முருகன் கடவுளா? பௌத்த அரசனா? அயோத்தி தாசர் சொல்லும் வரலாற்று குறிப்புகள் என்ன?
Vložit
- čas přidán 5. 08. 2024
- வைதிக கதைகள் சொல்வது உண்மையா? கட்டு கதைகளா ?பௌத்த சங்கத்தில் இருந்தாரா முருகன், புத்தரை வணங்கினாரா ?முருகன் பெயர் கரணம் என்ன? மயில் வாகன எப்படி வந்தது?முருகன் புத்த துறவி ஆனாரா?
பொத்த மதம் எந்த காலம் , முருகன் வாழ்ந்தது எந்த காலம். குழப்ப கூடாது.
பௌத்தம் தோன்றுவதற்கு முன்பே முருகன் பற்றிய பாடல்கள் திருமுருகாற்றுப்படை யிலும் பரிபாடலிலும் அவரை பற்றிய பாடல்கள் இருக்கு...
Kannu yema urutura kila vilapodhu
புத்தர் பிறப்பதற்கு முன்னாடி யே முருகன் வழி பாடு இருந்துச்சு
வணக்கம்
2/7/2024
ஆக, முருகன், ஆசைக்கொண்டு, ஆஸ்திக்கொண்டு கட்டினான்.
"சும்மா புளுகினாங்க போ.."
"ஏறுமயில் ஏறி விளையாகுமுகமொன்றோ..."
அருமை
I don't know what to believe 😢
Confusing!
Super sister
Ada chee! Pudhusu pudhusa kilambi vittargal.
Murugan vandhu sonnara
Poga poga budhar tha aadhimoolam nu soluvanga
புத்த மதத்தை பரப்புகிறார்களா... இப்போ நிறைய வீடியோ முன்னோர்கள், கடவுள் எல்லோரும் புத்த மதம் என்று கூறுகின்றனர்... ஏதோ தவறு செய்கிறார்கள்...
Neenga Jesusi patri pesungal periyari patri pesungal ambethkarai patri pesungal athuthan poruthamaha
Erukum.murugan engal thaivam avarai patri pesa unhaluku urimai kidaiyathu.neenga yaru sidara? Munivara? Divine knowledge elamal vaila vathathaielam pesureenga.murugar manitha e ellai.manithan netikanilirunthu thonta mudiyuma?.theriyathathai pesi eluthi makalai kulapa mathamatam saiya muyalhireergal.ethelam waste.oru matham than ulagam muluvathum erukum athu inthu matham than.buthar satharana manithan.palukum kalukum vithiyasam theriyamal ularugireerga.
அப்ப பாம்பன் ஸ்வாமிகள் பார்த்த மருகன் யார்?
நீங்க என்ன பேசுறீங்க??? உங்க பேச்சுல எவ்வளவு முரண்பாடு?????? புத்த மதம் தோன்றியது எந்தக் காலம்? முருகன் வழிபாடு தோன்றியது எந்த காலம்? புத்த மதம் தோன்றியதற்கு முன்பே பண்பட்ட முருக வழிபாட்டு தீந்தமிழ் பாடல்கள் இயற்றப்பட்டு இருப்பது இன்றைக்கும் எல்லோரும் அறிந்ததே. நீங்க சொல்கிற மயில் வாகனத்தை புத்த சூத்திரங்களைக் கொண்டு முருகன் உருவாக்கவில்லை.... முருகன் மயில் மீது பவனி வருபவர் என்பதால்.. ஒரு வான்ஊர்தி தயாரிக்கும்போது அதை மயில் வடிவில் தயாரிக்கலாம் என்று பிற்காலத்தில் வந்த புத்தமதத்தினர் நினைத்து வடிவமைத்திருக்கலாம்.சைவம்... வைணவம்... சாக்தம்... காணாபத்யம்.... கௌமாரம்..... இந்த ஐந்தும் தோன்றி செழித்திருந்த காலத்திற்குப் பிறகு தோன்றியதுதான் புத்த மதம். ஒரு விடயத்தை வலைத்தளங்களில் பதிவிடும்போது அது முற்றிலும் சரிதானா? அதில் எவ்வளவு உண்மைத்தன்மை இருக்கிறது என்று யோசித்து ஆராய்ந்து பார்த்துவிட்டுப் பதிவிடுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நம் பேச்சைக் கேட்கும் மக்கள் ஒன்றும் தெரியாத முட்டாள்கள்.... நாம் எதை சொன்னாலும் நம்பிவிடுவார்கள் என்ற எண்ணம் இருந்தால் அதை முதலில் களைந்துவிடுங்கள்.
ஆமா bro hinduism ah அழிக்க பாக்குறாங்க
Jaibhim
Jai shri ram
Don't confuse lord Murugaperman with unwanted messages he is Tamil all the oldest Tamil books written by lord Murugan with the guidance given to lord agathiar peruman
பொய் பொய்கதை பௌத்த புகழுக்காக பொய்
முருகனின். பல்வேறு பெயர்கள் பெயர் தமிழ் நாட்டில் பத்து பேருக்கு ஒருவருக்கு உள்ளது. எனவே நாட்டில் முருகன் பெயருள்ள அத்தனை பேரும் முருகன் தான். தேவையற்ற பதிவு
திருமுருகாற்று படைல வருதா😂😂😂😂 என்னா புளுகு
இது உலக மகா உருட்டு 😂😂😂😂😂😂தமிழ் மொழியையும் தமிழர்களையும் அவதூறாக பேசுகிறீர்கள்.சிவன் மகன் எப்படி பெளத்த அரசனாக முடியும் logic ah illa 😤 Sivan ku pinnadidhana புத்தர் வந்தாரு apram எப்டி அய்யோ முடியல
அருமை சகோதரி.
தெளிவான பேச்சு.
வாழ்த்துக்கள்.
நான் அயோத்தி தாசர் இரட்டை மலையாரின் பேத்தி.
நன்றி சகோதரி 🙏🙏
தூ... 🗣️🗣️🗣️
ஆமாமா சிவனும் பெருமாளும் கூட தான்.
கிமு 536 புத்தர் பிறந்தாருங்கராங்க
சிவன் உலகின் மூத்த கடவுள்!
இலங்கை சிங்களன்ட்ட காசு வாங்கிட்டாயா தம்பி 😂😂😂