என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை | மதுரை சோமு | ஆதிசேஷ ஐயர் | பாடல் வரிகளுடன்

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • பாடல்: என்ன கவி பாடினாலும்
    அருளியவர்: அயனம்பட்டி ஆதிசேஷ ஐயர்
    பாடியவர்: மதுரை சோமு
    ராகம்:-சிவரஞ்ஜனி
    தாளம்:- ஆதி
    பல்லவி:-
    என்ன கவி பாடினாலும்
    உந்தன் மனம் இரங்கவில்லை
    இன்னும் என்ன சோதனையா முருகா... முருகா...
    என்ன கவி பாடினாலும்
    அன்னையும் அறியவில்லை
    தந்தையோ நினைப்பதில்லை
    மாமியும் பார்ப்பதில்லை
    மாமனோ கேட்பதில்லை
    என்ன கவி பாடினாலும்
    அட்சரலட்சம்
    அட்சரலட்சம் தந்த
    அன்னல் போஜ ராஜன் இல்லை
    பக்ஷ்முடனே அழைத்து
    பரிசளிக்க யாரும் இல்லை
    இக்கணத்தில் நீ நினைந்தால்
    எனக்கோர் குறைவில்லை
    முருகா... முருகா...
    லட்சியமோ உனக்கு முருகா
    லட்சியமோ உனக்கு
    உன்னை நான் விடுவதில்லை
    என்ன கவி பாடினாலும்

Komentáře • 415

  • @endraveloo2817
    @endraveloo2817 Před 3 lety +258

    குரலில் இப்படி ஒரு உருக்கம் யாரும் தரமுடியாது,நெஞ்சை பிழிகிறது

    • @Factswithgoogle
      @Factswithgoogle Před 3 lety +2

      ppppllllllllllllllllllllllllllllllpppppppppplppplllppppppppppppppllllllplllppppppponcjjkkkoppppppppppppppppiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiioiiiip000o90oooooooo
      ...........kllllllookkkkkkkkkkkkkk9888888888888jinnnnnnnijiiiiiiiitt664eeeeeeeerrrkk ppppppppppp6

    • @raghavanseshadri1781
      @raghavanseshadri1781 Před 3 lety +10

      இனிமேல் இப்படி பாட ஒரு பாடகர்??
      காலம் தான் பதில் சொல்ல வேண்டும். 78ஆண்டுகளுக்கு மேல் இருக்கும்.
      இவர் மதுரை திரு .சோமசுந்திரம்
      (மதுரை சோமு அவர்கள். ) அல்லது தண்டபாணி தேசிகர்.

    • @selvarajahaiyadurai4400
      @selvarajahaiyadurai4400 Před 3 lety +2

      @@raghavanseshadri1781 oh தேசிகரும் ம.சோமுவும் ஒருவரா?

    • @sureshrajamani3382
      @sureshrajamani3382 Před 3 lety

      7uuuk

    • @sureshrajamani3382
      @sureshrajamani3382 Před 3 lety

      8i

  • @alrahmanspl37
    @alrahmanspl37 Před 4 měsíci +21

    Recent ah viral Aana super singer junior audion la sinna paapa padunatha paathuttu yaarulaam idha search panni paathuttu ulla vandhinga, attendance 👆 pottu poonga

  • @packiarajpackiaraj9398
    @packiarajpackiaraj9398 Před měsícem +2

    ஐயா உங்கள் பாடலை வைத்து பல பேர் வாழ்கிறார்கள். அடியேன் தங்கள் குரலுக்கு அடிமை.

  • @nethajiSekar
    @nethajiSekar Před 6 měsíci +6

    என்ன கவி பாடினாலும்‌ உந்தன்‌ மனம்‌ இறங்கவில்லை என்ன கவி பாடினாலும்‌ உந்தன்‌ மனம்‌ இறங்கவில்லை என்ன கவி பாடினாலும்‌ உந்தன்‌ மனம்‌ இறங்கவில்லை என்ன கவி பாடினாலும்‌ உந்தன்‌ மனம்‌ இறங்கவில்லை இன்னும்‌ என்ன சோதனையா முருகா என்ன கவி பாடினாலும்‌ உந்தன்‌ மனம்‌ இறங்கவில்லை இன்னும்‌ என்ன சோதனையா முருகா என்ன கவி பாடினாலும்‌ உந்தன்‌ மனம்‌ இறங்கவில்லை அன்னையும்‌ அறியவில்லை அன்னையும்‌ அறியவில்லை தந்தையோ நினைப்பதில்லை அன்னையும்‌ அறியவில்லை தந்தையோ நினைப்பதில்லை உன்‌ மாமியும்‌ பார்ப்பதில்லை மாமனோ கேட்பதில்லை அன்னையும்‌ அறியவில்லை தந்தையோ நினைப்பதில்லை உன்‌ மாமியும்‌ பார்ப்பதில்லை மாமனோ கேட்பதில்லை என்ன கவி பாடினாலும்‌ உந்தன்‌ மனம்‌ இறங்கவில்லை இன்னும்‌ என்ன சோதனையா முருகா அட்சரலட்சம்‌ தந்த அண்ணல்‌ போஜராஜன்‌ இல்லை அட்சரலட்சம்‌ தந்த அண்ணல்‌ போஜராஜன்‌ இல்லை பட்சமுட்னே அழைத்து பறிசளிக்க யாருமில்லை அட்சரலட்சம்‌ தந்த அண்ணல்‌ போஜராஜன்‌ இல்லை பட்சமுட்னே அழைத்து பறிசளிக்க யாருமில்லை இஜகத்தில்‌ நீ நினைந்தால்‌ முருகா முருகா
    இஜகத்தில்‌ நீ நினைந்தால்‌ என்கோ குறைவில்லை இஜகத்தில்‌ நீ நினைந்தால்‌ என்கோ ஓர்‌ குறைவில்லை இலட்சியமோ உன்னக்கு உன்னை நான்‌ விடுவதில்லை இலட்சியமோ உன்னக்கு உன்னை நான்‌ விடுவதில்லை என்ன கவி பாடினாலும்‌ உந்தன்‌ மனம்‌ இறங்கவில்லை இன்னும்‌ என்ன சோதனையா முருகா என்ன கவி பாடினாலும்‌ உந்தன்‌ மனம்‌ இறங்கவில்லை

    • @yadieshwar4824
      @yadieshwar4824 Před dnem

      அருமை நண்பரே❤❤❤❤❤

  • @srk8360
    @srk8360 Před 9 dny +1

    மனதை நெகிழ வைத்த பாடலும் குரலும்.... அருமை..
    நன்றி 🙏

  • @ravichandranorb997
    @ravichandranorb997 Před rokem +19

    எத்தனை முறை கேட்டாலும் ருசித்தாலும். திகட்டாத தேன் மதுரை சோமு.. டி. எம். எஸ். சீர்காழி... இவர்கள். என்னப்பன். முருகனுக்காகவே. பிறந்தவர்கள்.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... 🐓🐓🐓🐓🐓🐓

  • @karthi7450
    @karthi7450 Před 4 měsíci +8

    Super singer reals பாத்துட்டு வந்தவங்க யாரு 👇👇👇👇

  • @thalapathyramthalakrish9813

    முருகனுக்கு இப்படி ஒரு பாடல் உள்ளதை இப்போதே அறிகிறேன்😳

  • @senamuttiah2146
    @senamuttiah2146 Před 4 měsíci +6

    தெய்வ அருள் பெற்ற பாடகராக திகழ்ந்து நம் நெஞ்சங்களில் வாழ்பவர்

  • @balakrishnanv9961
    @balakrishnanv9961 Před 2 lety +52

    அய்யா சோமு அவா்களே தாங்களுக்கு கோடி நமஸ்காரம். நான் கேட்காத பாடல் மறு பிறவி அடைந்தது போல்

  • @subramanian4321
    @subramanian4321 Před rokem +56

    "மருதமலை மாமணியே முருகையா" பாடல் வந்த போதுதான் இவர் தமிழ் மக்களின் அன்பைப் பெற்று மனதில் நீங்காத இடம் பிடித்தார்!

    • @VeluMathi1991
      @VeluMathi1991 Před rokem +5

      கர்நாடக இசை உலகில் கொடி கட்டி பறந்தவர் அவர். மருதமலை மாமணியே பாடலின் மூலமாக திரையிசை பாடல்களை மட்டுமே கேட்பவர்களுக்கும் அறிமுகமாகி உள்ளம் கவர்ந்தார்.
      இசை மாமேதை

    • @sathiyarajsathiyaraj9509
      @sathiyarajsathiyaraj9509 Před rokem +1

      இதுவே இவர் சினிமாவில் பாடிய முதல் மற்றும் கடைசி பாடலும் ஆகும்...

  • @jayashreevenkatraman945
    @jayashreevenkatraman945 Před 3 lety +40

    மதுரை சோமு அவர்களின் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் புதியதாக கேட்பது போல் இருக்கும். ஜெயஸ்ரீ

  • @lakshmin4167
    @lakshmin4167 Před 6 měsíci +4

    இப்பாடலை கேட்டல் கண்ணீர் தானாக வழிந்தோடுவது மட்டுமல்லாது இறைபக்தி கூடுகிறது ஐயா - நன்றி

  • @posadikemani9442
    @posadikemani9442 Před 2 lety +20

    அருமையான சோகப்பாடல் இந்த மாதிரி யாரும் இனிமேல் பாட முடியாது சோமு சோமு சோமு நீ வாழ்க நீ வாழ்க

  • @GOBHIRAMANATOULOUSE
    @GOBHIRAMANATOULOUSE Před 3 lety +165

    சோமு ஐயா அவர்களின் குரலின் உருக்கம் உயிரோடு உறவாடும். அவர் இந்தப்பாடலைப் பாடியதை முன்னால் இருந்து பார்க்கும் பாக்கியம் 1979 ல் பெற்றேன்.

    • @gopikrishnan8677
      @gopikrishnan8677 Před 3 lety +1

      No comparison to any thing in world

    • @gopikrishnan8677
      @gopikrishnan8677 Před 3 lety

      gopijr2003@yahoo.co.in

    • @logapriyasivasamy7093
      @logapriyasivasamy7093 Před 3 lety +7

      அருமையான பாடல்.. அலட்சியமோ உனக்கு உன்னை நான் விடுவதில்லை முருகா.. என்ன கவி பாடினாலும் உந்தன் உள்ளம் இறங்கவில்லை...

    • @jrgamingtamilnewes8421
      @jrgamingtamilnewes8421 Před 2 lety +1

      Murugan

    • @shanmughamsubramanian4159
      @shanmughamsubramanian4159 Před 2 lety +2

      கொடுத்து வைத்தவர் நீங்கள்.

  • @singvelan4440
    @singvelan4440 Před 3 lety +57

    எனக்கு நிம்மதி இல்லாத போது கேட்கும் முதல் பாடல் ஆறுதல் அளிக்கும் குரல் .முருகா இன்னும் என்ன சோதனையே..

  • @user-vx6dx9tg4r
    @user-vx6dx9tg4r Před 2 lety +41

    உள்ளம் உருக்கி உவப்பெய்திப் பாடும்போது அவர் நாக்கில் சரஸ்வதி நடம்புரிந்தது போன்ற பாக்கியம் செய்தவர் காலஞ்சென்ற மதுரை சோமு ஐயா அவர்கள். அவர் பாடல்களை நாம் எப்போது வேண்டுமானாலும் கேட்க உதவும் தற்கால கைபேசி (கையுலகம்) க்கும் இந்த நேரத்தில் நாம் நன்றி கூறவேண்டும்.
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...

  • @nagarajantriplicane
    @nagarajantriplicane Před 3 lety +20

    பத்ம ஸ்ரீ மதுரை சோமு அவர்கள் குரலில்தான் இந்த பாடலை கேக்கணும் என எனக்கு தோன்றுகிறது

  • @RajaRaja-br1iy
    @RajaRaja-br1iy Před 3 lety +68

    தெய்வீக குரல் கேட்கும் போதே அழுகை வருகிறது.ஐயாவின் அருகில் முருகனும் தெரிகிறார்

  • @ramachandrandhanushkodi1100
    @ramachandrandhanushkodi1100 Před 4 lety +115

    "இக்கணத்தில் நீ நினைந்தால்
    எனக்கோர் குறைவில்லை
    முருகா..... முருகா..."
    அற்புதமான பாடல்
    நெஞ்சம் நெகிழ்ந்திடும்
    ராகம்,பாவம்.
    இசை மேதை"மதுரை சோமு"
    அவர்களின் புகழ் வளரட்டும்🙏🙏

  • @eraithuvam3196
    @eraithuvam3196 Před rokem +3

    ஸ்ரீஆனந்ததாஸன்
    ஆனந்தம்
    சோமுவின் குரல்வளம் வெறும் சுருதி தாளம் ராகத்தால் மட்டும் மெருகேறவில்லை. எத்தனையோ பிறவி களில் அவர் செய்த நற்பயன்களால் விளைந்த தவ பலத்தால் அவருக்குள் சுயம்புவாக உயிர்ப்போடும் உணர்வோடும் இருக்கும் பரவச ப் பேருணர்வும் பாவனை நிறைந்த கலைச் சிறப்புமே ஆகும். ஆயினும் இவரைப் போன்ற மகோன்னதமான சங்கீத கலாநிதியை இந்த இசை உலகம் ஏனோ இரண்டாம் இடத்தில் தான் வைத்திருக்கிறது. இது இசை உலகமத்திற்குக் கிடைத்த சாபம்.

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Před 3 lety +16

    கல்லும் உருகி விடும் உங்கள்குரலுக்கு முருகனும் கரைந்துஇருப்பார் காப்பார்முருகன்

  • @HariHaran-zg1eh
    @HariHaran-zg1eh Před 3 lety +16

    முருகா முருகா முருகா என்று கதறவேண்டும் போல் உள்ளது.

  • @kavitha7634
    @kavitha7634 Před 3 lety +8

    உண்மைவரிகள்வலிகிறதுமனம் முருகாஇக்கனம்நீநினைத்தால் நான்பணக்காரன்

  • @sivakumar.psiva.p8749
    @sivakumar.psiva.p8749 Před 3 lety +20

    இப்படிப்பட்ட குரல்வளம் மிக்க இனிமையான தெய்வீக ராகத்தில் பாடுவதற்கு இன்னொருவர் பிறந்து வருவதற்கும் வாய்ப்பில்லை உள்ளபடியே என் மனதை இவ்வாறு நான் எந்த பாடலுக்கு என் மனதை இழந்ததில்லை

  • @anbesivan6499
    @anbesivan6499 Před 8 měsíci +4

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥என்ன கவி பாடினாலும்
    உந்தன் மனம் இறங்க
    வில்லை.
    இக்கணத்தில் நீ நினைத்தால் எனக்கோர்
    குறையுமில்லை(2)
    அலட்சியமோ உனக்கு முருகா
    உன்னை நான் விடுவதில்லை
    முருகா.(2)❤❤❤❤❤

  • @vennila1000
    @vennila1000 Před 4 měsíci

    திருத்தம்: அண்ணல் போஜராஜன்... அலட்சியமோ உனக்கு உன்னைநான் விடுவதில்லை…

  • @RadhaKrishnan-gp6ij
    @RadhaKrishnan-gp6ij Před 3 lety +12

    மனதை உருக்கும் பாடல் நடுவில் அவருடன் இருக்கும் இசை கலைஞர்களை ஊக்குவிக்கும் அவருக்கு நிகர் அவரே.
    ராதாகிருஷ்ணன்
    கோவை

  • @devikarajagopal1112
    @devikarajagopal1112 Před 3 lety +36

    இந்த பாடல் கேட்கும்போது எனக்கு அழுகையே வந்துவிட்டது. முருகா முருகா முருகா

    • @rrajan5476
      @rrajan5476 Před 3 lety +1

      That is the right response to this song, if your heart is pure

  • @seenu2002
    @seenu2002 Před 3 lety +88

    அய்யாவின் பாதம் தொட்டு வணங்குகிறேன்

    • @dthirumangai7592
      @dthirumangai7592 Před 3 lety +2

      ஆணையாம்பட்டி எந்த டிஸ்டிரிக்

    • @swaminathanv3277
      @swaminathanv3277 Před 2 lety

      @@dthirumangai7592 boolk

    • @pandiselvi5449
      @pandiselvi5449 Před rokem

      ஆரம்பிக்கும் போதே உயிர் உருகுது முருகா முருகா

  • @bhagavanteacher6993
    @bhagavanteacher6993 Před 4 měsíci

    கவலை, மன அழுத்தம் இருக்கும்போதேல்லாம் நான் தேடிவந்து கேட்கும் பாடல். முருகனின் அருளா அல்லது மதுரை சோமு அய்யாவின் குரல் வளமா எனத் தெரியவில்லை இதுவரை எத்தனை முறை கேட்டிருந்தாலும் ஒருமுறை கூட சலிப்பே வரவில்லை...

  • @kalyanaramanns752
    @kalyanaramanns752 Před 14 dny

    Best singer is Madurai Somu the great

  • @eraithuvam3196
    @eraithuvam3196 Před 4 měsíci +1

    ஆனந்தம்
    ERAITHUVAM
    ஸ்ரீ ஆனந்ததாஸன்
    முருகா முருகா கண்கள் குளமாகி வேண்டுகின்றேன் தமிழ்நாடு உள்ளடக்கிய இந்தியா வை போலி திராவிடம் பிரிவினை தமிழ் தேசியம் அயல்தேச மத ங்கள் மற்றும் சமயங்கள் ஆகிய தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றி தேசம் நல்ல கதி பெற ஒரு வலிமையான நல்லவரைத் தேர்ந்தெடுக்கும் நல்ல புத்தியை அனைத்து அடியார் களுக்கும் பிற அன்பர்களுக்கும் தா. சைவம் உலகெல்லாம் தழைக்க உன் திருப்புகழ் இல்லங்கள் தோறும் இசைக்க அறநெறி தவறாத அரசு அமைக்க எங்களுக்கு ஒருமித்த வலுவான சிந்தனை மற்றும் செயலை ஆற்ற அருள் கொடப்பா.

  • @tamiloduvilayadu9188
    @tamiloduvilayadu9188 Před 3 lety +38

    லட்சியமோ இல்லை;, அது அலட்சியமோ உனக்கு, உன்னை நான் விடுவதில்லை, முருகா முருகா 🙏🙏🙏

    • @cobragaming6770
      @cobragaming6770 Před rokem +1

      👌👌👌👌🙏🙏🙏🙏🙏🧡🧡🧡🧡🧡🧡🧡🧡

  • @VaaramOruKovil9009
    @VaaramOruKovil9009 Před rokem +11

    உண்மையுள்ள பக்தி
    உல்லம் உருகி பாடுகிறார் அய்யா மதுரை சோமு.

  • @sivanandhini7882
    @sivanandhini7882 Před 2 měsíci

    அருமையான பாடல் சோமு அய்யா

  • @raghavanseshadri1781
    @raghavanseshadri1781 Před 3 lety +24

    மருதமலை மாமணியே முருகையா பாடிய வரும் இவரே.
    மிக உச்சசாயிலில் இவர் பாடியது போல் இதுவரை யாரும் பாடவில்லை.
    என்ன கவி பாடினாலும் இவரது மொலடி . முடியாது இவர் போல் பாட இயலாது.

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 Před 3 lety +38

    ஏன் எனக்கு கண்ணீர் வருகிறது!. உருகும் மதுரை.சோமு அய்யா வின் சோக குரலா? (அ) அவரது கமகங்களா? (அ) பாட்டின் அழுத்தமான வார்த்தைகளா ? புரியவில்லை.

  • @iraithedal2685
    @iraithedal2685 Před 2 lety +21

    உயிரை உருக்குகிறது....இந்த பாடல்.....

  • @dhandapanir6561
    @dhandapanir6561 Před 3 lety +12

    அருமையான முருகர் பாடல்
    பாடி . நாங்கள் அனைவரும்
    உங்களை காணமுடியவில்லை
    என்ற ஏக்கம் எங்கள் உயிர்
    உள்ளவரை உங்கள் குரல்
    மனதில் ஒலித்து கொண்டே
    இருக்கும்

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Před 3 lety +13

    அருமை அருமை சோமு ஐயாவின்... உருக்கும் குரல்.‌..உடன்...வயலின்? இசை 🙏

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 Před 2 lety +7

    சிவ சிவ🙏🙏🙏🙏 ஓம் சிவாய நம🙏 சிவமே🙏🙏🙏🙏 😭😭😭😭😭😭😭😭❤❤❤❤❤🙏🙏🙏🙏எம் மகிழ்ந்து நெகிழ்ந்து உருகியது சிவமே🙏🙏🙏🙏 😭😭😭😭🙏🙏🌿🌿🌿🌿

  • @kg4853
    @kg4853 Před 4 měsíci

    நான் வழக்கமா கேட்கும் மதுரை சோமு பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 Před 2 lety +21

    ஈடு இனையில்லாத பாடல் கேட்கும்போது கண்ணில் நீர் வருகிறது அற்புதமான குரலுக்கு சொந்தமான மதுரை சோமு ஐயா பாடல் அருமை அற்புதம்

  • @GunaSekaran-ld2or
    @GunaSekaran-ld2or Před 3 lety +30

    என்னை மிகவும் கவர்ந்த பாடல் எழுதியவருக்கு அல்லாது பாடியவருக்கு எனக்கிருக்கும் பாதிப்பு " அன்னையும் அறியவில்லை" என்ற பரிதவிப்பு இருந்திருக்கும். அன்னையும் அறியவில்லை...... ஆகா!.. அன்னையும் அறியவில்லை ... சபாஷ்!. என்ற இடங்கள் என்னை மிகவும் கவர்ந்து, பாதித்தது. அருமை! அருமை!. நன்றி.

    • @cobragaming6770
      @cobragaming6770 Před rokem

      👌👌👌👌👌👌👌🧡🧡🧡🧡🧡

    • @premalatha7660
      @premalatha7660 Před rokem

      என்னுடைய மனதின் புலம்பல்

    • @premalatha7660
      @premalatha7660 Před rokem

      புல்லரிச்சி போயிருச்சி உடம்பு

  • @yessay_Sathish
    @yessay_Sathish Před 3 lety +28

    ரசிக்கிறார் இசையை அல்ல... இறைவனை 🔥🔥❤️

  • @lakshminarayan6756
    @lakshminarayan6756 Před 3 lety +55

    உண்மையான பாட்டு.. மனதை உருக்கும் குரல்.. மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்..

  • @lakshminarayananb5655
    @lakshminarayananb5655 Před 2 měsíci

    சோமு ஐயா வைத்தவிர வேறு ஒருவர் இப்பாடலை கையாலுவது கடினம். இவர் பாடுவதற்காகவே இயற்றப்பட்டிருக்குமோ தெரியவில்லை. உருக வைக்கும் முருகபக்தர்.

  • @maniansivamani1810
    @maniansivamani1810 Před rokem +3

    எத்தனையோ பாடல் வந்து அத்தனையும் இறைவன் மயம்இல்லையென்றுசொன்னால் இன்பமயம்என்பதில்லை.
    இந்தபாடலில்இறைவன்உள்ளான்என்பதைஉள்ளம்உருகிபாடியது.

  • @pooventhiranathannadarajah1557

    இப்பாடலை என்று கேட்டாலும் கண்கள் குளமாகும்

  • @kalyanasundaramjanakiraman1186

    இவரை பேன்ற பாடகரை இனி காண்பது அரிது.மருதமலை மாமணியே என்ன ஒரு அருமையான பாடல்

    • @sathikali8525
      @sathikali8525 Před 3 lety

      அப்பாடல் சீர்காழி அவர்கள் பாடியதென்று இவ்வளவு நாள் நினைத்திருந்தேன்

  • @deebanelectrical8002
    @deebanelectrical8002 Před 3 lety +33

    இசையை உணர்ந்தவர்களுக்கு
    இது தேன் சுவை
    மற்றவர்கள்
    கழதைக்கு தெரியுமா
    கற்பூர வாசனை

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 Před rokem +7

    பெரும் மகிழ்ச்சி ..முருகனருள் முழுமையா பெற்ற மகத்தான மனிதர்

  • @lakshmin4167
    @lakshmin4167 Před 6 měsíci +2

    ஐயா சோமு அவர்களுக்கு எங்கள் உருக்கமான நன்றிகள் - முருகனை நினைத்து இப்படி பாடவேண்டும் என்றால் எங்கள் வேண்டுதலை மறந்து இப்பாடல்எங்களால் உங்களை போல் மன உருகி பாடமுடியவில்லை |

  • @Lakshmanan767
    @Lakshmanan767 Před 2 lety +5

    மதுரைசோமு அவர்களின் மதுரக்குரலோசை மறக்க முடியாதபடி செய்து விட்டபாட்டு

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 Před 3 měsíci

    ஓம்முருகா

  • @siddheswaran4350
    @siddheswaran4350 Před 9 měsíci +2

    இந்த பாடலை கேட்க கேட்க மனதில் உள்ள இறுக்கம், கஷ்டம், துன்பம் நீங்கி மனம் தெளிவாகிறது.

  • @Rajiakka
    @Rajiakka Před 3 lety +39

    இந்த அற்புதமான பாடலின் ராகம் நீலமணி அல்லவா? மதுரை சோமு அய்யாவின் குரலில் திகட்டாத தேனாக ஒலிக்கின்றது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

  • @easwaran.deaswaran.d7762
    @easwaran.deaswaran.d7762 Před 2 lety +2

    தினமும் காலை சுப்ரபாத பூஜைக்கு இந்தப் பாடலை பாடி சென்னியாண்டவரை வணங்கும் பாக்யத்தை வழங்கிய சிரகிரி வேலனுக்கு கோடானுகோடி நன்றிகள்.
    சுப்ரமணிய சுவாமிக்கு அரோகரோ.

  • @chandran-rx8ds
    @chandran-rx8ds Před 8 měsíci +2

    ஒவ்வொரு தடவையும் என்னை அழவைத்த இவர் ஒரு மஹான்! இசையின் ஆத்ம ஞானி!
    இந்த ஜென்மத்தில் என் காதுகள் மற்றும் ஆழ் மனது ஏதோ புண்ணியம் செய்துள்ளது . வணங்குகிறேன் மஹான் ஐயா!🙏🏻🙏🏻🙏🏻

  • @sathyamoorthyrajasekaran2320
    @sathyamoorthyrajasekaran2320 Před 4 měsíci +1

    Nice Alabanai is enjoyed in this song.

  • @chokkarajaamrit4249
    @chokkarajaamrit4249 Před rokem +2

    பழனிமலை முருகனை நினைத்து இந்த பாடலை கேட்க கேட்க எனக்கு அழுகை வந்து கொண்டே இருந்தது

  • @sskbbhajangroup4725
    @sskbbhajangroup4725 Před 3 lety +29

    🙏 நீலமணி ராகத்தின் உருக்கம் மிகவும் அருமை🙏🌹

  • @karpagameenakshi2322
    @karpagameenakshi2322 Před 4 lety +49

    கோடி நமஸ்கரம் ஐயா-தனித்துவம் உங்கள் குரல்வளம் & ராக-ப்ரஸ்தாரம் - etc etc🙏🙏🙏💐💐💐

  • @kindcaring1801
    @kindcaring1801 Před 7 měsíci

    🔥Om Muruga Saranam🔥

  • @shanthisivasubramanian6361
    @shanthisivasubramanian6361 Před 9 měsíci +2

    உயிரோடு கலந்த உருக்கமான பாடல். ஐயாவின்குரல்

  • @gnanasekaranselvam9052
    @gnanasekaranselvam9052 Před rokem +4

    மனதில் கவலைகள் நிறைந்த நேரத்தில் உயிரையே பிழிந்து உருக்கும் குரல் ஆறுதல் தந்திடும் பாடல் மதுரை சோமு அய்யா புகழ் காலத்தால் அழியாது.

  • @alexgangaa1795
    @alexgangaa1795 Před 3 lety +15

    மதுரை சோமு பாடும் விதம் குரல் வளம் எங்களை மெய்சிலிர்க்க வைக்கின்றது. உங்கள் குறைகளை சொல்லி இந்த பாட்டை போட்டு உங்கள் "முருகனை " வணங்கினால் கண்ணீர் வடியும். இது நிட்சயம். உங்கள் மனம் அமைதியாக முருகனிடத்தில் இருக்க வேண்டும். என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை 🙏😩😩💦

  • @y.yakshaa9861
    @y.yakshaa9861 Před rokem +1

    தாங்கள் இந்தப் பாடலை பாடியதை நேரில் ரசித்தேனே. 1975ம் ஆண்டு பாலகோபாலபுரம் பள்ளி பொள்ளாச்சியில். நீங்கள் என் தந்தையின் நெருங்கிய நண்பர் எனபதில் எனக்கு மிகுந்த பெருமை.

  • @venkatesanm3050
    @venkatesanm3050 Před 3 lety +17

    குறள் வளம் முருகன் அருள் கண்ணீர் வருகிறது.முருகா

  • @bharathidasan2432
    @bharathidasan2432 Před 3 lety +11

    இதயம் கசிந்து விடுகிறது...

  • @v.n.somasundaram3033
    @v.n.somasundaram3033 Před 3 lety +10

    இசைப் பேரரசு.குரல் வளம்.

  • @paravallipuram5628
    @paravallipuram5628 Před 3 lety +19

    ஓம் முருகா சரணம் சரணம் சரவணபவ முருகா 🌹🌹🌺🌼🌼வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🌹🌹🌿☘🍀🌼🌼🤲🤲🙏🙏

  • @user-fc3up9mk2x
    @user-fc3up9mk2x Před 6 měsíci +1

    பக்தன் எப்படிப் பாடுகிறார், உள்ளமும் உடலும் உருகி உருகிப் பாடுகிறார்.

  • @meenashivakumar4188
    @meenashivakumar4188 Před 3 lety +56

    Special song for Shri madurai somasundaram ayya avargaluku.it was very famous song since1970 onwards.this song was written by my grand father Shri anayampatti adisesha iyer.honoured to listen this song

    • @jayanthi4828
      @jayanthi4828 Před 3 lety +4

      🙏

    • @velvas20059
      @velvas20059 Před 3 lety +2

      Great salute to my family

    • @suthirprabhu4845
      @suthirprabhu4845 Před 3 lety +3

      👏🤝

    • @santhi3658
      @santhi3658 Před 3 lety

      Namaskarams

    • @aparnaiyer1219
      @aparnaiyer1219 Před 2 lety +3

      மனமுருக எழுதிய அந்த மகானுக்கு வணக்கங்கள். அவர் பிறந்த நாட்டில் பிறந்ததையே பாக்கியமாக நினைக்கிறேன். அவருடைய வாரிசாக நீங்கள் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும். உங்களுக்கும் வணக்கம்

  • @user-jb8ud6el6h
    @user-jb8ud6el6h Před 2 lety +2

    siva siva 🙏
    om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava om saravanabava
    saravna gugha sanmugha 🙏

  • @thanihasalamd6208
    @thanihasalamd6208 Před rokem

    இன்னும் நான் கேட்காத பாடல் எத்தனையோ?❤

  • @RK-MAHAVADI
    @RK-MAHAVADI Před 3 lety +42

    I don't know Tamil.
    But What a Devotion while Singing.
    Mesmerising Voice.
    Even Gods go crazy at his Devotion& Involvement.
    This is called
    "The Art of Singing"
    Koti Koti Pranam to this Legend🙏🙏🙏

    • @researchdeptofbussadmnsour8813
      @researchdeptofbussadmnsour8813 Před 3 lety +3

      SIR, THE SINGER CRIES WHY LORD MURUGA DOES NOT BLESS HIM. WHY EVEN LORD MURUGAS MOTHER, FATHER UNCLE OR AUNT DO NOT CARE HIM. EVEN IF I SING LOTS OF SONGS. IF LORD MURUGA BLESSES THERE WONT BE ANY PROBLEM. MURUGA I WONT LEAVE YOU............

    • @prabhakaranm9243
      @prabhakaranm9243 Před 3 lety

      Ennudeya sabtha nadiyum adangividugiradhu. I ENJOYED THIRUVARUR TEMPLE AND ASWAMETHA mahamandapam in West mambalam chennai

  • @sridevipradeepkumar8335
    @sridevipradeepkumar8335 Před 3 lety +6

    சமீபத்தில் சித் ஸ்ரீராம் அவர்களின் இனிமையான குரலில் கேட்ட பொழுது மெய் மறந்து போனேன்
    இப்பொழுது இரண்டாவது முறையாக கேட்கிறேன் மெய் சிலிர்க்க வைக்கிறது அருமையான பாடல் அருமையான குரல்
    அப்பனே முருகா என்ன கவி பாடினாலும் உனக்கோ கேட்பதில்லை

  • @ramalingamk5319
    @ramalingamk5319 Před 3 lety +31

    கவிதை அருமை பாடிய மதுரை சோமுஅய்யா குரல் வளமோ பெருமை உருகிப் பாடினால் அருள் கூடாமலா போகும்

  • @arivoom6088
    @arivoom6088 Před 2 lety +5

    மிக மிக அருமையான பதிவுகள் நன்றி வாழ்க வளமுடன் அருள்நிதி அக்குஹீலர் க ஏ மோகனசுந்தரம் காஞ்சிபுரம்

  • @kasthuris2731
    @kasthuris2731 Před 3 lety +6

    முருகா முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @grandpamy1450
    @grandpamy1450 Před 3 lety +3

    உந்தன் மனம் இரங்க வில்லை,,,,,இறைவனை குறை சொல்வது
    போல் இல்லையா,,,,,,
    அருட் பெருஞ் ஞோதி தனிப் பெருங் கருணை,,,அல்லவா அவன்,,

  • @senthilsulo4801
    @senthilsulo4801 Před 3 lety +7

    இனிய குரலமுதே
    எங்கள் துயர் களையும் பெருங்கடலே
    இம்மண்ணில் என்றும் இறவாப் புகழ்க்கொண்ட இசையரசே
    உங்கள் பொற்பாதத்திலென் தாழ்பணிந்து வணங்குவேன் கோடி கோடி முறை

  • @logulogu3390
    @logulogu3390 Před 2 lety +4

    ஓம் முருகா

  • @palavesam375
    @palavesam375 Před 3 lety +5

    ஐயா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தது நா‌ம் செய்த பெரும் பாக்கியம். இசை தெய்வத்தின் உண்மையான குழந்தை. வீண் விளம்பரம் தேடத் தெரியாதவர். அவர் ரொம்பவே busy ஆ வெளி நாடு எல்லாம் போய் விட்டு வந்து busy ஆன நேரம். எங்க ஊருக்கு mid night ல நேரே aerodrome ல இருந்து மேடை க்கு vanthu throat கட்டி கொண்ட தை கூட பொருட் படுத்தாமல் இசை பற்றி நீண்ட விளக்கம் கொடுத்து எல்லா நாட்டு இசையும் பாடி காண்பித்தார். ஆனந்தம் மக்களுக்கு. அப்போ எல்லாம் record கூட செய்தார்களா தெரியல. வாழ்க ஐயா somu. வளர்க அவர் தம் புகழ் 🙏🙏

  • @AVRAJAN100
    @AVRAJAN100 Před 3 lety +5

    அருமையான பாட்டு. நன்கு குரல்வளம் மிகுந்த பாடகர். கேட்க நாங்கள் பாக்கியம் பெற்றோம்.

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 Před 3 lety +4

    அருமையாக இருக்குஇந்த பாடல்

  • @yaasi
    @yaasi Před 3 lety +23

    போஜராஜன் என் குலத்தெய்வம்.. அருமையான பாடல்

  • @balurbala
    @balurbala Před 3 lety +8

    வயலின் : லால்குடி ஜெயராமன். மிருதங்கம்: சி.எஸ். முருகபூபதி.

  • @padmasachithanandham3340
    @padmasachithanandham3340 Před 3 lety +14

    ஆயிரம் நமஸ்காரம்

  • @senamuttiah2146
    @senamuttiah2146 Před 4 měsíci

    தெய்வத்திரு மதுரை சோமு அவர்களின் தெய்வப் புகழ் வாழ்க!

  • @MatungaMami
    @MatungaMami Před 3 lety +5

    மெய் சிலிர்த்தது

  • @Krishnantvs
    @Krishnantvs Před 9 měsíci

    CARNATIC legend Somu iya avrgal. Meenakshi Maindhan.

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Před 6 měsíci

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏முருகா எப்போதும் என் கூடவே இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏

  • @subbulakshmimurugan1657
    @subbulakshmimurugan1657 Před 10 měsíci

    Ayya unkal patham thottu vannunkiren

  • @saravanamuthuthiyakarajah9929

    ஆஹா! உள்ளம் உருகுதய்யா

  • @user-jn6dn3ol5b
    @user-jn6dn3ol5b Před 9 měsíci

    நீலமணி ராகத்தில் அமைந்த இந்த பாடல் கேட்க ரொம்ப அருமை

  • @shivakumaracharya7276
    @shivakumaracharya7276 Před 2 lety +5

    நம் சிந்தயை மேம்படுத்த கூடிய, இனிய குரல்,

  • @maths_forbeginners
    @maths_forbeginners Před 3 lety +8

    My God. What a voice modulation. Our mother tongue Tamil iis above anyther language. Proud to born in TamilNadu. Feel like crying.