வணக்கம்,என்னால் இந்த உணவகத்தில் சென்று சாப்பிட முடியவில்லை என்றாலும், செய்தியை கேட்ட்கும் போதே வயறுநிறைய சாப்பிட்டதுபோல ஒரு திருப்தி. இதை நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கும், குடும்பம் தலைமுறை, தலைமுறையாக வாழ்ந்து செழிக்கட்டும். வாழ்த்துக்கள். இந்த செய்தியை பதிவிட்டதற்கு மிக்க நன்றி...
அந்த சாப்பாட்டை சாப்பிட்ட மக்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியும் மனநிறைவும் கண்களில் ஊறும் ஆனந்த கண்ணீருமே சாட்சி ,உணவை வழங்குபவர்கள் எத்தனை கோடி புண்ணியத்தை பெற்றிருக்கின்றனர் என்று .பசியாறிய மக்கள் வாழ்த்தும் வாழ்த்தொலியும் அவர்களது பிரார்த்தனையும் விண்ணை தொடுகிறது .மக்களின் பசியாற்றும் உயர்ந்த உள்ளங்கள் வாழ்க! பல்லாண்டு! வளமுடன்! நலமுடன்!.🙏👏🙏
அருமையான சேவை. குறிப்பாக வயது முதிர்ந்த பெரியவர்களுக்கு, உழைத்து அலுத்து வரும் பணியாளர் அனைவருக்கும் குறைத்த கட்டணத்தில் வயிறார உணவு அளிக்கும் நிறுவனத்திற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
இந்த உணவகத்தில் பணிபுரியும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் குறிப்பாக உணவகத்தின் முதலாளி அவர்களுக்கும் உலக தமிழ் மக்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளளாரும் ,இன்று இருந்திருந்தால் பசிக்கு அறுசுவை விருந்து வழங்கும் இந்த நல்உள்ளங்களை கண்டு மகிழ்ந்திருப்பார் வாழ்க உங்கள் குலம் வளர்க உங்கள் சேவை நன்றிகள் கோடி
சந்தோஷம்..... ஜனங்களோ.... உங்க ஆதரவு கடைக்கு வெற்றி.... தொடர்ந்து ஊக்கம் கொடுங்கள்.... உரிமையாளர் குறைந்த விலையில் உணவு அளிக்கிறார். பொது ஜனங்களாகிய நீங்களும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவருக்கு தாராள மனதுடன் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று உறுதி கூறுவீர்கள் தானே ?
இந்த நடத்துற இந்த ஓட்டல் நடுத்தர தமிழனுக்கும் தமிழ் தமிழ் சீக்கிரம் தமிழனுடைய நல்வாழ்த்துக்கள் மென்மேலும் வளர நோ இவரே பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்
பொதுமக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு இவரின் தொண்டு ஒரு செருப்படி....... நாம் வரும்போது என்ன கொண்டு வந்தோம். இதை நடத்தும் உரிமையாளர் வாழ்க வளமுடன்...வாழ்க இவரின் மக்கள் தொண்டு.......
ஐயா ‘ கடவுளே நினைச்சாலும் ஒரு கிராமத்துல நவீன சமையலில் இப்படி சாப்பாடு போடவே முடியாது... ஒரு தனிமனிதர் இதை செய்வது ... கற்பனையே செய்ய முடியாதது... வேலை ஆட்களின் எண்ணிக்கையை பார்தாலே ஆச்சரயமா இருக்கு... நீங்க தான் உண்மையான அட்சயபாத்திரம் 🙏
வார்த்தையில் அல்ல செயலில் வள்ளல் முருகப்பா அய்யா அவர்கள் எனெனில் பசியறிந்து உணவளப்பவர் மெய்ஞானரே அவருடைய தொழில் எல்லாம் வளர்ச்சி அடைந்து லாபம் ஈட்டி ஏழைகளுக்கு தானம் வழங்க வேண்டும் நீடுழி வாள வேண்டும்
😡😡😡😡😳😳😳😳அரசுக்கு சொன்னால் அவ்வளவு தான் .இவர்களை ஒழித்து விட்டு த் தான் மறு வேலை பார்ப்பார்கள்.பாவம் இவர்கள். விட்டு விடுங்கள் .நல்ல மனிதர்கள். நன்றாக வாழ்வாங்கு வாழட்டும் . சேவை தொடரட்டும்.
இவுங்க பள்ளிக்கூடத்தில் தான் படிச்சேன்…இவுங்க கட்டின பாலத்தில் தான் தினந்தோறும் செல்வேன்…இந்த உணவகத்தில் இன்னும் சாப்பிடலை…காலத்தின் கோலத்தால் கடல் கடந்து கிடக்குறேன்…நானும் கல்லல் காரன் தான் மகிழ்ச்சி😍
கடவுள் ஆசீர்வாதம் இருப்பவர்கள்தான் இதை செய்ய முடியும் நீங்கள் பாரதியின் வாரிசு தனி ஒருவனுக்கு உணவு கிடைக்காவிடின் ஜெகத்தை அழிப்பேன் என்ற மாமனிதரின் முழுஅவதாரம் தாங்கள்.🙏🙏🙏வாழ்க பல்லாண்டு
//ஐய்யா !! உங்கள் உணவகத்தை போல் கோவை யில் சாந்தி சோசியல் சர்வீஸ் நிறுவனம் !! மிக பிரமாண்டமாக !! நடத்தி கொண்டு உள் ளார்கள் !! முதியவர் களுக் கு !! இலவச உணவு !! அனைத்து உணவு ப் பொருட்களும் !! இலவச ம்!! !! உங்கள் சேவை க்கு !! கோவை குரு தங்க வேலு !!
ஐய்யா , மக்களுக்கு பசி ஆற்றும் இந்தசிவங்கை மாவட்டம் கள்ளல் ஆமுஅ குடுபத்தினரும், அங்கு வேலை செய்யும் அனைவரும் தெய்வங்கள்தான்..நீங்கள் வழி வழியாய் இந்த தொண்டை செய்ய வாழ்த்தி வணங்குகிறேன்.....
சிறப்பான உங்கள் சேவை என்றென்றும் தொடரவும் இச்சேவையை ஆரம்பித்து சிறப்பான முறையில் வல்லல்குடும்பத்தினருக்கும் தொண்டு புரியும்அனைத்து ஊழியர்கள் அனைவருக்கும் இறைவன் அருள்புரிவான் மிக்க சந்தோஷம் நன்றி
இந்த மாதிரி உணவுகளை ஏழைகளுக்கு வழங்குவது அதுவும் பத்து ரூபாயில் சாப்பாடு என்பது இந்த காலத்தில் இப்படியும் ஒரு உயர்ந்த உள்ளம் கொண்ட இந்த மனித குல மாணிக்கம் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க
அளவுக்கு அதிகமாக பணம் இருந்தாலும் அடுத்தவர்களுக்கு உதவுவது இல்லை, ஆனால் உங்கள் உள்ளம் தெய்வத்திற்கு நிகரானது அனைத்து உயிர்களுக்கும் உணவு வழங்குவது நம்மை படைத்த தெய்வம் தான் ஆகவே நீங்கள் தெய்வத்திற்கு சமமானவர் வாழ்க உங்களது தொண்டு மென்மேலும் வளர்க...
மலேசியாவிலிருந்து வணக்கங்கள் பல. மிக மிக அற்புதமான சேவை. தானத்தில் சிறந்தது அன்னதானம். இவ்வருமையான சேவை செய்யும் உரிமையாளரும் மற்றும் உதவியாளர்களுக்கும் இறைவனின் ஆசீர்வாதம் எப்பொழுதும் உண்டு. வாழ்த்துக்கள் ஐயா.
பசியால் வாடும் மக்கள் இருக்க கூடாது என்று நினைக்கும் உரிமையாளர்கள் மற்றும் நிறுவனத்தின் உழைப்பாளிகளுக்கு என் இனிய நல்வாழ்த்துக்களை வணக்கங்கள் நாம்தமிழர்
பாமர மக்களுக்கும் நள்ளிதோருக்கும் இந்த ஓட்டல் ஒரு வரப்பிரசாதம் இந்த ஓட்டலை வழி நடத்தும் இவருக்கு அரசாங்கம் நல்ல அங்கீகாரம் விருதும் தரவேண்டும் அப்போதுதான் மற்றவர்களுக்கு ஊன்றுகோலாக அமையும் வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த்
You and your family members are real GOD. Eventhough most of the richest people have sufficient money, they are not ready to serve like this, its a service. I am not having words to appreciate you all, but and because you are all changing the life style of aged people, orphans, poor, etc.., My only request for the public is, please give path for the one's who are really in the above said criteria. Thanks
உங்கள் சிந்தனைக்கு மற்றும் செய்ய ல்பாட்டும்மக்கள்சேவைமனதுக்குமாற என்ரெண்டும்மக்கசேவைபணிதொடரடும்உங்கள்சேவைக்குசொர்கத்தில்இடம்கிடைக்கவேண்டும்என்அனபானவேண்டுகோள்இறைவா.......விவிகே வஜ்ர வேல்...பிஜேபி.கந்திலி ஒன்றியசெயலாளர்திருப்பதூர்மாவட்டம்....... நன்றி வணக்கம் வாழ்துகள் ஜெய்கிந்வாழ்கபாரதம்!
ஏழைகளின் பசியை போக்கும்! இந்த உணவகத்தை நடத்தும் குடும்பத்தார்களுக்கு கோடி நன்றிகள் 💐💐💐💐💐💐
SUPERB
No words 🙏🙏🙏🙏🙏🙏
Super
SUPERB.
HOPE MANY MORE WILL COME. BLESS THEM
Super
வயிறாறச் சோறு போடும் இந்த வள்ளல் குடும்பம் மற்றும் ஊழியர்கள் பல்லாண்டு வாழ ஆண்டவன் அருள் புரியவேண்டும் !!
Supar
Mashallah Alhamdulillah barakalla
Super
♥️
No words
வணக்கம்,என்னால் இந்த உணவகத்தில்
சென்று சாப்பிட முடியவில்லை என்றாலும், செய்தியை கேட்ட்கும் போதே வயறுநிறைய சாப்பிட்டதுபோல ஒரு திருப்தி.
இதை நடைமுறைப்
படுத்திக்
கொண்டிருக்கும்,
குடும்பம் தலைமுறை, தலைமுறையாக வாழ்ந்து செழிக்கட்டும்.
வாழ்த்துக்கள்.
இந்த செய்தியை
பதிவிட்டதற்கு மிக்க நன்றி...
10 ரூபாய்க்கு அளவில்லா சாப்பாடு போட்டு வியக்க வைக்கும் அளவில்லா அற்புதமான மனிதன்.
இதை நடந்தும் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும்
Idha thaan naan solla vandhen. Chinna anilukkum oru vaippu kidaithadhal dhaan ramayanathil adhan peyar ninradhu.
Vivasaya vanam partha boomiyil ippadi dharmam thazaithu nirkiradhu.
Idhu pol sevai seiyum ivargal men melum varalga. Vazhga.
Manamum panamum, vedumaiyya ippadi koduthu vazhvadaharkku. Super super super.
Ella valla iraivan vungal aanaivaraiyum kakka vendum.
Jj
சூப்பர்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✋️✋️✋️✋️✋️✋️✋️✋️✋️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நிதி உதவி செய்யும் அந்த தெய்வத்திற்க்கு கோடானுகோடிநன்றிகள் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிறந்த தானம்.. ஆண்டவன் அருள் புரியட்டும்
Your comment really true
Super
ஆண்டவன் இல்லை, இவர்தான் கடவுள்.
பகவான் நல்லபடியாக இவர்களை போன்ற நல்ல உள்ளங்களை நீடூழி வாழ பிரார்த்தனை செய்கிறேன்.
உங்கள் உனவகம்மாதிரிதமிழ்நாட்டுஇருந்தாள்மக்கள்பசியில்லாவாழும்ஊங்கபனனிதெடரட்டும்
ஏழைகளுக்கு செய்யும் சேவை
ஆண்டவனுக்கு செய்யும் சேவை
வாழ்த்துக்கள்
தொடரட்டும் நீங்கள் செய்யும் சேவை
எனக்கு வயது இல்லமால் இருக்குலாம் ஆனால் பசிக்கும் போது என் அம்மா ஞாபம் வரும் அது போல் இது பார்க்கும் பொழுது என் அம்மா பார்த்து போல உள்ளது
உணவகம் நடத்தும் நிறுவனர் அவர்களும் அவரது குடும்பத்தாரும் நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன்
நல்ல குணம் நல்ல மணம் தமிழர் மணம் வாழ்க்கையில் மேலும் மேலும் வாழ்த்துக்கள்
மக்கள் உணவகம் 👍 ஏழை எளிய மக்களுக்காக உங்கள் உணவகம் தொடர வாழ்த்துக்கள் 👏👍
தெய்வப்பிறவி ஐயா நீங்கள்..மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் அரசியல் வாதிகள் மத்தியில்.. மக்கள் மனதை கொள்ளையடித்த கர்ணன்..
😇😇😇
Good Service SIR
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. மிக்க மகிழ்ச்சி
என்ன மனுஷன் யா,,, 🙏🙏🙏வணக்கம் வாழ்த்துக்கள் 💐 வாழ்க பல்லாண்டு 💐
அந்த சாப்பாட்டை சாப்பிட்ட மக்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியும் மனநிறைவும் கண்களில் ஊறும் ஆனந்த கண்ணீருமே சாட்சி ,உணவை வழங்குபவர்கள் எத்தனை கோடி புண்ணியத்தை பெற்றிருக்கின்றனர் என்று .பசியாறிய மக்கள் வாழ்த்தும் வாழ்த்தொலியும் அவர்களது பிரார்த்தனையும் விண்ணை தொடுகிறது .மக்களின் பசியாற்றும் உயர்ந்த உள்ளங்கள் வாழ்க! பல்லாண்டு! வளமுடன்! நலமுடன்!.🙏👏🙏
கடவுள் நிச்சயம் உங்கள் சேவை விரிவடைய உதவி செய்வார்.
நீங்கள் பல நூறு ஆண்டு கள் வாழ வேண்டும் ஐயா
இந்த உணவகம் நடத்தும் முதலாளிக்கும் ஊழியர்களுக்கும் கோடி நன்றிகள் நீங்கள் தான் கடவுள் வாழ்க வளமுடன்
Great. Good Food
Supplaid to people
To give less money
Tamilnadu food court
Continue next ariyan
Like MGR Memorial
Good Lang Live
Thanks Jothimani
அருமையான சேவை. குறிப்பாக வயது முதிர்ந்த பெரியவர்களுக்கு, உழைத்து அலுத்து வரும் பணியாளர் அனைவருக்கும் குறைத்த கட்டணத்தில் வயிறார உணவு அளிக்கும் நிறுவனத்திற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்
இந்த உணவக உரிமையாளர்தான் சார் கடவுள் 😍 இந்த சேவை மேலும் பல வருடங்கள் நீடிக்க வேண்டும் 🙏
இந்த உணவகத்தில் பணிபுரியும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் குறிப்பாக உணவகத்தின் முதலாளி அவர்களுக்கும் உலக தமிழ் மக்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..
வாழ்க,, வளர்க, வெல்க வணக்கம்
Nice
ரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரர
ொ
S
தமிழனின் சேவை....
சிறப்பு....
தொடரட்டும் உங்களது சேவை..
வாழ்த்துக்கள்.....
வாழ்க 🙏
மனிதர்கள் கௌரவமாக சாப்பிட வழிவகுத்த அந்த குடும்பத்தாருக்கும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் வாழ்த்துக்கள் 👏👏👏👏👏
அரசு அதிகாரிகள் இதை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்...
கோயம்புத்தூர் லயும் ஒரு உணவகம் உள்ளது...அதன் பெயர் தான் சாந்தி கியர்ஸ்....
yes correct
Manokar Mano bro Shanthi kiyars avargalin Anna dhaana sevaikku naangalunm eangalin manamaarndha kodi, kodi 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏kkangalai thrivitthukkolgirom
Sss
எங்க ஊரு கெத்து தனிதான்
Super a irukkum
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளளாரும் ,இன்று இருந்திருந்தால் பசிக்கு அறுசுவை விருந்து வழங்கும் இந்த நல்உள்ளங்களை கண்டு மகிழ்ந்திருப்பார்
வாழ்க உங்கள் குலம்
வளர்க உங்கள் சேவை
நன்றிகள் கோடி
Kjju
மனித நேயம் மிக்க செயல் கடை உரிமையாளர் க்கு நன்றி வேலை செய்யும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி
டிஷ் லைக் போட்ட ஸ்டார் ஓட்டல் காரன்க 102 பேரும் தூக்கு மாட்டினு செத்துடுங்க😂😂😜
🤭🤭🤭🤭🤭🤭🤭😄😄😄😄😄😄😄😄😄
சூப்பர்
Correcta sonninga.. Sir
🤣🤣🤣🤣🤣🤣🤣
Haha
புண்ணிய ம் சேர்க்கும் புண்ணியவான்கள். ஆசீர்வாதங்கள். கனடா இருந்து ஈழத்தமிழர். வாழ்த்துக்கள்.
புண்ணியம்...கடவுளின் அருள்....வாழ்கவழமுடன்.
நிறைந்த மனம் படைத்த உணவக உரிமையாளருக்கும் ஊழியர்களும் கோடான கோடி வாழ்த்துகள்.
இந்த நல்ல செயல் உங்கள் ஏழு தலைமுறையும் காக்கும்
வாழ்க வளமுடன் என்றும் உங்கள் பணி தொடர இறைவன் அருள் புரிவார்
🙏🙏🙏🙏
விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்.....நன்றி
Kadavul asirvatham ungaluku epadum irukum
Peranetha live Peranetha vanakkam.nanre
சந்தோஷம்..... ஜனங்களோ.... உங்க ஆதரவு கடைக்கு வெற்றி....
தொடர்ந்து ஊக்கம் கொடுங்கள்.... உரிமையாளர் குறைந்த விலையில் உணவு அளிக்கிறார்.
பொது ஜனங்களாகிய நீங்களும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவருக்கு தாராள மனதுடன் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று உறுதி கூறுவீர்கள் தானே ?
உங்களை என்ன சொல்லி வாழ்த்துவதென்றே தெரியவில்லை. ஜேர்மனியில் இருந்து
I got tears in my eyes. Really good heart to do this service for farmers. Way to go.. Keep it up!!
கோவையில் சாந்தி உணவகத்தில் வெறும் இருபது ரூபாய்க்கு அருமையான சாப்பாடு.
இந்த நடத்துற இந்த ஓட்டல் நடுத்தர தமிழனுக்கும் தமிழ் தமிழ் சீக்கிரம் தமிழனுடைய நல்வாழ்த்துக்கள் மென்மேலும் வளர நோ இவரே பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்
பொதுமக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு இவரின் தொண்டு ஒரு செருப்படி....... நாம் வரும்போது என்ன கொண்டு வந்தோம். இதை நடத்தும் உரிமையாளர் வாழ்க வளமுடன்...வாழ்க இவரின் மக்கள் தொண்டு.......
ஐயா ‘
கடவுளே நினைச்சாலும்
ஒரு கிராமத்துல
நவீன சமையலில்
இப்படி சாப்பாடு போடவே முடியாது...
ஒரு தனிமனிதர் இதை செய்வது ...
கற்பனையே செய்ய முடியாதது...
வேலை ஆட்களின் எண்ணிக்கையை பார்தாலே ஆச்சரயமா இருக்கு...
நீங்க தான் உண்மையான
அட்சயபாத்திரம் 🙏
இப்படியும் சில தெய்வ உள்ளங்கள் இவ்வுலகில் இப்பொழுதிய மனிதம் கொன்ற காலத்திலும் உள்ளனர்!🙏🙏🙏
ஐயா தங்களின் மனசுக்கு கோடி நன்றிகள்
வார்த்தையில் அல்ல செயலில் வள்ளல் முருகப்பா அய்யா அவர்கள் எனெனில் பசியறிந்து உணவளப்பவர் மெய்ஞானரே அவருடைய தொழில் எல்லாம் வளர்ச்சி அடைந்து லாபம் ஈட்டி ஏழைகளுக்கு தானம் வழங்க வேண்டும் நீடுழி வாள வேண்டும்
B
B
வாழ்த்துகள் இதை பார்த்தாவது பிறரும் பின்பற்ற வேண்டும்
இந்த உணவு விடுதி உணவகத்தை நடத்துபவர்கள் இறைவன்இவர்களை நன்றாக வைத்திருப்பான் .வாழ்கவளமுடன்
மக்கள் மகிழ்ச்சியாக சொல்வது அவர்கள் கண்களில் தெரிகிறது.
அரசு இவர்களை போன்ற மக்கள் நல உணவகங்களை ஆதரிக்க வேண்டும்! ஊக்குவிக்க வேண்டும்!
😡😡😡😡😳😳😳😳அரசுக்கு சொன்னால் அவ்வளவு தான் .இவர்களை ஒழித்து விட்டு த் தான் மறு வேலை பார்ப்பார்கள்.பாவம் இவர்கள். விட்டு விடுங்கள் .நல்ல மனிதர்கள். நன்றாக வாழ்வாங்கு வாழட்டும் . சேவை தொடரட்டும்.
ஏழைகள் சாப்பிட வாய்ப்பு தாருங்கள் மற்றவர்கள் சாப்பிடாமல் அவர்கள் சாப்பிட வழி கொடுங்கள்.
இவுங்க பள்ளிக்கூடத்தில் தான் படிச்சேன்…இவுங்க கட்டின பாலத்தில் தான் தினந்தோறும் செல்வேன்…இந்த உணவகத்தில் இன்னும் சாப்பிடலை…காலத்தின் கோலத்தால் கடல் கடந்து கிடக்குறேன்…நானும் கல்லல் காரன் தான் மகிழ்ச்சி😍
இவர்கள் தொடர்ந்து சொற்ப விலையில் செய்யும் தொண்டு எந்தவிதமான இடர்பாடுகளும்
இடையூரும் இல்லாமல் செவ்வனே நடைபெற எல்லாம்வல்ல இறைவன் அருள வேண்டும்.
ஏழைக்கு இல்லை இறைவனுக்கு செய்கிரார்...
நல்லவர் வாழ வேண்டும் இறைவா ....
அருமை பசியை போக்கும் உங்கள் நல்ல சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தமிழர் பெருமை கூறும் இத்தமிழனின் சேவையைப் பாராட்ட தமிழ்த்தாயிடமே வார்த்தை இல்லை.
மென்மேலும் துடரட்டும் உங்கள் சேவை
வாழ்க வளமுடன்.
தொடரட்டும் சரி... பிழையின்றி எழுதவும்
Glory to God
கண்டிப்பாக கடவுளின் அனுக்கிரகம் உண்டு உங்களுக்கு கோடானகோடி நன்றி
ஆச்சரியம் ஆனால் உண்மை என்பதற்கு எடுத்துக்காட்டாக ஏதேனும் உதாரணம் தேவை என்றால் இதனையே நான் கூறுவேன்! வாழ்த்துக்கள்!!
தொண்டு செய்யும் குடும்பத்தார்களுக்கும்,ஊழியர்களுக்கும் மனமார்ந்த நன்றி,,,,,மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்,,,,
ஒருசில நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இச்செயல் ஏழை எளிய மக்களின் வயிற்று பசி மட்டும் அல்ல அவர்களின் வறுமையையும் ஒளிக்கும்
*நீங்கள் 100 வருடம் வாழ வேண்டும்* 🙏🙏🙏
உணவகம் தொளிள் நடத்துரவர்களின் எதிற்பும் நிறய இருக்கும் இந்த கேடுகெட்ட சமுதாயத்தாழ்,உங்கள் தொண்டை தொடர்ந்து நடைபெர இரைவனை வேன்டுகிறேன்
நீ வேற level யா ❤️❤️❤️உமக்கு யாரும் ஈடாக முடியாது 🔥❤❤❤🥰வயிறும் நிறையும், மனசும் நிறையும் ❤️
இவர்களை அரசு மரியாதை செய்து வாழ்நாள் சாதனையாளர், புனிதர் பட்டம் கொடுக்க வேண்டும்.
Super
ஆம்
வயிறாறச் சோறு போடும் இந்த வள்ளல் குடும்பம் மற்றும் ஊழியர்கள் பல்லாண்டு வாழ ஆண்டவன் அருள் புரியவேண்டும்
இந்த சேவையை செய்வதில் தொடர்புடைய ஒவ்வொருவரும் அவர் தம் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் ஐயா
பிச்சம்மை உணவகத்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்... உங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு...
கடவுள் ஆசீர்வாதம் இருப்பவர்கள்தான் இதை செய்ய முடியும் நீங்கள் பாரதியின் வாரிசு தனி ஒருவனுக்கு உணவு கிடைக்காவிடின் ஜெகத்தை அழிப்பேன் என்ற மாமனிதரின் முழுஅவதாரம் தாங்கள்.🙏🙏🙏வாழ்க பல்லாண்டு
தனி மனிதன் செய்யும் இந்த பணியை இந்த அரசாங்கம் செய்ய முடியாதா? த்த்த்த்தூ,
ஆமாம்
தண்ணீரை 20 ரூபாய்க்கு விற்கும் மானங்கெட்ட அரசாங்கத்துக்கு இதெல்லாம் எங்கே தெரிய போகிறது நண்பரே? !
Govt should come forward to help the owner.he not human he god
சூப்பர் sir
what is amma unavagam?
32 Dislike potavan ellam Hotel owner irupanuga ....
Conning hotel owners.or fraud money earned rich people might have disliked it.
//ஐய்யா !! உங்கள் உணவகத்தை போல் கோவை யில் சாந்தி சோசியல் சர்வீஸ் நிறுவனம் !! மிக பிரமாண்டமாக !! நடத்தி கொண்டு உள் ளார்கள் !! முதியவர் களுக் கு !! இலவச உணவு !! அனைத்து உணவு ப் பொருட்களும் !! இலவச ம்!! !! உங்கள் சேவை க்கு !! கோவை குரு தங்க வேலு !!
இந்த உணவகத்தில் சாப்பிடவே! சிவகங்கை போகவேண்டும்! இவ்வுலகத்தை நடத்துபவருக்கு இறைவன் அருள் நிச்சயம் உண்டு!
ஐய்யா , மக்களுக்கு பசி ஆற்றும் இந்தசிவங்கை மாவட்டம் கள்ளல் ஆமுஅ குடுபத்தினரும், அங்கு வேலை செய்யும் அனைவரும் தெய்வங்கள்தான்..நீங்கள் வழி வழியாய் இந்த தொண்டை செய்ய வாழ்த்தி வணங்குகிறேன்.....
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் வாழ்க பல்லாண்டு
Santhi gears in coimbatore also does service same as this
கலியுக வள்ளல் ஐயா நீங்கள் உங்களை வணங்குகிறேன்.
சிறப்பான உங்கள் சேவை என்றென்றும் தொடரவும் இச்சேவையை ஆரம்பித்து சிறப்பான முறையில் வல்லல்குடும்பத்தினருக்கும் தொண்டு புரியும்அனைத்து ஊழியர்கள் அனைவருக்கும் இறைவன் அருள்புரிவான் மிக்க சந்தோஷம் நன்றி
இறைவன் உங்களுக்கு அருள் புரிவான்
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்.
வரட்சியான பகுதிகளில் மலிவான விலையில் உணவு. வாழ்த்துக்கள். அரசும் இப்படி பட்டி தொட்டிகளில் நடத்த வேண்டும், கூலித் தொழிலாளர்களுக்கு உதவியாக இருக்கும்
இந்த மாதிரி உணவுகளை ஏழைகளுக்கு வழங்குவது அதுவும் பத்து ரூபாயில் சாப்பாடு என்பது இந்த காலத்தில் இப்படியும் ஒரு உயர்ந்த உள்ளம் கொண்ட இந்த மனித குல மாணிக்கம் வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க
உணவக உரிமையாளரும் பணிபுரியும் நபர்களும் போற்றுதக்கு உரியவர்கல்
*கோயமுத்தூர் சாந்தி ஹியர்ஸ் லாபநோக்கமின்றி உணவுகள் மற்றும் உடல்நலம் பெறவும் அனைத்தும் குறைவான கட்டணத்தில் நடத்தி வருகின்றனர்*
👍🙏
அளவுக்கு அதிகமாக பணம் இருந்தாலும் அடுத்தவர்களுக்கு உதவுவது இல்லை, ஆனால் உங்கள் உள்ளம் தெய்வத்திற்கு நிகரானது அனைத்து உயிர்களுக்கும் உணவு வழங்குவது நம்மை படைத்த தெய்வம் தான் ஆகவே நீங்கள் தெய்வத்திற்கு சமமானவர் வாழ்க உங்களது தொண்டு மென்மேலும் வளர்க...
ஐயா அவர்களை வணங்குகிறேன்
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
God bless you
ஆண்டவன் அருள் உள்ள குடும்பம்.
ஆண்டவனாகவே உள்ள குடும்பம்
மன்னர் குடும்பத்திலிருந்து வந்தீர்களா...???super super
நன்மை செய்ய பணம் தவிர மனம் இருக்க வேண்டும்!
இவரால் முடியும் போது ஏன் மற்ற இடங்களில், எல்லோராலும் செய்ய முடியாது? மனம் இல்லை என்பதே நிதர்சனம்!
Maunnar kooda seaiya mauttaur
இது உண்மை கடந்த சில மாதங்ககளுக்கு முன்பே இந்த செய்தி நாளிதழ் புத்தகத்திலக வெளிவந்துள்ளது.
வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....
மலேசியாவிலிருந்து வணக்கங்கள் பல. மிக மிக அற்புதமான சேவை. தானத்தில் சிறந்தது அன்னதானம். இவ்வருமையான சேவை செய்யும் உரிமையாளரும் மற்றும் உதவியாளர்களுக்கும் இறைவனின் ஆசீர்வாதம் எப்பொழுதும் உண்டு. வாழ்த்துக்கள் ஐயா.
வாழ்க வளமுடன்
இதுக்கெல்லாம் மனசுன்னு ஒன்னு வேணுங்க
நீங்களும் உங்க குடும்பமும் வேலை பார்க்கும் ஒவ்வொரு குடும்பமும் ரொம்ப நாள் நல்லா இருக்கோனம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென்
இந்த உணவகத்திற்கு எனது மனமார்ந்த நன்றி,வாழ்த்துக்கள்
ஆண்டவன் அருகில் உங்களுக்கு இடம் உண்டு
இப்பவே கடவுள் தான்.
nallaullangalnalamoduvaalga
Hotel owner real Hero...hatss off sir.. please continue this service without end...
உணவுகள் வழங்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் கோடானகோடீ நனறிகள் கடவுள்காப்பாற்றட்டும்
வாழ்த்த முடியாத செயல்!
கால்களில் விழுந்து வணங்கும் பாக்கியம் வேண்டும்!
தற்போது இணைய வழியாக வணங்குகிறேன்!
பசியால் வாடும்
மக்கள் இருக்க
கூடாது என்று
நினைக்கும் உரிமையாளர்கள்
மற்றும் நிறுவனத்தின்
உழைப்பாளிகளுக்கு
என் இனிய நல்வாழ்த்துக்களை
வணக்கங்கள்
நாம்தமிழர்
supet very nice இந்தசெயல் சிறக்க கடவுள் அருள் வழங்குவாா்
Rumba nalla visayam. Nalla ennam nanri iya
I don't have words to describe this noble service! May God bless the family diing this and all the dedicated employees!
பாமர மக்களுக்கும் நள்ளிதோருக்கும் இந்த ஓட்டல் ஒரு வரப்பிரசாதம்
இந்த ஓட்டலை வழி நடத்தும் இவருக்கு அரசாங்கம் நல்ல அங்கீகாரம் விருதும் தரவேண்டும் அப்போதுதான் மற்றவர்களுக்கு ஊன்றுகோலாக அமையும் வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த்
வாழ்க வளமுடன். நன்றி.
You and your family members are real GOD. Eventhough most of the richest people have sufficient money, they are not ready to serve like this, its a service. I am not having words to appreciate you all, but and because you are all changing the life style of aged people, orphans, poor, etc..,
My only request for the public is, please give path for the one's who are really in the above said criteria. Thanks
Your last sentence carries a lot of weight .
இது தான் கடவுள் சேவை,
சேவை தொடர இறைவனை வேண்டுகிறோம் ஐயா . மிக்க நன்றி,
'' ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு - திருவருட்பிரகாச வள்ளலார் ''
உங்கள் சிந்தனைக்கு மற்றும் செய்ய ல்பாட்டும்மக்கள்சேவைமனதுக்குமாற
என்ரெண்டும்மக்கசேவைபணிதொடரடும்உங்கள்சேவைக்குசொர்கத்தில்இடம்கிடைக்கவேண்டும்என்அனபானவேண்டுகோள்இறைவா.......விவிகே
வஜ்ர வேல்...பிஜேபி.கந்திலி ஒன்றியசெயலாளர்திருப்பதூர்மாவட்டம்....... நன்றி வணக்கம் வாழ்துகள் ஜெய்கிந்வாழ்கபாரதம்!
இந்த உலகில் சிறந்த தானம் அன்ன தானம்,எத்தனை ஆயிரம் கோடி பணம் இருந்தாலும் சோறு முக்கியம்,அதை கொடுப்பவனே சிவன்,நீயே சிவன்,என் சிறம் தாழ்ந்த வணக்கம்
கொள்ளை அடிக்கும் கும்பலுக்கு மத்தியில். மனித நேயம். அய்யா. உங்கள் புகழ் நூறு ஆண்டு காலம் வாழ்க வாழ்க வளர்க நெல் லை மண்ணின் மைந்தன்
யாருமே நம்ப முடியாத ஒர் அற்புதமான மக்களுக்கான சேவை. வாழ்க வளமுடன். நீடூழி வாழ்க 👍🌹🌹🌹🌹👋👋❤️❤️
அருமையான பதிவு இதை நடத்தும் உரிமையாளர் மற்றும் அதில் பணியாற்றும் பணியாளர்கள் வாழ்க மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👌👌👌👌
God bless you sir
(Hotel Founder)...