போராளியாக தமிழ் போர்ப் படையில் போராடியதற்காக...... ஆனால் தமிழ் தேசியம் வீரியமடையும்போது.......... தமிழ் தேசியத்தின் படையை வழி நடத்தும் தளபதியுடன் உட் போரிடுவதும்.....தமிழ் தேசியத்தின் வீரியத்தை மட்டுப்படுத்தும் காரியங்களில் சில சுயநலங்களுக்காக ஈடுபடுவதும் ஊடங்களிள் பேட்டி கொடுப்பதும் பேசுவதும் சரியல்ல..... இது வரலாற்று பிழை...... வேண்டாம் தமிழா..... மன வேதனையுடன்....... இது என்னுடைய இணையத்தின் முதல் பதிவு ...... தங்கள் பேச்சால் வெற்றியை தாமதப் படுத்தாதீர்கள்....... வேண்டுமானால் இன்னொரு தமிழ் படையை உருவாக்கி போரிடுங்கள்..... தமிழ் தேசிய வெற்றிக்காக...... எங்களுக்கு தமிழ் தேசிய வெற்றி வேண்டும் ...... சீமானின் வெற்றியோ அல்லது கல்யாணசுந்தரத்தின் வெற்றியோ அல்ல...... தமிழனின் வெற்றி வேண்டும் ..........
தலைவர் பிரபாகரனின் வெற்றி துரோகத்தால் வீழ்ந்தது...... இன்னாரு வீழ்ச்சி தங்களாளோ...... வேறு யாராவதால் வந்தால் மன்னிக்க மாட்டோம்..... சுயநலத்தை விட்டு இருவரும் இணையுங்கள், அல்லது தள்ளி நில்லுங்கள்...... படையை கலைக்க வேண்டாம்......வரலாற்றுப் பாவம் ☹️😢🤔🤗
- அமெரிக்க தமிழன் பாஸ்கர் ......
Brookfield , Wisconsin , USA
வெற்றி வரும் தருவாயில் தான் தனது கூட்டாளிகளையும் அவர் தரப்பு மனநிலையையும் கருத்துக்களையும் சிந்தனைகளையும் மதிக்கப் பழக வேண்டும்,,, இது தலைவர் பிரபாகரனுக்கும் சீமானுக்கும் ஏன் அனைத்து போராளித் தலைவர்களுக்கும் பொருந்தும்... அத் தருணத்தில் தலைவருக்கு ஈகோ வந்துவிட்டால் அல்லது தனது பக்கபலங்களுக்கு உரிய மதிப்பு தராவிடில் விளைவுகள் பாதைகள் திசைமாறும்,, இது வரலாற்று உண்மை... சீமானிடமும் பல தவறுகள் உண்டு,,, அதற்கு ஒரு சோறு பதம் அய்யநாதன் வெளியேறியதும் ஒரு உதாரணம்,, அய்யா அய்யநாதன் இதுவரை நடுநிலையாளரே,, எந்த கட்சியிலும் இணையவில்லை... சர்வாதிகாரியாக இருப்பினும் பிறர் கருத்துக்கும் செவி மடுக்க வேண்டும்,,, இல்லையேல் நான் நினைப்பது மட்டுமே சரி என்ற எண்ணம் மனதில் வந்து வந்து தாண்டவமாடி அழிவுக்கு வித்திடும்,,, சீமானுக்கு அது புரிய வேண்டும்,,, பிறருக்கு அறிவுரை சொல்பவருக்கு பிறர் அறிவுரை சொன்னால் ஏற்கும் மனநிலை இருப்பதில்லை,,,
கல்யாணம் அவர்களின் பேச்சு படித்தவர் என்பதை எவ்வளவு அருமையாக விளக்குகிறார் பண்பாளர் உங்களின் நேர்மை உயர்வளிக்கும்
czcams.com/video/Fvxlvq0AWRc/video.html
கேள்விக்கான பதிலில் நேசிக்கிறேன் என்ற வார்த்தை என் மனதை வெகுவாக உலுக்கி விட்டது இது அவரின் பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது
கல்யாணசுந்தரத்தின் பேச்சில் உண்மை உள்ளது...
Kalyanasundaram seems genuine person.
நல்ல நல்ல பண்புகளை கொண்ட ஒரு பண்பாளர் அண்ணன் கல்யாணசுந்தரம்
பண்பாளன் தான் திராவிடத்தை ஆதரிக்கிறானா ?? பண்பாளன் கொஞ்ச காலம் அமைதியை காத்து, அவனை குற்றம் சாட்டியவர்களை உணர வைத்திருப்பான்.
தமிழ் தேசுயத்தை பேசி கொண்டிருந்தவனோ அல்லது ஒரு நல்ல பண்பாளனோ, அவசரமாக திராவிடனோடு சேர்ந்து கை குலுக்க மாட்டான், ஆதரிக்கவும் மட்டன்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், இவனுக்கு பொண்டாட்டியாக இருந்தாலும் ஆதாயத்தைத்தான் தேடுவான் !!!
சமூக ஊடகங்களுக்கும், ஊடகங்களுக்கும், எழுத்து ஊடகங்களுக்கும், தமிழ் தேசியம்+ தமிழ் இன எதிர்ப்பாளர்களுக்கும் மிக அருமையாக விருந்து படைத்துக் கொண்டிருக்கிறார் கல்யாண சுந்தரம். தமிழ் தேசியத்தை நேசித்தேன் இன்னும் நேசிக்கிறேன் என்று சொல்லும் ஒருவரின் பண்புகள் நிச்சயமாக இவை அல்ல. முற்றிலும் எதிர்மறை. உயிரே போனாலும் கொண்ட கொள்கைகளை உயிரினும் மேலாக நேசித்தல் எப்படி என்பதனை ஈழத்தில் பிறந்த ஒரு கடைக்குட்டி புலி வீரனிடம் தெரிந்து கொள்ள வேண்டும் .குறைந்த பட்சம் அவர்கள் வீரமும் , உறுதியும் செறிந்த கதைகளை கேட்டாலும் படித்தாலும் போதும் .எல்லா நேர்காணல்களையும் கொடு த்து விட்டு , எல்லாவற்றையும் கொள்வாரில்லையோ, கொள்வாரில்லையோ கூவி கூவிப் பேசி விடுகிறார்.அதி சிறப்பு . தமிழ் தேசியம் வெந்து தணிகிறது இவர் பேச்சைக் கேட்டு. இறுதியாக சொல்கிறார் நான் இன்னமும் தமிழ் தேசியத்தை நேசிக்கிறேன் என்று .தமிழ் தேசியத்தை நேசிப்பவர் என்று இப்போது சொல்வதற்கு அவர் எதனையுமே மிச்சம் வைத்து விடவில்லை .*தமிழ் தேசியத்தை இப்போதும் நேசிக்கிறேன்; காலம் அதனைச் சொல்லும் * என்று சொல்வதுடன் நிறுத்திக் கொண்டிருந்தார் என்றால் சரி பிழை கடந்து பேராசிரியர் மீதான மதிப்பு உயர்ந்திருக்கும். வெட்கித்து தலை குனிகிறோம் ; இலங்கையில், ஈழத்தில் பார்த்த காட்சிகளை இன்னும் ஓர் தடவை கண் முன்னே பார்க்கும் போதும்,பேச்சுக்களைக் கேட்கும் போதும்....என்றாலும் மீண்டும் மீண்டும் உறுதி கொள்கிறோம்
கண்ணியமான பேச்சு, நேர்மையான பார்வை. மேன்மக்கள் மேன் மக்கள் தான் வாழ்க வளமுடன் தம்பி
czcams.com/video/Fvxlvq0AWRc/video.html
இவரின் பேச்சு உண்மையின் பக்கம் இருப்பதாகவே நினைக்கிறேன் . அந்த குதிரை கதை மிக அழகான உதாரணம்
கதைப்படி,பத்தாண்டுகளாக இவர் ஒரு கல்யாண குதிரை; திடீரென அலெக்சாண்டர் வேண்டுமென்றால், பிரபாகரன் மயிரை இவ்வளவு காலம் ஏன் பிடுங்கினீர்? பெரும்பிடுகு வம்சமடா நாங்கள் நன்றி கெட்ட நாயே...
@@sankar7926 சைமன் கழுதை சன்மம்
இந்திரசித்தன் தோழர்! அவர் பிரபாகரனை சொல்லவில்லை , சீமானை சொன்னார் . கதை புரியவில்லையா
@@sankar7926கல்யாணசுந்தரம் என்னா பேசுகிறார் என்று கவனித்து சொல்லுங்கள் இந்த விவாதத்தில் தேவையில்லாமல் பிரபாகரனையும் உன் வம்சத்தையும் பற்றி பேசுவது எதற்க்கு நீ இந்த வம்சத்தில் பிறந்து என்னா புடுங்கிகிழிச்ச
Alexander அமர்ந்த குதிரை ஆனாலும் குதிரை குதிரைதானட முட்டால்களே
தம்பி உன் பழைய பதிவுகளை பார்த்தேன். உன் பேச்சுகளில் சீமானை பெயர் குறிப்பிட்டு பேசி ஒரு வசனம் காட்டுங்க.
His speech and attitude shows his honesty.
Love you sir.
நட்டம் சீமானுக்கு!
அறிவாளி கல்யாண சுந்தரம்!
கட்சியில் இணையும் இளைஞர்களின் பொருளாதாரம் மற்றும் இளைமை பருவத்தை உறிஞ்சிக் கொண்டு அவர்களை தெருவில் நிறுத்தும் ஒரு கும்பல் தான் நாம் தமிழர்...
மிகச்சரியாக சொன்னீர்கள் சகோ ...
சரியான கருத்து
Exactly ! 11 varshama ivarukku seemana pidikkalennaljm aen ithana varshama katchila vechirundhaaru.... idhu seemanin thalaimaiyai kelvikku ullakkukirathu
கண்ணியமிக்க பேச்சாளர் கல்யாணசுந்தரம் சிறந்த எதிர்காலத்தை அமைத்து கொள்ள வாழ்த்துக்கள்.
தம்பி எக் காரத்தினாலும் தமிழ் தேசிய அல்லது நாம் தமிழர் தத்துவத்தில் இருந்து மாறிவிடாதீர்கள். உங்கள்மேல் பெருமதிப்பும் ஆதரவும் வைத்திருக்கிறேன். உங்கள் கருத்துக்களை நான் நம்புகிறேன்.
அண்ணன் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு வணக்கம் நான் மதிமுகவின் தொண்டன் தயவுசெய்து உங்களை பிடித்த பீடை ஒழிந்தது நல்ல ஒரு இயக்கத்தை சார்ந்து தமிழ்நாட்டிற்கு உங்களால் முடிந்த ஒரு நல்ல உதவி எந்த அமைப்பாக இருந்தாலும் செய்யலாம் அது உங்க வழித்தோன்றல் உடைய இயக்கமாக இருந்தால் எனக்கு பெரும் மகிழ்ச்சி அரசியலில் நீங்கள் எல்லாம் குழந்தைகள்
யோவ் விகடன்..! நல்லா செய்றீங்க டா.. புள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுற கதையா 🔥🔥🔥
✋
Intha anchor than intha issue start panni uttan
எப்படிணா?
Vikatan Dmk sombu
பலரிடம் சவால் விடும் சீமான் உங்களை தவிர்க்கும் போதே தெரிகிறது. உங்களின் நேர்மை. சீமான் ஒரு போராளி என நினைப்பவர்கள் இவரை எதிர்கொள்ள சொல்லுங்கள்
பிரபாகரனிசம் வழர வாழ்துக்கள் சீமான் தனனுக்கு மேல் எவனும் வழர கூடாது என நினைப்பவன்.
There is only one leader for everything in this world. Don't you believe me? ask any little child. And everybody should obey their leader.
நீ தப்பிச்சிட்ட கல்யாண சுந்தரம் 😂 ....சீமான் கட்சி தேறாது ன்னு பல பேர் கட்சியில் இருந்து விலகுறானுங்க
K ne poi dmk admk vote podu
@@rajkumarr1314 puthu fraud simon aka seeman. Palaya fraud dmk admk. No diff kannaa
எல்லா கட்சியும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பின் தான், சம்பாதிப்பது வழக்கம். ஆனால் சீமான், ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பே, எப்படி சம்பாதிப்பது, என்ற வித்தை செரிந்தவன்.
கண்ணியமான மனிதர் திரு கல்யாண சுந்தரம் அவர்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி
czcams.com/video/Fvxlvq0AWRc/video.html
கல்யாணம் சுந்தரம் அண்ணன் பேச்சில் நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்கிறது
Seeman fraud pa.. admk yum konjum fraud dmk bayangara fraud
jack hack what about congress, BJP, communist party
@@yoykcotw5820 they are also equally bad.. unga prachana bjp congress therinchudum santhosama...
jack hack Then you got to mention them ...but you haven’t & that is the problem of people like you ... stop worrying
இவர் நேர்மையான மனிதர் என்று இவர் பேச்சில் தெரிகிறது
தலைவர் பிராபாகரன் அவர்கள், இயக்கத்தில்,மது,மாது,புகைப்பது என்பதை ஒதுக்கிய ஒழுக்கத்துக்கு எவ்வளவு முக்கியத்தோடு இயங்கி சாதனை புரிந்தார் என்பதை நாம் தமிழர் இயக்கம் மறக்கலாகாது.
"நாம் தமிழர்" வாட்ஸ் ஆப் குழு அறிவிப்புக்கு விரும்பி ஆர்வத்துடன் சேர்ந்தேன். அக்குழுவின் ஒரு அன்பரின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்களா பரிமாறிக் கொண்டனர்,
அவற்றில் இனிய வாழ்த்துக்களோ மலர்களோ காணப்படுவதற்கு பதில்,ஒன்று போல் பலரும் மது குப்பி படங்களை பகிர்ந்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டது அதிர்ச்சியாக காணப்பட்டது.
தவிர, கிருத்துவ மதப்பிராசாரக கானொலிகளையும் செய்திகளையும் குழுவில் தொடர்ந்து பகிர்ந்து தங்கள் இலக்கு யாது என்பதை வெளிப்படுத்துவதை காண நேரிட்டது.
இது போன்றவர்கள் தான்
நாம் தமிழர் கட்சியின் செயல் வீரர்கள் என்றால் கண்டிப்பாக கண்ணியமானவர்கள் இணைந்து செயலாற்றுவது கடினமே.
தமிழின் அடையாளமான திருக்குறள்,திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள்,திருப்புகழ் போன்ற தமிழ் அமுதை விலக்கிய வர்கள் கண்டிப்பாக, உண்மையான தமிழர்களாக இருக்க வாய்ப்பில்லை. அவர்களிடம்,பொய்மையே ஓங்கி நிற்கும்.
அன்பர் திரு கல்யாணசுந்தரம் போன்ற நேர்மை,கண்ணியம்,பட்டறிவு மிகுந்த ஒரு செயல் வீரரை இழந்து சீமான் அவர்கள் எதை சாதிக்க விரும்புகிறார் என்பது புரியவில்லை.
இன்றும் இவரின் கண்ணியம் மாறாத பேச்சு உண்மையுடையவை.
சீமான் அவர்களிடம் நமக்கு பிடித்ததே தீரத்தோடு,அவரின் எளிமையும் மற்றவர்களை மதிக்கும் மாண்புமே.
அதை அவர் மீண்டும் தன்னையே பரிசீலிக்க வேண்டிய நிலையை கொள்ள வேண்டும்.
ஒற்றுமை அற்றதாலேயே ஈழத்தில் தமிழினம் பெரும் அழிவை சந்தித்ததை மறக்கலாகாது.
கல்யாணசுந்தரம் போன்ற நல்லோரை "நாம் தமிழர்" இழப்பது நன்றன்று.
கட்சியில்,அவரை பற்றி தவறாக எடுத்துரைத்தவர்களை கண்காணிப்பதும் அவசியமே.
கட்சியில்,
திரு கல்யாணசுந்தரத்தின் இழப்பு நன் மக்களை நாம் தமிழர் கட்சியில் ஈர்க்க உதவாது.😭
தங்களின் பேச்சில் எப்போதும் கண்ணியம் உண்டு
அண்ணா உங்களிட்க்கு நடந்தது ஒரு அநீதி
ஜனநாயக கட்சியாய் நாம்தமிழர் கட்சி மாரா^ வேண்டும் , தனி மனித கட்சியாய் இருகிற படியால் தான் இந்த பிரச்னை.
நாம்தமிழர் ஜேர்மனி
good speech n very clear explanation bro
In reality his actions may be the other way. It is. What is he doing now?.. When he says he will not defame ntk... What the hell is he doing now.
அமைதியாக பேசுபவன் எல்லாம் உண்மைக்கு சொந்தக்காரனும், கத்தி பேசுபவன் எல்லாம் அயோக்கியனும் அல்ல.
பாம்பு மெதுவாக, சத்தமின்றி தான் கழுத்தை இறுக்கும்!!
@@belovedtruth3447 சீமான் தொண்டர்களுக்கு மதிப்பு அளிக்க தெரியாத, தான் என்ற ஆணவம் பிடித்தவன்..
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் கணிசமான வாக்குகளை வாங்கிய இவர் சிறந்த பேச்சாளரும் கூட நாம் தமிழருக்கு இழப்புதான்
One of the best speecher i had seen recenty i repect him very proud that he born in tamil nadu
இன்று தம்பி கல்யாணசுந்தரம் அதிமுகவில் இணைந்து விட்டார் அவருக்கு ஆதரவாக நின்றவர்கள் என்ன செய்யப் போகிறீர்கள்
என்ன அவங்க தங்களோட அடுத்த project ஐ நிறைவேத்துவாங்க
Same situation when karuna joined with srilankan Army party all karunas supporters were went back to street for begging
குருதி வெடிக்க பேசும் சீமானை குறுகி நிற்க வைக்கும் பதிலடி வார்த்தைகள். அலெக்ஸாண்டர் குதிரை பதில்
இதே கேளிவிகள் இவரிடம் எத்தனையோ பேர் இவருடன் ஓன்றாய் இருந்தவர்கள் கேட்டிருக்கார்கள் அதற்க்கு இவரிடம் பதில் உண்டா
அண்ணன் சீமான் ஏன் குறுகி நிற்க வேண்டும். வளர்த்த கடா மார்ல பாயுது.
@@RajaJagadeesanSarala எப்படி மாட்ட நாங்க எங்க வீட்டு பொண்ணு மாதிரி வளக்குறோம் பாசமா வளக்குறோம் ஆனா வளக்குறதே அடிச்சி சாப்பிடத்தான் அப்படிங்கிறாரே சீமான் அது மாதிரியா
@@padmapriya6401 அக்கா அப்படி இல்லை. தலைமைக்கு பிடிக்க வில்லை என்றால் கட்சியில் இருந்து வெளி ஏறுவது நாகரீகம். தமிழ் தேசிய அரசியல் மிகவும் கடினமான பாதையில் பயணித்து கொண்டிருக்கிறது. இப்போது இந்த பேச்சு மற்றும் பேட்டி முக்கியமா. எந்த கட்சி ஜனநாயகமாக செயல் படுகிறது. அப்படி ஜனநாயகமாக கட்சி நடத்த முடியுமா. திரு சீமான் எவ்வளவு மேடை வாய்ப்புகள் தந்து தம்பிகளை வளர்த்திருப்பார். கொஞ்சம் சர்வாதிகாரம் ஒன்றும் தவறில்லை. இப்போது இவர் பேசி யாரிடம் ஞாயம் கேட்கிறார். கேட்க இது தலமா? தமிழர்களை கொன்று குவிக்கும் காலம் வெகு அருகில். இப்போது சீமாணிசம் தேவை. முதலில் திராவிடம் மறைந்து தமிழ் தேசியம் வரட்டும். நம் சண்டை மற்றும் உள் கட்சி பூசல்கள் பிறகு பார்த்து கொள்வோம்.
@@padmapriya6401 திரு கல்யாணசுந்தரின் தனிப்பட்ட கருத்து மற்றும் பகையால் தமிழ் தேசியதிற்கு மிகுந்த பின்னடைவு. மிகவும் வருந்துகிறேன்.
க.சுந்தரம் அண்ணா கட்சியில் தொடரவேண்டும் என்பதே நா த க.. பெரும்பாலன உறவுகளின் விருப்பம்
Mr.Kalyanasundram, you have spent enough time on social service. Improve your personal life for one or two years. Then take any decision.
You conducted politics very decently. I appreciate it. Perfect example of good politician. Whenever anyone breaks up, there are chances for blaming and disappointments. Don't take those to head. Live life peacefully. Everything is a good experience. I was also doing politics in your style. Moved ahead of disappointments. Never regretted for spending time in politics or living life peacefully. Peace and happiness for you 💖
From srilanka?
அப்படி என்றால் மது புகை அருந்தும் பழகமுடையவரா ...சீமான்..
czcams.com/video/ZEp4cktFAco/video.html
Yes!!!!
பெரும் குடிகாரன்.
நாம் தமிழர் கட்சியை ஆதரித்ததும் இல்லை எதிர்த்ததும் இல்லை
ஆனால் இவரை போன்ற வரை இழப்பதால் வெறுப்புணர்ச்சி வருகிறது
See seeman speach about this fraudddd
@@saibyke
Who are you ??
A Sleeper cell ??
I watched Seeman interview more than 10 times..
What ever he says doesn't conflict with Seeman interview..
நண்பா ஒருதனி பேச்சாற்றலை வைத்து எடை போடாதீர்கள், சரி சீமான் சொல்வதை விடுங்கள் இவருடன் சேர்ந்து வேலை செய்கிறவர்கள் நிறைய குற்றச்சாட்டு சொல்லி வீடியோ போட்டிருக்கார்கள் அதையும் பாருங்கள், இல்ல தெரியாமத்தான் கேக்குறம் 5 மாதம் பேசல்ல எண்ட கட்ச்சி பற்றி பொது வெளில வந்து பேட்டி குடுப்பன் எண்டால் நீ எல்லாம் இரு தொண்டனா?
@@ainkaran3934
நீங்கள் சொல்வது சரிதான்.
நானும் அதனை ஏற்று கொள்கிறேன்..
ஆனால், சீமான் இன்னும் பொறுமையாக இருந்து, உண்மை விடயத்தை ,இன்னும் ஆழமாக ஆராய்ந்து இருக்கலாம்..
நாம் தமிழர் கட்சியில் , எத்தனையோ, Sleeper cell கல் இருக்கலாம்..
நாம் தமிழர் கட்சியின் மற்றவர்கள் சொன்ன ஒரு கருத்தும் 100 % உண்மை என்று ஆதாரம் இல்லை..
ஆனால், கல்யாண சுந்தரம் சீமானின் பற்றி அவர்களிடமே, அவதூறாக பேசினார் என்பது மட்டும் தான் நேரிடையான ஆதாரம்..
அதுவும்,உண்மையா என்று ஆராய வேண்டும்..
என்னை பொறுத்த வரை..
இங்கே இருபது ஒரு EGO பிரச்சினை என்பதே எனது எண்ணம்..
சீமான் எப்படியோ..அதே போல கல்யாண சுந்தரம் பேச்சும், நாம் தமிழ்.கட்சியில் பல இளைஞர்களை சேர்ப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது...
@@saibyke Have you seen Seemaan's Interview? Did you understand anything from that interview? Did Seeman give any explanation? what are you talking about? Could you please write in Tamil.
I AM SALUTE KS FOR HIS IN-DEPTH KNOWLEDGE IN TAMIL...BUT SEEMAN SAYS CHILDISH REASON FOR EXPEL KALYANASUNDARAM FROM NTK...
Poda punnda
Please vote for BJP
நாம் தமிழர் கட்சியில் சீமன் அல்லாத ஆளுமை கொண்டவர் இருந்ததை, இப்பொழுதுதான் அறிகிறேன். உங்கள் கல்வியாலும்,குணத்தாலும் கொங்கு மண்டல மரியாதை புரிகிறது... மேன்மக்கள் மேன்மக்களே!
பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களுக்கு இப்படி ஒரு சோதனை ஏற்படக் கூடாது, அவர் நாம் தமிழர் கட்சிக்கு மிகப்பெரிய தியாகம் செய்தவர், அவர் இக்கட்சியில் நீடித்து இல்லாவிட்டால் வெற்றி பெறுவது மிக மிக மிக மிக மிக கடினம். தவறான முடிவை எடுத்து விட்டீர்கள். அவர் இக்கட்சியில் இல்லை யெனில் வெற்றி பெறபோவதும இல்லை. நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். இப்போது என் மனம் உடைந்து போனது.
Alexander horse 👌👌👌
Semma dialogue
அண்ணா உங்களிட்க்கு நடந்தது ஒரு அநீதி
ஜனநாயக கட்சியாய் நாம்தமிழர் கட்சி மாரா^ வேண்டும் , தனி மனித கட்சியாய் இருகிற படியால் தான் இந்த பிரச்னை.
நாம்தமிழர் ஜேர்மனி
Tharan Tamilanda excellent example and ur great 👍 Kalayan very matured 👏👏
சீமானை எல்லாம் அலெக்சாண்டர் அளவுக்கு பார்த்து Kalyanasundarm தப்பு ... அவர் கதையை கேட்டு அப்படி நினைக்க தோன்றி இருக்கும் 🤣
@@rveera1930 😂😂😂
@@rveera1930 கட்சி ரெண்டுபட்டால் திராவிடனுக்கு கொண்டாட்டம்
நாம் தமிழர் கட்சியின் உள்ளடி அரசியல்
மூன்று வருடங்களுக்கு முன்பிருந்தே கல்யாண சுந்தரத்தையும் ராஜீவ்காந்தியம துரத்த வேண்டும் என்பது அந்த ரகசியக் குழுவுக்கு அசைன்மென்ட்
எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் புறக்கணிக்கப்பட்டார் கோவை மண்டலத்தில் இதை திறம்பட!கையாண்ட #(அப்துல்வகாப் குழு இதில் #கிணத்துக்கடவு_ரூபன் #வால்பாறை_மேத்ய #ஆனமலை_கார்த்திகே!யன் சுனந்தா #விஜயராகவன் #கார்த்திகா #திருப்பூர்_சண்முகசுந்தரம் சில்வண்டு #பேரறிவாளன் இவர்களை இந்த குழுவை(சாட்டை துரைமுருகன் மணி செந்தில் ஹுமாயுன் செந்தில்நாதன் அடங்கும்) பின்தொடர்ந்து சென்றால் எல்லாத் தொகுதியும் தாண்டி பாக்கியராசனிடம் சென்று சேரும்
அண்ணனிடம் இங்கே நடக்கும் அரசியலை அப்படியே திரித்து நான்கைந்து பொய்களை சேர்த்து அண்ணன் காதுக்கு கொண்டு சேர்ப்பதில் அப்துல் வகாப் சரியாக கையாள்வார் கல்யாண சுந்தரத்தையும் ராஜீவ் காந்தியும் ஆளுமையாக வளர்ந்தது இவர்களுக்குள சற்றும் பிடிக்கவில்லை என்றால் இவர்களின் ஆளுமை திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர இன்னொருவரை காய் அடிக்க முற்படுவது எப்பேர்ப்பட்ட இனத் துரோகம்
இதை அண்ணன் சீமானுக்கு வலியுறுத்த வேண்டும் என்று நினைத்தாலும் அவர் அதை கண்டு கொள்வதாக தெரிவதில்லை அவருடன் இருக்கும் துரோகிகள் சொல்வதைத்தான் நம்புகிறார் அல்லது இதையும் அவர் விரும்புகிறார் என்பது சந்தேகம்
லட்சக்கணக்கான இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியை நோக்கி வரும்போது இப்படிப்பட்ட கேவலமான ஆரிய திராவிட அரசியலை செய்தால் தமிழ் தேசிய அரசியலுக்கு எவ்வளவு பெரிய பேரிடியாக இருக்கும் என்பதை சீமான் புரிந்து கொள்ள வேண்டும்
மாற்று என்று வந்தவர்கள் அதே அரசியலை செய்தால் எப்படி மாற்றாக இருக்க முடியும் இளைஞர்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்.??
கல்யாணசுந்தரம் அவர்கள் உண்மையை பேசுகிறார் என்று நினைக்கிறேன் இதே போல் என்றும் உண்மையாக இருங்கள் கல்யாணசுந்தரம் நீங்க ஒரு நல்ல பேச்சாளர் தமிழுக்காக நீங்க பேசும் பேச்சு ரொம்ப பிடிக்கும் அதனால் அதனால் சீக்கிரம் ஒரு முடிவு செய்யுங்கள் வாய்மையே வெல்லும் வாழ்க தமிழ்
குறள் 423:எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.
NTK the best . Seeman good for Tamilnadu and Tamil People.
கல்யாணசுந்தரம் உண்மையை பேசுவதுப்போல தான் இருக்கிறது தவறு இருப்பதாக தெரியவில்லை
Prof. கல்யாணசுந்தரம் அவர்கள் நல்ல பேச்சாளர் !!!!!வாழ்த்துக்கள் அண்ணா !!!
czcams.com/video/Fvxlvq0AWRc/video.html
இந்த மாதிரி ஒரு அரசியல் நாகரீகம் எல்லோரிடமும் வேண்டும். கல்யாணசுந்தரம் மீது தவறு இருக்கிறதா, சீமான் மீது தவறு இருக்கிறதா என்று தெரியாது. சீமான் இவர்மீது குற்றம்சாட்டியபிறகும் அவர்மீது மரியாதை கொண்டு அவர் மீது எந்த ஒரு அவதூரும் சுமத்தாமல் பேசுகிறார். அருமை
இதுவரை சீமான் அவர்களின் ஒரு பேச்சை கூட கேட்டது இல்லை .. ஆனால் இவர் போல நல்ல மனிதர் எப்படி இவர் கட்சியில் சேர்ந்தார் என்பது தெரிய வில்லை. பேச்சில் மேன்மை ..படித்தவர் திறமையானவர்...
czcams.com/video/S5-iGLwLf-c/video.html
போடா லூசு
@@rajkkan poda loosu
சீமான் தமிழர்தம் அறச் சீற்றம்
Alexander Horse Example is the superb One
Gives a clarity ans for all his que
Mr Kalyanasundaram is trying to tell that he is the alexander horse to seeman. Buy Seeman is not dependent on horses. He is dependent on True Tigers. Mr Kalyanasundaram has proven his insincerity to Tamil Desiyam Politics by coming out like this.
@@RajaJagadeesanSarala
Anyway seeman is dependent for something whether it would be horses or tigers.. A leader should not formed with out his cadres support..
Seeman did not talk about frankly what kalyana sundaram has done wrong alteast seeman should have provide enough justification about expelled kalyana sundaram from NTK
@@randymuthu Sir. Few things can't be spoken openly. Its an understanding between two. Mr Kalyan should have silently moved out of the party and still support Tamil Desiya Politics. How can he come out like this and talk. He doesn't seem to be a true lover of Tamilians.
சீமானும், கல்யாணசுந்தரமும் நேருக்கு நேர் அமர்ந்து உரையாடல் செய்தாலே இந்த நரி கூட்டம் எதுவென்று தெரிந்துவிடும். எந்த ஊடகமாவது அதனை செய்யுங்களேன் ...
Where is Ammai kuttam
@@AJUS111 o amma koothila
@@unpleasanttruth6160 this shows who u are and your conduct
You are correct. But seeman annan athai seiyya maattaru. Avarala neradiya mugam kuduthu pesa mudiyathu apdithaan enaku thonuthu.
Seeman annanai evlo evlo enaku pidichatho athellam kuraiya thudangiduchi :(
@@user-fn2ix2vt4n seeman is a good orator and can speak well and brain wash people
Nothing more than that
He may have fear that kalyana sundaram and Rajiv Gandhi may get more votes than him if congested in elections, so they were removed is my opinion.
Seeman is not a genuine person
Dear Kalyan. I love your talk. I am not your Seeman party. I hate Seeman. I too Pure Tamilan. I am well connected with internationally. I helped our society beyond your imagination. I just saw your clip. Your presentation wow excellent
His Way of speaking speaks.
Such a dissent person .. genuine person
தம்பி, அது decent, dissent அல்ல...பொருளையே மாற்றிவிட்டீர்கள்...ஆங்கிலம் தெரியவில்லை என்றால் தவறில்லை, கொலை கூடாது.
Confused by dmk admk influence, poor fellow
czcams.com/video/Fvxlvq0AWRc/video.html
கல்யாணசுந்தரம். ஒருதுறோகி
மலயாளிகலின் கைகூளி
கல்யாணசுந்தரம் சொல்வதில் பல அர்த்தம் உள்ளது, மற்ற கட்சியினர் சந்தோசப்பட்டாலும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூர்ந்து கவனியுங்கள். ரசிகமனப்பான்மையை விட்டு ஒரு அக்கரை உள்ளது, தமிழ்தேசியம் குறித்த அறிவு உள்ளது. புரியவில்லை கோவம் தான் வருதுனா போயி ஒரு முறை செயல்பாட்டு வரைவை படிச்சுட்டு வாங்க..
Agreed 👍
Sariya soniga anna
தலைமைக்கு நெருக்கமாக உள்ள சுயநலவாதிகளால் அனைவரின் உழைப்பும் வீணடிக்கபடுகிறது தனிமனித துதி என்றுமே ஆபத்து தான்
கல்யாண சுந்தரத்தோட குணம் இதிலே தெரிகிறது, தன்மேல் பழி சொன்னாலும், கட்சியின் மேல் கவனமாக இருக்கிறார்.
எப்பிடி ரசிகர் மன்றம் எண்டு சொன்னது போலவா🤣🤣🤣🤣 இருக்கும் வரை நல்ல கட்ச்சி வெளில வந்தால் ரசிகர் மன்றமா ஹ ஹ ஹ
@@ainkaran3934 ஏம்பா ரசிகர் மன்றம் போல நடந்துக்கிட்டா அப்படிதானே ....முட்டாள்தனமா பேசாதே...
நீ முதலில் கல்யாணசுந்தரம் சொல்வதை கவனமாக கேளு அப்புறம் பதிவை போடு...அவர் கட்சியை உடைக்கணும்னோ போட்டியாக கட்சி தொடங்குவேன்னோ சொல்லலே...ஆனா சீமான் தான் புளுகுரான் டன் கணக்கிலே....
உரையாடல் அனைத்திலும் தந்நிலை நல்லவரென்று அனைவரும் உரைப்போம் , அதேவேளை தெளிவாக தலைமையை , கட்சியின் மாண்பை உடைக்கும் இதுபோன்ற பேட்டிகளே துரோகத்திற்கு சாட்சி
எங்க டா கட்சியின் மேல கவனமா இருக்காரு. சீமாணிசம் சொன்னா என்ன பிரபாகரிசம்னு சொன்னா என்ன. தமிழ் தேசிய அரசியல் ஒன்னு தானே. இப்படி வெளிய வந்து கட்சிய கேவல படுத்திட்டு இருக்காரூ. நீங்க வேற😞.
@@RajaJagadeesanSarala உண்மை
சீமானின் அவர்களின் கருத்து வலி நிறைந்த தலைமையின் வெளிப்பாடு.......
திருக் கல்யாண சுந்தரத்தின் கருத்து வலி நிறைந்த மாணவனின் வெளிப்பாடாகவே இருந்தது.......
மேடையில் மது அருந்தாதீர்கள் என்று சொல்லிவிட்டு இரவு மது அருந்துவார் சீமான்... பளிச்சுனு உடைச்சுட்டார்.
நீ பாத்தியா கேனபுன்ட
@@sajnijinu7125 laga laga laga laga laga laga laga 😀
@@lonelyguyguy4023 திராவிட வந்தேறிக்கு எக்காளத்த பாரு! சிகரெட் புடிக்கக்கூடாதுன்னு சொல்லிட்டு சிகரெட்டு புடிச்சா அப்படீன்னு கேட்டா சீமான் சிகரெட் புடிச்சாருன்னு எடுத்துக்குவ போல. சீமான அவர் குறிப்பிடாம பொதுவாக நேர்மையைப் பத்தி பேசுனது.
@@sajnijinu7125 நான் கண்ணால் பார்த்து இருக்கிறேன்.நான் பார்த்தது ஒரு முப்பது வருடம் முன்பு ஆர் ஆர் ஒயின்ஸ் என்ற கடை கேகே நகர் சிவன் பார்க் அருகில் இருக்கிறது. தினமும் சீமான் அவர் கூட சினிமா சம்பந்தப்பட்ட ஆட்கள் நான்கு ஐந்து பேர் வருவார்கள்.கடை மூடும் வரை வயறு முட்ட முட்ட குடித்துவிட்டு தான் தினமும் போய் பார்த்து இருக்கிறேன்.
@@karunalatchoumy6182 Stalin is going to become chief minister of Tamil Nadu in 2021. Your fraud SEEMAN will not win even councilor seat in Tamil Nadu 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Seeman expects you to leave, he will not kick u out. You re genuine
கல்யாண சுந்தரத்தை எட்டி உதைப்பதற்கு இவன் ஒன்றும் முட்டாள் இல்லை.
@@kaliyammalkumar5226 ....its called strategic of politics
விகடன் வழக்கமான நாரதர் வேலையை பாருங்கள் சூப்பர்
Veralevel...
நானும் நாம் தமிழர் கட்சியாய் ஒரு காலத்தில் ஆதரித்தேன், பின்னர் சீமான் பற்றி மூழுதும் தெரிய வர என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன், சீமான் எப்படி என்றால் தான் தான் எல்லாம், தீமுக என்றால் எப்படி கருணாநிதி குடும்பமோ , அது போல் நாம் தமிழர் என்றால் சீமான் , சீமானிசம் என்று இருக்க வேண்டும் என்று மனப்பான்மை உடையவர், இவர் அந்த கட்சியில் வெரு யாரையும் வளர விடமாட்டார், அந்த கட்சியில் அப்படி ஒருவர் வளர்ந்தால் சீமனே அவரை தடுப்பார், வளர விடமாட்டார், கல்யாண சுந்தரம் போல் பல பேர் நாம் தமிழர் கட்சியில் திறமை வாழ்ந்த பலரின் வளர்ச்சி தடுத்து நிறுத்தி பட்டு உள்ளது
சீமான் உண்மையான தமிழ் பற்றலோரோ இல்லை தமிழ் நலனுக்காக உண்மையாக பொராடுபவரோ கிடையாது, சீமான் சீமணிசத்தை தான் பரப்பி கொண்டு இருக்கிறார், தமிழ் தமிழர் என்று ஒரு காலத்தில் தி மு க மக்களை ஏமாற்றியது இப்போது சீமான், எல்லாம் அரசியல் சுய நலம் தான், உண்மை என்று நினைப்பவர்கள் லைக் செய்து உங்கள் அதாரவை தெரிவியுங்கள்
கட்சியை விட்டு நீங்கியதிலிருந்து கட்சியின் பெயரையும் தலைமையின் பெயரையும் கெடுப்பதற்காக ஓயாமல் பேசிக்கிட்டு இருக்கான் இவன் நல்லவன்
பேராசிரியர் என்றுமே பேராசிரியர்தான்👏👏👏
அவரு எந்த கல்லூரியில் வேலை செய்கிறார், ??
P.H.D
முதன் முதலில் கட்சி பிரச்சினைய தமிழர் கேள்வி நிகழ்ச்சி மூலம் பொது வெளியில் திரு. கல்யாண சுந்தரம் கொண்டு வந்தது தவறு
True
@@krishnarajagopalan528 சீப்பு செந்தில், விகடன் போன்ற திராவிட செம்புகளுகுபேட்டி கொடுப்பதன் மூலம் அவரின் உண்மையான முகம் நன்கு புலப்படுகிறது ஜீனியர் விகடன் பிரசுரம் ஆன மொட்டை கடிதம் பற்றி, அதை பாதி ஏற்கிறேன் என்றார். இதனால் அவர் இயக்கத்திற்கு எதிரான மன நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
நீங்கள் தனி ஆள் என்று நினைக்க வேண்டாம் உங்களிடம் உண்மையும் நேர்மையும் இருக்கும் வரை மக்கள் உங்கள் பின்னாள் நிற்பார்கள் 👍👍🤝🙏🙏💔
அண்ணன் சீமான் பேசுவதில் எப்பவுமே இருக்கு இல்லை அப்டின்னு பேசிடுவாரு ...ஆனால் கல்யாண சுந்தரம் ரொம்பவும் நாசுக்காக பேசுகிறார் இதிலிருந்தே தெரிகிறது உங்களுடைய உண்மை.....வஞ்சப்புகழ்ச்சி அணியை கையாளும் திறமை உள்ளது......என்னிடம் சிறு தவறு கூட இல்லை என்று நினைப்பவன் எந்த தவறு செய்தாலும் நான் நல்லவன் அப்படியென்ற எண்ணம் அது அவனுடைய கண்களை மறைத்து விடும்...
எல்லாம் நன்மைக்கே இதுவும் கடந்து போகும்😢
இவ்வளவு நற்பண்புகளை உடையவராய் இருந்தால் அண்ணனோட இருப்பது கடினம். உங்கள் நல்ல இதயதிற்கு நன்றாக இருப்பீர்கள். கவலை வேண்டாம்.
மிகச்சிறந்த சிந்தனையாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களை NTK இழந்து விடக்கூடாது.
விகடன் இதழ் தன் வேலையை (பிரித்தாளும்) சூழ்ச்சியை சிறப்பாக செய்து விட்டது பணம் 💰 பூணூல் இரண்டும் மோசமானது
Poonool enga vandhudhu. First you guys don't touch Brahmin like DMK or DK and you can't win
எதுக்கு எடுத்தாலும் பூனூல்... நீங்க இன்னும் குரங்காவே தாண்டா இருக்கீங்க...எப்போ மனுசனா மாற போறீங்க?????
@@user-jq8wf5vg8m பார்க்க தானே போற இந்த குரங்கு ஆட்டத்தை பூணூலை பற்றி தெரிந்தவர்கள் நாங்கள் 😂😂
@@jaymaha2177 appo குரங்கு அப்படிங்குறதை ஒத்துகுறே...
@@user-jq8wf5vg8m பூணூல் போட்டவனும் இதற்கு முன் குரங்கு 🐒 தான் டா
தன்னை மட்டுமே கம்பெனி ஓனர் என நினைக்கும் சீமான்...அலெக்சான்டர் குதிரை கதை மாப்பிள்ளை உவமை சூப்பர்....சீமான் என்றைக்கும் மாப்பிள்ளைதான் தம்பிகள் ரொம்ப பாவம்...கல்யாணசுந்தரம் பேச்சில் நேர்மையும் உண்மையும் தெளிவாக தெரிகிறது....தன் விசுவாசத்திற்கு நேர்ந்த கொடுமைக்கு மிக நாகரீகமாக வருந்துகிறார்....இப்ப தமிழ்நாட்டுல தமிழர்க்கான உண்மையான கட்சி எதுவும் இல்லை....
அண்ணன் சீமான் மற்றும் அண்ணன் கல்யாணசுந்தரம் இருவரின் பேட்டியை பாருங்கள் யார் உண்மை பேசுகிறார்கள் என்று சிறு குழந்தைக்கும் தெரியும். நான் ஏழு வருடம் கட்சியில் பயணித்தவன் என்ற முறையில் கல்யாணசுந்தரம் அவர்களுடன் நிற்கிறேன்.
@Arunkumar.. முற்றிலும் உண்மை
சீமான் ஒரு திராவிட sleeper cell.. சீமானின் போலி முகத்திரை கிழிகிறது்
Ada Sangis 😂😂😂😂
திரு.கல்யாணசுந்தரம் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியாது...
ஆனால் அவர் கண்களில் பேசும் போது...பொய் இல்லை...
சைமன் வாயைத் திறந்தால் பொய்தான்
@Raj Narayan ஆம் நான் சைக்காலஜி கற்றிருக்கிறேன்...
Nichayam nee nermayanavan.. Nee neeyakavey eru...
aama aama modi koothiyah mathirieh.. sanghi thevdia paiya
czcams.com/video/ZEp4cktFAco/video.html
azhga pesararu....first time now watching his speech...impressed
பனைமரத்தின் கீழ் நின்று பால் குடித்தால் மக்கள் கள்ளு குடிக்கிறான் என்பார்கள். இதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். You are a great teacher. Keep it up.
I’m not NTK supporter but I can feel one thing clearly.. NTK lost a competent person.
Yes true
Then why Seeman is claiming himself as the sole owner
Andhuvan Anbu
Founder !?!?? LOL
Kindly cross check
Ss true
@Andhuvan Anbu see seeman interview .he is liar and a cheat.i doesn't belong to any party.dont tag me with any of them.frankly speaking Seeman won't grow much
உண்மையும் உழைப்பும் நேர்மையும் நிட்சயமாக வெல்லும் அருமை சகோ
இந்த தமிழ் இனத்தில் இன்னொரு பிரபாகரன் பிறக்காமல் கூட போகட்டும் இன்னொரு கருணா உருவாகாமல் பார்த்துக் கொண்ட சீமானுக்கு நன்றி
சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரர் பேராசிரியர் கல்யாண சுந்தரம் அவர்களுக்கு
அலெக்சாண்டர் குதிரை சரியான பதிலடி நண்பா
பேராசிரியர் இதை கடந்தது போங்க..உங்களிடம் உண்மை உள்ளது..
மரியாதையாய் பேசுவது பேசுபவரின் குணம்னு அருமையா சொன்னிங்க.