Video není dostupné.
Omlouváme se.
சாவகச்சேரி விவகாரம் குறித்து Dr.அர்ச்சுனாவுடன் ஓர் சிறப்பு நேர்காணல்
Vložit
- čas přidán 13. 07. 2024
- #chavakachcheribasehospital #chavakachcheri #jaffnahospital #jaffnahospitalissue #doctor #doctorarchuna#lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
கடந்த வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சிற்கு நான் சென்றபோது அங்கு என்னுடைய தொலைபேசிகள் பறித்து வைத்துக்கொள்ளப்பட்டன. இவை மீண்டும் எனக்கு போராட்ட வரலாற்றையே நினைவுப்படுத்துகின்றது என வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Dr.Archuna) தெரிவித்தார்.
சிலநேரம் நான் இவை அனைத்தையும் பதிவு செய்கின்றேன் என அவர்கள் நினைத்திருக்கக் கூடும் என்றும் வைத்தியர் அர்ச்சுனா கூறினார்.
லங்காசிறிக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
அருமை ஐயா வாழ்த்துக்கள். உங்கள் சேவை தமிழர் பகுதிகளில் வேண்டும். உங்களை போன்ற நேர்மையானவர்கள் அரிது. நான் மட்டு நகர். வாழ்த்துக்கள் மீண்டும் அங்கு சென்று உங்கள் பணிகள் தொடர மீண்டும் வாழ்த்துக்கள்
அர்ச்சுனா உங்களிற்கு மிகவும் அவதானம் தேவை உங்களை சுற்றியிருப்பவர்கள் எல்லோரும் நல்லவர்களும் கிடையாது கெட்டவர்களும் கிடையாது அதே நேரம் பலர் சுயநலம் கருதி நாடகமாடுகிறார்கள் ஆகையால் கவணமாக நடக்கவும்.
True
Be careful
God bless you
😢😢😢வெறுமனவே அர்ச்சுனாவின் பேச்சை வைத்து முடிவெடுக்காதீர்கள் ….. அவர் மனநோயாளி போன்று நடக்கக் கூடியவர் என்று சக மனிதாபமான வைத்தியர் கூறியிருக்கிறார் …..நானும் அவரை hero வாக நினைத்தேன் முதலில்….தயவு செய்து இப்படிப்பட்ட அர்ச்சுனாவை வளர்த்திவிடாதீர்கள்…..அவருக்குப் பின்னால் இலங்கை அரசு இருக்கிறதாம்….. அரசியலில் இறக்கி தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை வீழ்த்திவதற்காகவாம்….
திசை திருப்ப வேணாம். டாக்டர் அர்ச்சணாவின் தனிபட்ட விடயம் அல்ல. இது சமுக பிரச்சினை. யாழ்ப்பாண வைத்தியசாலை
உண்மையான பிரச்சினன
@@BJ-jq8oroh please! Stop your nonsense thay makes no sense.
😊 ćv 😅b6685 .
Zhzb ĵ @@BJ-jq8or
அருமையான காணோளி. சாகவாச்சேரிக்கு டாக்டர் அர்ச்சுணா அவர்கள் திரும்பி வருவது நல்ல விடயம் தான். வாழ்த்துக்கள் பிரதர்.😊❤🇮🇳
அருமையான நேர்முகம்.. மருத்துவர் அருச்சுனா சரியான பாதையில்தான் செல்கிறார்..
😢😢😢வெறுமனவே அர்ச்சுனாவின் பேச்சை வைத்து முடிவெடுக்காதீர்கள் ….. அவர் மனநோயாளி போன்று நடக்கக் கூடியவர் என்று சக மனிதாபமான வைத்தியர் கூறியிருக்கிறார் …..நானும் அவரை hero வாக நினைத்தேன் முதலில்….தயவு செய்து இப்படிப்பட்ட அர்ச்சுனாவை வளர்த்திவிடாதீர்கள்…..அவருக்குப் பின்னால் இலங்கை அரசு இருக்கிறதாம்….. அரசியலில் இறக்கி தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை வீழ்த்திவதற்காகவாம்….
திசை திருப்ப வேணாம். டாக்டர் அர்ச்சணாவின் தனிபட்ட விடயம் அல்ல. இது சமுக பிரச்சினை. யாழ்ப்பாண வைத்தியசாலை
உண்மையான பிரச்சினன
@@BJ-jq8or ஒருத்தன் பிரபலியமாகி மக்கள் வரவேற்பை பெற்றால் அவனை "மனநோயாளி" என்று முத்திரை குத்துவது இயல்பு அதில் நீங்களும் ஒருவர்..
தங்களது பாதுகாப்பு அவசியம்....
Dr அர்ச்சுணா இத்த நேர்காணல் ஒன்றே போதும் நீங்கள் நாளை உங்கள் கடமைகளை பொறுப்பு ஏற்பதற்கு வாழ்த்துக்கள்
இனிமேல் யாருக்கும் பேட்டி கொடுக்க வேண்டாம்
இப்படியானாவர்கள் தலைவர்களாக மாறும் போது முழு சமூகமே முன்னேற்றம் அடையும்.
😢😢😢வெறுமனவே அர்ச்சுனாவின் பேச்சை வைத்து முடிவெடுக்காதீர்கள் ….. அவர் மனநோயாளி போன்று நடக்கக் கூடியவர் என்று சக மனிதாபமான வைத்தியர் கூறியிருக்கிறார் …..நானும் அவரை hero வாக நினைத்தேன் முதலில்….தயவு செய்து இப்படிப்பட்ட அர்ச்சுனாவை வளர்த்திவிடாதீர்கள்…..அவருக்குப் பின்னால் இலங்கை அரசு இருக்கிறதாம்….. அரசியலில் இறக்கி தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை வீழ்த்திவதற்காகவாம்….
அர்ச்சுனா தன்சுயநலத்திற்காக போராடவில்லை மக்களுக்காக குரல் எழுப்புகிறாரே தவிர தனக்கு ஒரு தனியிடம் வேண்டும் என்று கேட்கவில்லை
Really Really true 💯
❤
😢😢😢வெறுமனவே அர்ச்சுனாவின் பேச்சை வைத்து முடிவெடுக்காதீர்கள் ….. அவர் மனநோயாளி போன்று நடக்கக் கூடியவர் என்று சக மனிதாபமான வைத்தியர் கூறியிருக்கிறார் …..நானும் அவரை hero வாக நினைத்தேன் முதலில்….தயவு செய்து இப்படிப்பட்ட அர்ச்சுனாவை வளர்த்திவிடாதீர்கள்…..அவருக்குப் பின்னால் இலங்கை அரசு இருக்கிறதாம்….. அரசியலில் இறக்கி தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை வீழ்த்திவதற்காகவாம்….
திசை திருப்ப வேணாம். டாக்டர் அர்ச்சணாவின் தனிபட்ட விடயம் அல்ல. இது சமுக பிரச்சினை. யாழ்ப்பாண வைத்தியசாலை
உண்மையான பிரச்சினன
@@BJ-jq8or thampi neenka mudincha thellipalai or manthikai hospital pooi ummai kaaddum
இது மற்றைய நேர்காணலை விட பொறுமைாயாகவும் கேட்ட கேள்விக்கு தெளிவான விடையாகவும் இருக்கிறது
டாக்டர் , உங கள் இலட்சிய ப் பாதையில் வெற்றிநடை போட வாழ்த்துகள்
மாஹாபாரதத்ல் இருந்த அர்ஜுனன் நேர்மையாகத்தான் இருந்தது நேர்மையாகத்தான் போர்செய்தார் அதேபோல்தான வைத்தியர் அர்யுனா
மகா பாரதம்,😂😂😂😂😂?😂😂😂😂😂?
நிச்சியமாக மாற்றமுடியும் மக்கள் அர்ச்சுனா பக்கமே இதில் மாற்று கருத்து இல்லை
சாதாரண மனித உரிமையைக்காக போராடுவதில் எந்த தவறும் இல்லை
😢😢😢வெறுமனவே அர்ச்சுனாவின் பேச்சை வைத்து முடிவெடுக்காதீர்கள் ….. அவர் மனநோயாளி போன்று நடக்கக் கூடியவர் என்று சக மனிதாபமான வைத்தியர் கூறியிருக்கிறார் …..நானும் அவரை hero வாக நினைத்தேன் முதலில்….தயவு செய்து இப்படிப்பட்ட அர்ச்சுனாவை வளர்த்திவிடாதீர்கள்…..அவருக்குப் பின்னால் இலங்கை அரசு இருக்கிறதாம்….. அரசியலில் இறக்கி தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை வீழ்த்திவதற்காகவாம்….
திசை திருப்ப வேணாம். டாக்டர் அர்ச்சணாவின் தனிபட்ட விடயம் அல்ல. இது சமுக பிரச்சினை. யாழ்ப்பாண வைத்தியசாலை
உண்மையான பிரச்சினன
நேர் மயான மனிதன் அர்ச்சுனன் இதிலே எந்த அச்சம் மும் வேண்டாம்
இவளவு நாளும் லங்கா சிறி எங்கிருந்தது. ?????.......
இப்போ பெயரைக் கெடுக்க வந்திருக்கிறார்கள். கேள்விகளைப் பார்த்தாலே தெரிகிறது.
இப்போதுதான் நித்திரையில் இருந்து எழுந்தார் போல லங்கா சிறி
😂@@sasi.sasikala251
கோமாவுல
Yes ❤
Really great sir ..உங்களை போன்றவர்கள் நாட்டிற்கு தேவை....உங்களை பெற்றவர்கள் பெருமை அடைவார்கள்..அனைத்து நல்ல மாற்றங்களிற்கும் பிள்ளையார் சுழி போட்டது தாங்கள் தான்...feeling proud sir .......
தங்களது பாதுகாப்பு , மனவலிமை மிக மிக அவசியம்....
நிச்சயமாக உங்கள் கருத்துக்கலும் விருப்பங்கலும் மக்கலுக்கானவை மக்கள் என்றும் உங்கலுடன் ❤❤❤❤
மிக தெளிவாக பேசுகிறார்❤
கற்றவர்சபையில் உனக்காக தனியிடமும் தரவேண்டும் உன்கண்ணில் ஒருதுளிநீர் வந்தாலும் உலகம் அழவேண்டும்
யூ ரியூகாரரோட மிகக் கவனம்.
😢😢😢வெறுமனவே அர்ச்சுனாவின் பேச்சை வைத்து முடிவெடுக்காதீர்கள் ….. அவர் மனநோயாளி போன்று நடக்கக் கூடியவர் என்று சக மனிதாபமான வைத்தியர் கூறியிருக்கிறார் …..நானும் அவரை hero வாக நினைத்தேன் முதலில்….தயவு செய்து இப்படிப்பட்ட அர்ச்சுனாவை வளர்த்திவிடாதீர்கள்…..அவருக்குப் பின்னால் இலங்கை அரசு இருக்கிறதாம்….. அரசியலில் இறக்கி தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை வீழ்த்திவதற்காகவாம்….
@@BJ-jq8or திசை திருப்ப வேணாம். டாக்டர் அர்ச்சணாவின் தனிபட்ட விடயம் அல்ல. இது சமுக பிரச்சினை. யாழ்ப்பாண வைத்தியசாலை
உண்மையான பிரச்சினன.
டாக்டர் தம்பி உங்கள் பணிகள் இடையூறுகள் இல்லாமல் நடைபெற இறைவனை பிரார்த்திக்கிறேன்🙏🏻🙏🏻👏🏻🤙
உங்கள் முயற்சி வெற்றி பெற வேண்டும் அதர்க்கு மனசாட்சி உள்ள அனைவரின் ஆதரவு தருவார்கள் நன்றி
உங்கள் உறுதியான
முடிவுகள் மக்கள்ளுக்குகிடைத்தாவெற்றி❤❤❤❤
This is the way i wanted doctor to handle this issue and interact with people and media; Smart.. Strategical.. professional. 👍
He is always smart on every occasion.
He knows humanity with his sense of humour.
கண்ணபிரான் தங்களுக்கு துணை நிற்பார்....
Congratulations ❤ நீங்கள் கட்டாயம் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேவைக்காக வர வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் 🙏🏼❤
அர்ச்சுனாவின் கண்களில் கள்ளமில்லை.
❤❤❤❤ நல்ல பேச்சி , தமிழர் பற்றிய விளக்கமானது ரொம்ப ரொம்ப சரியான விளக்கம்.❤❤❤
அண்ணா நீங்கள் உங்கள் வார்த்தையை காப்பாற்றிவகட்டீர்கள் மிகவும் நன்றி.
உங்கள் சேவையை இறை ஆசீருடன் ஆரம்பிக்க வாழ்த்துகிறேன்.
நன்றி.
குழப்பான சூழ்நிலையில் உங்கள் பேட்டி ஒரு நிறைவான விளக்கத்தை தந்திருக்கிறது. எனவே தொடர்ந்து நிதானமாக நாளைய நாளையும் வென்றுமுடிக்க இறைவனை வேண்டுகிறேன். Keep going. Be safe . God bless you.
Dr. அர்ச்சுனா அவர்கள் தூர நோக்கு கொண்ட ஒரு மனிதர். பல துறைகளிலே கடமை புரிவதற்கு தகுதியான ஓர் உன்னத மனிதர் மக்களுடைய செல்வாக்கு எப்போதும் அவருக்கு துணையாக இருக்கும். அவருடைய பணி சிறக்க வேண்டும் வாழ்த்துக்கள் 🙏❤️
உண்மை
Really true 💯
Makkal Selvan Dr Archana 💪💪❤❤🎉
தம்பி அர்ச்சுனாவுக்கு பணியை மீண்டும் தொடர இந்த தாயின் வாழ்த்துக்கள்👌👌🙏🙏🙏
😢😢😢வெறுமனவே அர்ச்சுனாவின் பேச்சை வைத்து முடிவெடுக்காதீர்கள் ….. அவர் மனநோயாளி போன்று நடக்கக் கூடியவர் என்று சக மனிதாபமான வைத்தியர் கூறியிருக்கிறார் …..நானும் அவரை hero வாக நினைத்தேன் முதலில்….தயவு செய்து இப்படிப்பட்ட அர்ச்சுனாவை வளர்த்திவிடாதீர்கள்…..அவருக்குப் பின்னால் இலங்கை அரசு இருக்கிறதாம்….. அரசியலில் இறக்கி தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை வீழ்த்திவதற்காகவாம்….
நேர்மையற்ற ஊடகவயலாளர் போல் தோன்றுகிறது....
I thought also..
Yes ❤
Yes
That's how some journalist work as contrarian, to bring out the good things about the candidates. That's his style of approach, nothing wrong in it.
@@paultheva4991 👍
அருமையான நேரமும்.Dr அர்ச்சனா அவர்களெ அவதானமாகவும் மிக அருமையான பதில் கூறினீர்கள் நாளை உங்கள் சாவகச்சேரி பணிக்கு மிண்டும் போக உள்ளிர்கள் இறைவன் துனை புறிய வாழ்த்துகின்றேன் ❤🎉
அண்ணா ❤❤❤❤❤❤ பதிவு அருமை பதிவு அருமை வாழ்த்துக்கள்
உங்களுக்கு நீங்க தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்
பரந்தாமன்....கண்ணன்....தங்களுக்கு துணைநிற்பார்....
lanka sri இவ்வளவு நாளும் ஏன் பேட்டி எடுக்கவில்லை.ஊழல் வாதிகள் நாளை எப்படிச் சமாளிக்கலாம் என இவர் மூலம் பேட்டி என்ற பெயரில் ஒரு தயார் படுத்தலைச் செய்ய அனுப்பியுள்ளார்கள்.
Dr.அர்ச்சுனா அவதானமாக இருங்கள்.
ஒட்டு மொத்த இலங்கை நிர்வாக கட்டமைப்புகளுக்கும், மருத்துவத்துறைக்கும், மக்களுக்கும் நல்ல விளிப்புணர்வை ஏற்படுத்திய நல்ல கதாநாயகனாக மருத்துவர் அர்சுனா உள்ளார் என்பது 100 % உண்மை. மட்டுமல்ல இவரைப் போல அநேகர் உருவாக ஊக்கம் கொடுத்துள்ளார் என்பதும் 100 % உண்மை. உண்மையான Super Hero இவர் தான்.
மிக மிக சிறப்பு அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
#. நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.
#. நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
#. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
Good intraview
Good question
Very good answer
நல்ல ஆளுமை மிக்க பதில்கள். தந்திரோபாயமாக பதில் வழங்கியுள்ளார்
Dr அருட்சுனா நீங்கள் எமக்கு வேண்டும் மிக பாதுகாப்பாய் செயற்படவும் நன்றி சகோ
Super interview ❤
Thanks you Dr archuna &
Thanks you lankasri
சேர் உங்களின் தூய எண்னங்களுக்கு இறைவன் என்றும் துனை நிற்பான்.
நன்றி அருமையான பதிவு, Dr, உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
அருமையான நேர்க்கானல் வாழ்த்துக்கள் டோக்டர் அர்ஜுனா
நன்றி Lankasri. Dr.அர்ச்சனாவின் தியாகம் இலங்கை மருத்துவத்தறையை ஒரு ஆற்றல் மிக்க துறையாக மாற்றும்.
சிறப்பு ஐயா,
சிவயநம நன்றாக
வாழ்க வளர்க
Dr அர்ச்சுனா மக்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு இருக்கும். எவன் எப்படி தொப்பி திருப்பினாலும் நாங்கள் அதை தலையில் தாங்க தயாராக இல்லை. என்றும் அர்ச்சுனா.
😢😢😢வெறுமனவே அர்ச்சுனாவின் பேச்சை வைத்து முடிவெடுக்காதீர்கள் ….. அவர் மனநோயாளி போன்று நடக்கக் கூடியவர் என்று சக மனிதாபமான வைத்தியர் கூறியிருக்கிறார் …..நானும் அவரை hero வாக நினைத்தேன் முதலில்….தயவு செய்து இப்படிப்பட்ட அர்ச்சுனாவை வளர்த்திவிடாதீர்கள்…..அவருக்குப் பின்னால் இலங்கை அரசு இருக்கிறதாம்….. அரசியலில் இறக்கி தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை வீழ்த்திவதற்காகவாம்….
@@BJ-jq8or நல்லவன் எல்லாரையும் இரண்டு முத்திரை குத்துவிர்கள். ஒன்று மனநோயாளி, இரண்டு தீவிரவாதி. நாங்கள் இதெல்லாம் பார்த்து கடந்து வந்தவர்கள். உங்கள் மருத்துவ kularupari எல்லாம் தெரியும். எனது தாயாரும் பாதிக்கப்பட்வர்களில் ஒருவர்
Very fine words doctor speech very correct speech
Speech of arsuna is very clear so it is pround to all tamil people god Bless you
Hi doctor உங்களைப் போன்று 10 பேர் இருந்தாலை இலங்கை திருந்திடும். We with u
நன்றி Lankasri . Dr.அர்ச்சுனா வின் புரட்சி இலங்கை மருத்துவத்துறையை மிகவும் ஆற்றல் மிக்க துறையாக மாற்றும் என்று நம்புகிறேன்.
தெளிந்த பார்வை , வாழ்த்துக்கள் வைத்தியரே
அருமை அண்ணா நீங்கள் துணிந்து செல்லுங்கள். உங்கள் பின் உங்கள் உறவுகள் நாங்கள் இருக்கிறோம்...
Congratulations doctors 🎉
லங்கா சிறி உங்கள் கேள்விகள் வேறு எங்கோ போகின்றது ஐயா.
அருமையான நேரமும்.Dr அர்ச்சனா அவர்களெ அவதானமாகவும் மிக அருமையான பதில் கூறினீர்கள் நாளை உங்கள் சாவகச்சேரி பணிக்கு மிண்டும் போக உள்ளிர்கள் இறைவன் துனை புறிய வாழ்த்துகின்றேன்
Dr நீங்கள் போராடுவது வைத்தியத் துறையுடன். வைத்தியத் துறை சீர்செய்யப் பட வேண்டும் என்பதில் இலங்கை வாழ் அனைத்து இன மக்களும் உங்களுடன் நிற்க வேண்டும். நிச்சயம் நிற்பார்கள்.
பிரச்சினைகளுக்கு மத்தியில் Arshuna தனது சிரிப்பை மட்டும் குறைத்துக் கொள்ளவே இல்லை பாராட்டுக்குரியவர்
முதலாவது மனைவி இரண்டாவது மனைவி எண்டு பூச்சாண்டி காட்டி திசை திருப்பாதீர்கள் மனைவி மார்கள் அந்த பிரச்சினை யை பார்க்கட்டும்
தவறுகள் களையப்பட வேண்டும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது ஆனால் அதேயே சாதகமாக வைத்து தனது பிழையை சுட்டிக் காட்டும் அனைவர் மீதும் எந்த ஆதாரமும் இன்றி இவர் திட்டமிட்டு பிழையான தகவல்களை பரப்புவதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா ? இதுவரை இவர் செய்த மருத்துவ சேவைகள் எதையாவது ஒன்றை மட்டுமாவது யாராலும் பதிவேற்றமுடியுமா ? தன்னிடம் ஆதாரங்கள் இருந்தும் இன்னுமும் ஏன் ஆதாரங்களை கொண்டு சட்ட நடவடிக்கைக்கோ ,நீதிமன்றத்தையோ நாடவில்லை முகநூலில் மட்டும் 24 மணிநேரமும் பேசிக் கொண்டு இருப்பது ஏன் ?குற்றவாளிகளுக்கு தண்டனையை முகநூல் நிறுவனமா பெற்றுக் கொடுக்கும் ? உங்கள் சகோதரியை ஒருவன் திருமணம் செய்து விட்டு சித்தரவதை செய்து பிள்ளையையும் பறித்துக் கொண்டு துரத்தி அடித்து விட்டால் {ஆதாரங்கள் விரைவில் வெளியிடப்படும் }உங்களால் எப்படி பொறுமை காக்க முடியும் .ஊழல் வாதிகள் களை எடுக்கப்பட வேண்டும் என்பது எமது விருப்பமும் ஆனால் முகநூல் மருத்துவர் அரச்சனாவின் நோக்கம் அதுவல்ல என்பதை அவர் பதிவேற்றும் வீடியோக்களிலும் அவருடைய பேச்சுகளிலும் தெளிவாக தெரிகிறது .தன்னை பிரபல்ய படுத்தி ஏதோ நன்மையை பெற பார்க்கிறார் என்பது உங்களுக்கு விளங்கவில்லையா ?இவரின் முகநூலை தொடர்ந்து பார்த்தல் இவரின் நோக்கம் எல்லோருக்குமே நன்றாகவே புரியும் நீங்களும் மனித நேயத்துடனும் இதய சுத்தியுடனும் இதை பாருங்கள்
Supper
Yes True ❤❤❤
You are real hero❤, we are always with you, salute Dr.Archuna🎉win/win
அர்சுனா வாழ்க
Congratulations Doctor👏👏👏
Dr .Arjuna உளரீதியாகப் பாதிக்கப் பட்டதாகத் தெரியவில்லை. பேட்டியெடுக்கும் தம்பி ரொம்பப் பாதிக்கப்பட்டிருக்கிறார், இனியும் பாதிக்கப்பட போகிறார் என விளங்குது❤😂😂
Yes True ❤❤❤
நேர்காணலைச்செய்பவர் பெரிய புடுங்கிமாதிரி action போடுறாரே..யாரது..??
Unakku valikkutho mudu
😂
Sampanthan. @@nagaranjanpusparajah1930
Sampanthan.
Yes True
Super Arshshuna doctor sir
DR. Proud Thamilan we need more out spoken and honest people like you to voice out for JUSTICE. MAY GOD BLESS YOU, Please be safe. We need to protest for Corruption & Bribes.
This is great frofetional interview. Good job Dr. You prove it that you can do frofetional too.👍
வாழ்க உலகத் தமிழ் இனம்
வாழ்க உலகின் அப்பாவி மக்கள்
யாவரும்
வாழ்க உடல் நலத்துடன்
வாழ்க பாதுகாப்புடன்
நல்லதே நடக்கும்
இது கிஷ்ணரின் சத்திய யுகம்
சத்தியமே வெல்லும்
கலியுகத்தின் பின் சத்திய யுகம் வரும் என கீதையில் கிஷ்ணர் எழுதினார் அதில் பல அதியாயங்களை மாற்றிய இந்திய
யூத பிராமணர்கள் பல இடைச் செருகல்களையும் இயக்கைக்கு முரண்ணான கட்டுக்கதைகளையும்
செருகியுள்ளனர் இந்திய யூத பிராமணர்கள் அதில் கடைசியாக சத்திய யுகம் மலரும் என்பதை மறைத்துள்ளனர் இப்போது சத்திய
யுகம் அப்பாவி மக்களால் எதுவுமே செய்ய முடியாவிட்டாலும் கேள்விகளையாவது கேப்பார்கள்
இந்த சமூகவலைத் தளம் இருப்பதால் எனவே உலகத்தின்
நிழல் அரசாங்கம் யார் என்பதை
சகல ஊடகத்துறை சட்டம் மருத்துவம் கல்வி வங்கிகள் பணம்
அச்சிடுபவர்கள் நீதி கல்வி மற்றப் பொருளாதாரங்கள் யார் கையில் என்பதை வைத்தியரும் அறிவார்
இந்த ஊடகத்துறையினரும் அறிவார்கள் உலகில் ஆயுத வியாபாரம் முதலிடம் பண முதலைகள் பணம்படைத்தவர்கள்
மட்டுமே உலகில் வாழலாம் உலக சனத்தொகையை குறைப்பது எல்லாமே உலக வல்லாதிக்க நிழல்
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில்
பல அப்பாவி மக்கள் இதை அறியமான்டார்கள் அரசியல்வாதிகளும் நிழல் அரசின்
கட்டுப்பாட்டில் தான் மாறினால்
உயிர் இல்லை குடும்பமே இல்லை
உலக மக்களையும் ஊடகத்தை வைத்து அவர்களை கேவலமானவர்களாக காட்டி சூழ்ச்சியால் திசை திருப்பிவிடுவார்கள்
அமேரிக்காவா ? ரஷ்சியாவா?
இதுவே உலகில் அப்பாவி மக்களுக்கு காட்டப்படும் மாயை
அது தான் ஐயா நிராஜ் டேவிற்
அவர்கள் முதலில் சொல்வது
உலகில் திரைமறைவில் நடக்கும்
ரகசியப் பேரங்கள் உலகத் தமிழர் அறிந்தே ஆகவேண்டும் என்றே நிகழ்வை தொடங்குவார்
உலகில் இஸ்லாமிய நாடுகளில் கூட பழங்குடி மக்கள் அழித்தொழிக்கப்படுகுன்றனர் திரை மறைவில் சவுதியில் கூட நடக்கிறது ஆகவே தமிழர் தமிழர்
வீணாக சண்டை போட்டு கோப்ப்பட்டு நாமே நமது மக்களை
தெருவில் விடக்கூடாது தமிழர்களிலும் பலர் உலக வல்லாதிக்க நிழல் அரசுகளின் கைக்கூலிகளே நம்முடன் சேர்ந்தே வாழ்வார்கள் நாம் நீதி கதைத்தால் மாறிக் கதைப்பார்கள் மாறிக் கதைத்தால் நீதி கதைப்பார்கள்
இது அவர்களின் கைக்கூலிகளுக்கு கொடுக்கப்பட்ட அஜண்டா
யாரும் மாற்ற முடியாது
இனம் மதம் மொழி சாதி பிரதேசவாதம் இப்படிச் சண்டைகளை உருவாக்குபவர்களும் இவர்களே
ஊக்குவிப்பவர்களும் இவர்களே
பின் சமாதானம் பேசுபவர்களாக
நடிப்பவர்களும் இவர்களே
மக்களே அவதானம் நீதி பேசும்
வைத்தியர்களும் மற்ற யாராக இருந்தாலும் அவதானம்
மனித இனம் நோயே வராமல் தடுக்க அவர்களின் வாழ்வியலை மாற்ற வேண்டும் தற்சார்பாக வாழப்பழக வேண்டும் யோக தியானம் மன அமைதி வேண்டும்
உணவு நித்திரை வேண்டும்
விபத்துக்களை மனிதனால் முடிந்தவரை தடுக்கலாம் தவறி நடந்தால் வைத்தியசாலை போகலாம் இந்த வைத்தியரை பாதுகாக்கவும் மனித இனம் மாறவேண்டுமே தவிர நிழல் அரசுகள் மாறாது
இதில் உள்ள ஆழ்ந்த உண்மைகளைத் தேடவும்
எழுதியவரை நம்ப வேண்டாம்
இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
Dr. You are very professional now when giving the interview. Please kelp the same way whether you win loose.
Dr.Achuchu you nailed it ❤👏
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் டாக்டர்
டாக் டர் உங்கள் இலட்சியப் பாதையில் வெற்றிநடை போட வாழ்த்துகள் 👍🏻👌🏻
ஒரு தலைவன் வருவுக்காய் காத்திருந்தோம் வந்துவிட்டான்❤❤❤
நெறியாளர் கேள்விகள் கொஞ்சம் உறுத்தல் தருகிறது ! வைத்தியரை வாய்புடுங்கி எங்கயாச்சும் சிக்கவைக்கலாமோ எனும் நோக்கத்துடன் கேள்விக்கணை தொடுப்பதுபோங் உள்ளது🙄🙄
என்ன லூசுத் தனமான கேள்வி! அவர் எஙகே நிமிடத்துக்கு ஒரு வீடியோ போட்டார்? அவர் நேரலையில் வந்தாலே அரை மணிநேரம், ஒரு மணி நேரம் பேசுவார். அவர் பொது வெளியில் பேசினால் உங்களுக்கு என்ன பிரச்சனை? அவர் வெளியில் வந்து மனம் திறந்து மக்களின் பிரச்சனைகளை பேசியதனால்தான் பாதிக்கப்பட்ட மக்கள் அவரோடு நின்றார்கள். நிற்பார்கள்.
சபாஷ் சரியான பதில். கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்.
நேர்மையான dr,வாழ்த்துக்கள்
அர்ச்சுனா தனக்காக எதையும் கேட்டு போராடவில்லை .நாட்டு மக்களுக்காக போராடுகிறார்.
யாழ்ப்பாண ஊடகங்களுக்கு வேண்டுகோள் குற்றம் சாட்டப்பட்டவர்களை பேட்டி எடுங்க
Correct athu seiya maaddankal
இதயசுத்தியோடு மக்களிற்காக பாடுபடுபவர்க்கு மக்கள் அவர் பின் நிற்பார்கள்
Dr. you're on your right path. We are with you.
மருத்துவர் அர்ச்சுனா
தலைவா சாவகச்சேரியில் உனை வரவேற்க நாங்கள் காத்திருக்கிறோம்
சூப்பர் அண்ணா வீடியோ
God bless you dr ❤
Unga thunichchel romba romba pudichirukku ❤
உமது வரவுக்காக உள்ளங்கள் ஏங்குகின்றன!!!
மிகமிக அவதானமாக உங்கள் காய்களை நகர்த்துங்கள் மருத்தவர் அவர்களே!.துரோகிகள் பின்தொடர வாய்ப்புக்கள் அதிகம்.நீங்கள் உங்கள்வீட்டிற்குப்போய்ச் சேர்ந்த பின்பு காணொலிகளை வெளியிடுங்கள்.காரணம் பாதையோரம் முட்கள் நிறைந்திருக்கின்றன.வீடுநோக்கிய உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் மகனே!!♥.
Hats off to you Dr. Arujuna you are a real hero as humans we are Lucky to have you as a Dr/son/father/friend..........ect.
Congratulations Doctor Go head 👍👍 Be honest
Congratulations Sir ❤👍🙏
தெளிவான பதில்.
சிறந்த சொல்லாடல். Good அச்சு. கேள்விகேட்பவன், பழைய bus ல வேலை செய்திருப்பான்போல. Right
.
Thanks so much, for your clear and expressive interview and the Dr's admirable approach and explanations furnished 🎉
நெறியாளரே, வைத்தியருக்கு ஓய்வு தேவை. தயவு செய்து அவரை சங்கடப்படுத்தாதீர்கள்.
வணக்கம் நீங்கள் கேக்கும் கேள்வி என்பது சில விடயங்களை தெரிந்து புரிந்து கேக்பது நல்லது ஒருவர் சமூகத்துக்காக நீதிக்காக தனிமையில் போராடும் போது மக்கள் ஆதரவும் கிடைக்கும் எதிர்ப்பும் வரும் என்பது புதிய விடயம் இல்லை எதிர்ப்புக்கள் வரும் என்று நீதியான சமூகத்துகாக போராடுவதை விட்டு பின் வாங்கமுடியாது அதைத்தான் வைத்தியர் அதிகாரி அர்ச்சுனா செய்துகொண்டுயிருக்கின்றார் மரணத்துக்கு பயந்தவன் வாய் மூடி இருப்பான் மரணத்தையும் மக்களையும் புரிந்தவன் தெரிந்தவன் வாய் மூடி இருக்கமாட்டான் அதுவே இலக்கின் வெற்றி
தவறுகள் களையப்பட வேண்டும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது ஆனால் அதேயே சாதகமாக வைத்து தனது பிழையை சுட்டிக் காட்டும் அனைவர் மீதும் எந்த ஆதாரமும் இன்றி இவர் திட்டமிட்டு பிழையான தகவல்களை பரப்புவதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா ? இதுவரை இவர் செய்த மருத்துவ சேவைகள் எதையாவது ஒன்றை மட்டுமாவது யாராலும் பதிவேற்றமுடியுமா ? தன்னிடம் ஆதாரங்கள் இருந்தும் இன்னுமும் ஏன் ஆதாரங்களை கொண்டு சட்ட நடவடிக்கைக்கோ ,நீதிமன்றத்தையோ நாடவில்லை முகநூலில் மட்டும் 24 மணிநேரமும் பேசிக் கொண்டு இருப்பது ஏன் ?குற்றவாளிகளுக்கு தண்டனையை முகநூல் நிறுவனமா பெற்றுக் கொடுக்கும் ? உங்கள் சகோதரியை ஒருவன் திருமணம் செய்து விட்டு சித்தரவதை செய்து பிள்ளையையும் பறித்துக் கொண்டு துரத்தி அடித்து விட்டால் {ஆதாரங்கள் விரைவில் வெளியிடப்படும் }உங்களால் எப்படி பொறுமை காக்க முடியும் .ஊழல் வாதிகள் களை எடுக்கப்பட வேண்டும் என்பது எமது விருப்பமும் ஆனால் முகநூல் மருத்துவர் அரச்சனாவின் நோக்கம் அதுவல்ல என்பதை அவர் பதிவேற்றும் வீடியோக்களிலும் அவருடைய பேச்சுகளிலும் தெளிவாக தெரிகிறது .தன்னை பிரபல்ய படுத்தி ஏதோ நன்மையை பெற பார்க்கிறார் என்பது உங்களுக்கு விளங்கவில்லையா ?இவரின் முகநூலை தொடர்ந்து பார்த்தல் இவரின் நோக்கம் எல்லோருக்குமே நன்றாகவே புரியும் நீங்களும் மனித நேயத்துடனும் இதய சுத்தியுடனும் இதை பாருங்கள்
ஆரோக்கியமான Interview Dr. Archuna அணுகுமுறை நன்றாக உள்ளது. மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ❤
Please பேட்டி யாருக்ககமே கொடுக்க கூடாது
வெளிநாட்டு ஊடகமானாலும் சரி
Yes, I do agree, no more interviews. Lanka Sri where were you before? Suddenly you jump for this interview, what is your benefit? Big one or small one.