நடிகர் திலகம் சிவாஜி அவர்களை ஒரு வள்ளல் தன்மை அற்ற வர் என்று தான் நடிகர் வட்டம் பேசியது ஆனால் தான்112 நடித்த கட்டபொம்மன் நடக வருமானம் த்தை கல்லூரி நூலகத்துக்கு அற்பனிதார் என்பது அவர் எவ்வளவு பெரிய வள்ளல் என்று புரிகிறது
சிவாஜி நடித்த மிக முக்கியமான படங்களை விரல்விட்டு எண்ணமுடியாது. அதற்கு பல கை விரல்கள் தேவை. சிவாஜயை விடவும் நன்றாக தெளிவாக வசனம் பேச இனி ஒருவர் பிறந்தால் தான் உண்டு.
ஒரு திரைப்படம் உருவான விதம் மற்றும் அதிலிருந்து நுணுக்கமான விசயங்கள் தெரியவரும் போது பலமடங்கு அதன் மதிப்பு உண்டாகிறது விளக்கும் விதம் மிகவும் அருமை நன்றி. ஆறுமுகநாதன் சிவகங்கை
உலகம் போற்றும் ஒப்பற்ற தமிழின கலைஞன்...நம் தவப்புதல்வன்...உண்மையான தேசிய கலைஞன்...உண்மையில் பாரதநாட்டின் சுதந்திர போராட்ட தியாகிகளை...வீரர்களை நமக்கு அடையாளம் காட்டிய கதராடை வேந்தன்...வாழ்க அவர் புகழ்...தங்கள் சேவைக்கு மிக்க நன்றி....ஜி.சந்திரசேகரன்...அரக்கோணம்
"நடிகர் திலகம் சிவாஜி" சிவாஜி சிங்கம் தமிழகத்தின் தங்கம் இந்நாட்டின் அங்கம் மறக்க முடியுமா உங்களை மாற்ற முடியுமா எங்களை ஏணியாக நீர் இருந்தீர் எறியவர்கள் உமை மறந்தார் நாங்கள் உமை மறவோம் நாளும் உமை நினைவோம்
வீரபாண்டிய கட்ட பொம்மனை நேரில் பார்த்த சந்தோசம் அந்த படத்தி்ல் Shivani ஐ பார்த்தபோது. தூத்துக்குடியில் பெரிய தியேட்டரான சார்லசில் 78 நாட்கள் ஓடி சாதனை படைத்த பணம்
1960ஆம் ஆண்டு எகிப்து நாட்டின் தலைநகரம் கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய ஆப்பிரிக்கத் திரைப்படவிழாவில் ஆசியாவின் சிறந்த நடிகர் என்ற பட்டத்தை சிவாஜி கணேசன் பெற்றார். மேலும் சிறந்த இசை, சிறந்த திரைப்படம் என மூன்று உயரிய விருதுகளை வாங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார். இரு பெரிய கண்டங்கள் உள்ளடக்கிய விழாவில் விருது வாங்கிய முதல் தமிழ்த் திரைப்படமாகவும், முதல் இந்தியப் திரைப்படமாகவும், முதல ஆசியத் திரைப்படமாகவும் வீரபாண்டிய கட்டபொம்மன் திகழ்கிறது. எகிப்து அதிபர் நாசருடன் ஜவஹர்லால் நேரு கெய்ரோவில் 1960ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவில் எகிப்து அதிபர் நாசரால் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. பின்னர் அவர் இந்தியா வந்தபோது பாரதப் பிரதமர் நேருவின் அனுமதி பெற்று நடிகர் திலகம் சென்னையிலுள்ள சிறுவர்கள் திரையரங்கத்தில் (கலைவாணர் அரங்கம்) அதிபர் நாசரை வரவழைத்து மிகப்பிரம்மாண்டமான விழா எடுத்து சிறப்பித்தார். அணிசேரா நாடுகளின் முக்கியமான தலைவர் நாசரை சிறப்பித்த பெருமை இந்தியதிரைப்பட வரலாற்றில் நடிகர் திலகத்தையே சேரும். தனக்கு உலக அளவில் அங்கிகாரம் கிடைக்க காரணமாக இருந்த கட்டபொம்மனுக்கு அவர் தூக்கிலடப்பட்ட இடத்தை 1971ல் கயத்தாரில் 47 சென்ட் நிலம் வாங்கி கட்டபொம்மனுக்கு சிலையும், நினைவுச்சின்னமும் எழுப்பினார். 1999 ஆம் ஆண்டு இந்த இடத்தை முறைப்படி தமிழக அரசிடமே ஒப்படைத்தார்.
Before going to reception at children theatre arranged by Sivaji sir, Egypt President Nasser visited Sivaji house at Boag road Chennai. I saw this personally as a 9year old boy residing next to his house.PM Nehru gave special permission to President Nasser to visit Sivajis residence.
200, ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கட்டபொம்மனைப் பற்றி நாம் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை. கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் கூட, கட்டபொம்மன் கொள்ளையனே என்று, ஒரு விரிவான புத்தகம் எழுதியுள்ளார். அதில் பல ஆதாரங்களை குறிப்பிடுகிறார். எது எப்படி இருந்தாலும், அவரை நாம் நல்லவர் என்ற கோணத்திலேயே பார்ப்போம்.
சிவாஜி ஓன்லி ஓன் லெஜன்ட் வெளியுலகத்திற்கு தெரியாமல் நிறைய நன்கொடைகளை கொடுத்திருக்கிறார் அவர் நடித்த ஒவ்வோரு படமும் ஓவ்வொரு காட்சியில் நடித்த நடிப்பும் மாறுபட்டு ரசிக்கும் படி இருக்கும் மற்ற நடிகர்களை அப்படி பார்க்க நமக்கு தோன்றாது அ கார்முகில் ஓசூர்
SSR ofcourse a great actor with good delivery of dialogues. But he cannot compete with majestic voice,appearance and tone modulations of Shivaji. Shivaji's level is unthinkable for any other actor.
"திரு.சிவாஜிகணேசன் நினைத்தால்,என்னைப்போல் நடித்துவிட முடியும்.ஆனால், நான் முயன்றாலும் அவரைப்போல் நடிக்க முடியாது." என்று ஒரு பேட்டியில், உலகப் புகழ் பெற்ற ஆலிவுட் நடிகர் மார்லின் பிராண்டோ சொன்னதாக ஒரு பத்திரிகையில் நான் படித்தேன்.
As I said earlier, every 300 years only these kind of peoples born. We can't see them again. But by gods grace we are all proudly say luckily we lives when these peoples lived.
சுதந்திரம் எவ்வளவு கஷ்டப்பட்டு நமக்கு கிடைத்தது என்று என் தலைவன் நடிக்கலேன்னா சுதந்திரம் இப்படி எல்லாம் கஸ்டபட்டு வாங்கினோம் என்று தெரியாமல் போயிருக்கும்
எங்கள் அண்ணன் நடிப்பிலும் சரி குணத்திலும் சரி உயர்ந்தவர்தான் போலியான விளம்பரம் தேடமாட்டார் கிழவியை அனைத்துபோஸ் குடுக்கமாட்டார் அவர் என்றைக்கும் உண்மையானவர் நேர்மையானவர். ஜெயலலிதாவுடன் சம்பந்தம் வைத்தார் நொந்து செத்தார்.
படத்தின் வெற்றிக்கு சிவாஜியின் நடிப்பு ஒரு முக்கிய காரணம். அதேபோல் சக்தி கிருஷ்ணசாமியின் வசனங்களும் படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. (இயக்குனர் பி ஆர் பந்துலு தெலுங்கர் என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதேபோல் கட்டபொம்மனும் தெலுங்கர்.) வீரபாண்டிய கட்டபொம்மன் படம் பற்றிய தகவல்கள் இன்னும் தொடரும்.
Every body is aware that Dialogues were one of the key highlights of the film Veera Pandia Kattabomman and mainly because of these dialogues only Shivaji got a good name.The film was dialogue oriented. Many aspiring actors including Kamal spoke these dialogues during selection of artists and suceeded.Now I find no recognition whatever has been given to the dialogue writer. Why this partisan attitude.
கட்டபொம்மன் வரலாறு!! இன்றைய தலைமுறையினர் கட்டபொம்மன் வரலாறு தெரிந்து கொள்ள நடிகர்திலகமே காரணம், யாராவது தங்களது சொந்த பணம் 100 கோடி ரூபாயை பொதுச் சேவைக்கென செலவிட முன் வருவார்களா? இருபது படங்களின் சம்பளத்தை விட்டுத்தரத்தான் மனம் சம்மதிக்குமா? ஆனால் " நடிகர்திலகம்" விட்டுக்கொடுத்திருக்கிரார், 100 கோடி ரூபாய் அளவிற்கு தனது சொந்த பணத்தை ஒரு பொதுச் சேவைக்காக மட்டுமே செலவிட்ட நிகழ்வும் உண்டு, இது போல ஏராளமான பொது நலச் சேவைகள் அவ்வப்போது தொடர்ந்து செய்து வந்திருக்கிறார், தனது சிறப்பு மிக்க நடிப்பின் மூலம் நாட்டு மக்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மனின் உயிர்த்தியாகத்தை உணர்த்திய நடிகர்திலகம் அது சினிமா என்பதோடு நின்று விடக்கூடாது என்பதற்காக கட்டபொம்மன் நினைவிடம் அமைக்க உத்தேசித்தார், அதன்படி 1969 ல் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடமான நெல்லை மாவட்டம் கயத்தாரிலேயே 47 செண்ட் நிலைத்தை விலைக்கு வாங்கி அங்கு கட்டபொம்மன் சிலை, நினைவு மண்டபம், ஸ்தூபி, கல்வெட்டுகள் என வரலாற்று ஆய்வாளர்கள் முன் வைத்த யோசனைகள் கொண்டு உருவாக்கினார், 1969 ல் திட்டத்திற்கு தேவையான மதிப்பு என ரூ27 லட்சம் மதிப்பிடப்பட்டு இறுதியாக முடிக்கப்படும் தருவாயில் ரூபாய் 42 லட்சமாக நின்றது, இது அப்போதைய தங்கத்தின் மதிப்புடன் ஒப்பிடுகையில் இன்றைய மதிப்பு ரூபாய் 100 கோடியாகும். இவ்வளவு சிறப்பாக முடிக்கப்பட்ட நினைவு மண்டபத்தை 10-07-1970 ல் திறந்து வைக்க அப்போதைய இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் முக்கிய தலைவரான நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்களை விழாக்குழு தலைவராக்கி நமது பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் திறக்கப்பட மிகப்பெரிய விழாவாக நடத்தினார் நடிகர்திலகம், இத்தனைக்கும் அப்போது தமிழக அரசு திமுக அரசாகும், முதல்வராக கலைஞர் கருணாநிதி இருந்து வந்தார், அந்த விழாவில் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் திறந்த ஜீப் மீது நின்றபடி " சிவாஜி ரசிகர்கள் மன்றம் " நீண்ட தூரம் நின்று அளித்த மரியாதையை பெருமையோடு ஏற்றுக் கொண்டார்.
சிவாஜி எண்ணற்ற படங்களில் மிக சிறப்பாக விரல் விட்டு எண்ணக்கூடிய படத்தில் அல்ல நடித்து தன் நடிப்பு திறமையை வெளிகாட்டியிருக்கிறார் அவருக்கு இந்த பரிசு எல்லாம் ஒரு பொருட்டே அல்ல
@@aanmaikuarasan7735 எஸ் எஸ் ஆர் வசனம் இடை வேலி இல்லாமல் மணப்பாடம் செய்து ஒப்பிவிப்பது போல் இருக்கும் ஏற்றம் இறக்கம் இருக்காது நிறுத்தி பேச மாட்டார் எங்கே குரலை உயர்த்தி தாழ்த்தி பேச வேண்டும் என்ற கலை தெரியாது எஸ் எஸ் ஆருக்கு
இந்தியாவில் இருந்து வெளி நாட்டில் பரிசுவாங்கிய முதல் நடிகர் சிவாஜி நா சர் பூர்வீகம் காஷ்மீர்
நடிகர்களில் அதிகமாக கொடுத்தது சிவாஜிதான் ஆனால் எதையும் விளம்பரப்படுத்துவதில்லைகர்ணனாக நடித்தது மட்டுமில்ல உண்மையான வள்ளலும் இவரே
சிவாஜி கணேசன் நடிப்பிலும் சரி வசனத்திலும் சரி மிச்சியவன் எந்த நடிகனும் இதுவரை இல்லை.
ஒங்கள ரொம்ப பாராட்ட கடமை பட்டிருக்கிறேன். நல்ல நல்ல செய்திகளை சொல்கிறீர்கள். வயதான எங்களை போன்றவர்களுக்கு திருப்தி ஏற்படுகிறது.
நடிகர் திலகம் சிவாஜி அவர்களை ஒரு வள்ளல் தன்மை அற்ற வர் என்று தான் நடிகர் வட்டம் பேசியது
ஆனால் தான்112 நடித்த கட்டபொம்மன் நடக வருமானம் த்தை கல்லூரி நூலகத்துக்கு அற்பனிதார் என்பது அவர் எவ்வளவு பெரிய வள்ளல் என்று புரிகிறது
சிவாஜி நடித்த மிக முக்கியமான படங்களை விரல்விட்டு எண்ணமுடியாது. அதற்கு பல கை விரல்கள் தேவை. சிவாஜயை விடவும் நன்றாக தெளிவாக வசனம் பேச இனி ஒருவர் பிறந்தால் தான் உண்டு.
Pp
சிவாஜி அய்யாவின் ரசிகர்கள் இன்னும் அதே உணர்வுடன்(வெறியுடன்)இருப்பது அவர் பெற்ற சாகா வரத்தின் உதாரணம்.
ஒரு திரைப்படம் உருவான விதம் மற்றும் அதிலிருந்து நுணுக்கமான விசயங்கள் தெரியவரும் போது பலமடங்கு
அதன் மதிப்பு உண்டாகிறது விளக்கும் விதம் மிகவும் அருமை
நன்றி. ஆறுமுகநாதன் சிவகங்கை
நடிப்பு கலைக்கு பெருமை சேர்க்கும் ஒரே நடிகர் சிவாஜி கணேசன்
I am always great. my sivajiganesan
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகழ் மேலும் வளரட்டும்
சிவாஜி என்றுமே நடிகர் திலகம் தான் யாராலும் அவரைப் போல் நடிக்க முடியாது
இந்தப் பட வசூலை நூலகத்திற்கு அளித்தது நூலகத்தை வளர்த்துள்ளார்.இவர் ஒரு அறிவுக் களஞ்சியம்...ஆஹா..... அண்ணா.
ஒரு நாட்டின் அதிபர், தனிநபரின் வீட்டிற்கு வந்தது, முதலும் கடைசியும் இது தான்
உலகம் போற்றும் ஒப்பற்ற தமிழின கலைஞன்...நம் தவப்புதல்வன்...உண்மையான தேசிய கலைஞன்...உண்மையில் பாரதநாட்டின் சுதந்திர போராட்ட தியாகிகளை...வீரர்களை நமக்கு அடையாளம் காட்டிய கதராடை வேந்தன்...வாழ்க அவர் புகழ்...தங்கள் சேவைக்கு மிக்க நன்றி....ஜி.சந்திரசேகரன்...அரக்கோணம்
"நடிகர் திலகம் சிவாஜி"
சிவாஜி சிங்கம்
தமிழகத்தின் தங்கம்
இந்நாட்டின் அங்கம்
மறக்க முடியுமா உங்களை
மாற்ற முடியுமா எங்களை
ஏணியாக நீர் இருந்தீர்
எறியவர்கள் உமை மறந்தார் நாங்கள் உமை மறவோம்
நாளும் உமை நினைவோம்
கடவுள்🙏🏻. சிலை எதுக்கு?
சிவாஜி எங்கள் தமிழ்க்கடவுள் ❤❤❤
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பு, உடல் மொழி, நடையுடை பாவனைகள், வசன உச்சரிப்பு இவற்றால் இப்படம் பெரும் வெற்றி பெற்றது.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
வீரபாண்டிய கட்ட பொம்மனை நேரில் பார்த்த சந்தோசம் அந்த படத்தி்ல் Shivani ஐ பார்த்தபோது. தூத்துக்குடியில் பெரிய தியேட்டரான சார்லசில் 78 நாட்கள் ஓடி சாதனை படைத்த பணம்
20ஆம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாளை போற்றி வணங்குவோம்
வாழட்டும் உங்கள் புகழ்
உலக கலைஞர்கள் எவருக்கும் கிடைக்காத பாக்கியம் தலைவர்னு சொன்னாலே உலகமகா நடிப்பு கடவுள்
👌👌👌
Super Sir
B
தங்கத் தமிழன் சிம்ம குரலோன்.உலகத்தில் ஓரே நடிகன். சிவாஜிகனேசன்.
1960ஆம் ஆண்டு எகிப்து நாட்டின் தலைநகரம் கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய ஆப்பிரிக்கத் திரைப்படவிழாவில் ஆசியாவின் சிறந்த நடிகர் என்ற பட்டத்தை சிவாஜி கணேசன் பெற்றார். மேலும் சிறந்த இசை, சிறந்த திரைப்படம் என மூன்று உயரிய விருதுகளை வாங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார்.
இரு பெரிய கண்டங்கள் உள்ளடக்கிய விழாவில் விருது வாங்கிய முதல் தமிழ்த் திரைப்படமாகவும், முதல் இந்தியப் திரைப்படமாகவும், முதல ஆசியத் திரைப்படமாகவும் வீரபாண்டிய கட்டபொம்மன் திகழ்கிறது.
எகிப்து அதிபர் நாசருடன் ஜவஹர்லால் நேரு
கெய்ரோவில் 1960ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவில் எகிப்து அதிபர் நாசரால் விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. பின்னர் அவர் இந்தியா வந்தபோது பாரதப் பிரதமர் நேருவின் அனுமதி பெற்று நடிகர் திலகம் சென்னையிலுள்ள சிறுவர்கள் திரையரங்கத்தில் (கலைவாணர் அரங்கம்) அதிபர் நாசரை வரவழைத்து மிகப்பிரம்மாண்டமான விழா எடுத்து சிறப்பித்தார். அணிசேரா நாடுகளின் முக்கியமான தலைவர் நாசரை சிறப்பித்த பெருமை இந்தியதிரைப்பட வரலாற்றில் நடிகர் திலகத்தையே சேரும்.
தனக்கு உலக அளவில் அங்கிகாரம் கிடைக்க காரணமாக இருந்த கட்டபொம்மனுக்கு அவர் தூக்கிலடப்பட்ட இடத்தை 1971ல் கயத்தாரில் 47 சென்ட் நிலம் வாங்கி கட்டபொம்மனுக்கு சிலையும், நினைவுச்சின்னமும் எழுப்பினார். 1999 ஆம் ஆண்டு இந்த இடத்தை முறைப்படி தமிழக அரசிடமே ஒப்படைத்தார்.
Before going to reception at children theatre arranged by Sivaji sir, Egypt President Nasser visited Sivaji house at Boag road Chennai. I saw this personally as a 9year old boy residing next to his house.PM Nehru gave special permission to President Nasser to visit Sivajis residence.
தெய்வம் சிவாஜி வாழ்க
Shivaji sir greatest Actor
இந்த நிகழ்ச்சி 👌👌👌
நாம் எவ்வளவுதான் அவரை புகழ்ந்தாலும் அல்லது எத்தனை விருதுகள் வழங்கினாலும் அவருக்கு நிகர் அவரே.
திரைத்துறையில் இருந்த மாபெரும் மனிதர் சமுதாயத்தில் மனிதத்தை போற்றி வளர்த்த உத்தமர்
Vazgha nadigar thilagm iyaa puzhal I'm tamil andrum sivaji rasegai 🇱🇰 🇸🇦
200, ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கட்டபொம்மனைப் பற்றி நாம் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.
கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் கூட, கட்டபொம்மன் கொள்ளையனே என்று, ஒரு விரிவான புத்தகம் எழுதியுள்ளார். அதில் பல ஆதாரங்களை குறிப்பிடுகிறார்.
எது எப்படி இருந்தாலும், அவரை நாம் நல்லவர் என்ற கோணத்திலேயே பார்ப்போம்.
Shivaji was a great actor. He will live in all walks of people. very good useful information.
World's number one best actor is nadigar thilagam shivajiganeshan
சிவாஜி ஓன்லி ஓன்
லெஜன்ட் வெளியுலகத்திற்கு
தெரியாமல் நிறைய நன்கொடைகளை கொடுத்திருக்கிறார் அவர்
நடித்த ஒவ்வோரு படமும்
ஓவ்வொரு காட்சியில் நடித்த
நடிப்பும் மாறுபட்டு ரசிக்கும்
படி இருக்கும் மற்ற நடிகர்களை
அப்படி பார்க்க நமக்கு
தோன்றாது
அ கார்முகில்
ஓசூர்
Intha padaththil "katrukodukkum inam tamilinam, athai pirar katru kodukka ninaippathu areveenam. Bale vellaiatheva, thuninthavanukku thookumedai panchu meththai, Jackson duraiidam pesum "vari,vaddi kisti, thirai,enru pesum nediya vasanam anaithume sirappu. Athilum mudalil sollappatta vasanam tamilan enraikkum perumaipada vendiya vasanam.
Super Sir tamilaaa Salute your hard work Sir tamilaaa 👏👏👏👏👏💥💥💥💥💯👏👏👏👏👏
SSR ofcourse a great actor with good delivery of dialogues. But he cannot compete with majestic voice,appearance and tone modulations of Shivaji. Shivaji's level is unthinkable for any other actor.
No actor is equivalent to padma shri Shivaji Ganeshan who is unique legend in both acting and speaking Tamil.
NOOLAGAM.............Idhaivida ulagil periyadhu edhuvum illai. GREAT SHIVAJI.
SSR நல்ல குரல் வளம் கொண்டவர்.தேளிவாகவும் பேசுவார். ஆனால் சிவாஜியை போல் ஏற்ற இயக்கத்துடனோ மற்றும் தகுந்த முகபாவனை , உடல் மொழியுடனோ பேசக்கூடியவர் அல்ல.
"திரு.சிவாஜிகணேசன் நினைத்தால்,என்னைப்போல் நடித்துவிட முடியும்.ஆனால், நான் முயன்றாலும் அவரைப்போல் நடிக்க முடியாது." என்று ஒரு பேட்டியில், உலகப் புகழ் பெற்ற ஆலிவுட் நடிகர் மார்லின் பிராண்டோ சொன்னதாக ஒரு பத்திரிகையில் நான் படித்தேன்.
Truestatement
@@sramajayam
Thank you!
இது திலகம் அவர்களுக்கு சூட்டப்பட்ட மகுடம்.
ஹாலிவுட்டில் சிவாஜிக்கு அளித்த ஒரு சிறு பாராட்டு விழாவில் மார்லன் பிராண்டோ இவ்வாறாக பாராட்டியுள்ளார்.
நன்றி நல்ல தகவல் . எங்கள் தலைவர் தமிழன்டா
As I said earlier, every 300 years only these kind of peoples born. We can't see them again. But by gods grace we are all proudly say luckily we lives when these peoples lived.
நாசர்....பெரிய தலைவர்
...
Mr Vellaisamy Sir Sivaji Sir Message 🙏 by Sivaji Anban
சுதந்திரம் எவ்வளவு கஷ்டப்பட்டு நமக்கு கிடைத்தது என்று என் தலைவன் நடிக்கலேன்னா சுதந்திரம் இப்படி எல்லாம் கஸ்டபட்டு வாங்கினோம் என்று தெரியாமல் போயிருக்கும்
kathi pidikka theriyadha ore nadigan sivaji avan nadippu oru over acting kevalamaga irukkum adhai rasikkum oru koottam
வாள் பிடித்தவன் எல்லாம் வித்தை காரணல்லா
கலை.மொழியை
கடந்த.ஒரு.படைப்பு.
நன்றி.
Thank Mr Vellaichami .Also you are nicely singing
Yes
Very Good Sir. You have created a remarkable place to my Shivaji Sir, whom I love very much
எங்கள் அண்ணன் நடிப்பிலும் சரி குணத்திலும் சரி உயர்ந்தவர்தான் போலியான விளம்பரம் தேடமாட்டார் கிழவியை அனைத்துபோஸ் குடுக்கமாட்டார் அவர் என்றைக்கும் உண்மையானவர் நேர்மையானவர். ஜெயலலிதாவுடன் சம்பந்தம் வைத்தார் நொந்து செத்தார்.
Great actor great human being
இவ்வளவு பெரிய தொகை அன்றும் இன்றும் என்றும் எந்த்த kombanum தரமுடியாது அதுதான் நடிகர் திலகம் காமராஜ் வா
சிங்கத்தமிழன் அண்ணன்சிவாஜி
சிவாஜிகணேசன் மனிதா் மட்டும் அல்ல அவா் புனிதா் அவா் நடிக்க பிறப்பெடுத்தவா் நடிகா் தெய்வம்
👌👌👌👍👍
ஊமை தேவனாய் நடித்தது o.a.k. தேவர் வெள்ளையத் தேவா நடித்தது ஜெமினி
ஊமைத்துரை...
வேராக அவர் வாழ்ந்த போதும்
விலகாது நம் தேச பற்று
வ சீனிவாசன்
புதுவை
நடிப்பின் பல்கலைக்கழகம்
படத்தின் வெற்றிக்கு சிவாஜியின் நடிப்பு ஒரு முக்கிய காரணம். அதேபோல் சக்தி கிருஷ்ணசாமியின் வசனங்களும் படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. (இயக்குனர் பி ஆர் பந்துலு தெலுங்கர் என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதேபோல் கட்டபொம்மனும் தெலுங்கர்.) வீரபாண்டிய கட்டபொம்மன் படம் பற்றிய தகவல்கள் இன்னும் தொடரும்.
அருமை
அருமை அருமை 🙏🙏
DRSHIVAJI IS DEEPLY IMPRESSING THE MIND OR FEELINGS
அறியாததை தொகுத்தும் பகிர்ந்ததும் அருமை !
Romba nandri thiru Vellaichamy .Nalla seithi.
Patrick Anand Johor Bahru Johor Malaysia
டைட்டிலில் கட்டபொம்மன் க்கு தனியாக மியூசிக் போட்டிருப்பார் ஜி.ராமநாதன்
விரபாண்டியண் படத்தில் ஜெமினி கணேசன் பகதூர் வெல்லையதேவனாக நடித்தாற்
எழுத்துப் பிழைகளை தவிர்க்கவும் நண்பரே.
பகதூர் என்பது பட்டம்
Shivaji is veerapandiya
kattaboman
Raja Raja Cholan
Karnan
Harichandra
Cheranchenguttuvan
அருமை 👌 சிறப்பு 👌
Every body is aware that Dialogues were one of the key highlights of the film Veera Pandia Kattabomman and mainly because of these dialogues only Shivaji got a good name.The film was dialogue oriented. Many aspiring actors including Kamal spoke these dialogues during selection of artists and suceeded.Now I find no recognition whatever has been given to the dialogue writer. Why this partisan attitude.
Great Great Drshivaji is great gnerous
Your presentation is very nice..Casual...
இது குண்டு சட்டில குதிரை ஓட்ற கதை இல்லை உண்மை கலைஞனுக்கு கிடைத்த கெளரவம்
Kattabomman may be a small Palayakaran, but he was the first to oppose Britishers
NT only will speak well not SSR . His voice is good as NT .That's all No one compare with NT
Arumai anna
Gamal Abdul Naser Egypt former president nadikar thilagam Sivaji Ganesan house visited 🙏 welcome
INTHA PADATHIL INBAM PONGUM PadalIL PADMINIYIN DANCE &MAKE UP SUPERAGA IRUKKUM
அவர்தான் சிவாஜி கணேசன்
Nadigar thilagam patri niraya therinthu konden.
vazga.sivajisir.pugal
Sivaji sir real karnan. he has contributed lot of funds to the nation without publicity.. Patriotic actor, kamaraj follower.
No KANNADASAN no padmini but S varalaxmi as Shivaji wife.only NT shivaji can do n succeed it.
ஆசிய ஆப்ரிக்க கண்டத்தின் சிறந்த நடிகர் விருது.இதுகூட தெரியாமல் பதிவா?
Nice message.
சிவாஜியின் உயரம் 5 அடி அல்ல.... நீஙகள் தேவை இல்லாத விஷயங்களை தவறாக பதிவிட வேண்டாம்...
Baratha Rathana verudhu veerapandiya katta pommanukku koduthirukka vendum
ஜெமினி கணேசன் வெள்ளையத்தேவன் charater ல தானே நடிப்பார்.
ஊமைத்துரையாய் நடித்தவர் ஜெமினி கணேசன் இல்லை. வெள்ளையத்தேவனாக நடித்தார்.
நல்ல தகவல்
ஐயா ஜெமினி - வெள்ளைய தேவன்!
வள்ளல் சிவாஜியின் புகழ் நீடூழி வாழ்க
தப்பா சொல்லாதைங்க ஊமைதுறை ஒ ஏ கே தேவர் .வெள்ளயத்தேவன் ஜெமினி
Veryverythankyouayya
Shivaji is great
ஜெமினி நடித்த பாத்திரம் வெள்ளைய தேவன் , ஊமைத்துரை அல்ல
Miga SIRAPPU Anna magilchi
சிவாஜி நடிப்பிலும் சரி வஞன உச்சரிபபிலும் சரி அவரை யாரும் நிகராக செய்ய முடியாது
கட்டபொம்மன் வரலாறு!!
இன்றைய தலைமுறையினர் கட்டபொம்மன் வரலாறு தெரிந்து கொள்ள நடிகர்திலகமே காரணம்,
யாராவது தங்களது சொந்த பணம் 100 கோடி ரூபாயை பொதுச் சேவைக்கென செலவிட முன் வருவார்களா?
இருபது படங்களின் சம்பளத்தை விட்டுத்தரத்தான் மனம் சம்மதிக்குமா?
ஆனால் " நடிகர்திலகம்" விட்டுக்கொடுத்திருக்கிரார், 100 கோடி ரூபாய் அளவிற்கு தனது சொந்த பணத்தை ஒரு பொதுச் சேவைக்காக மட்டுமே செலவிட்ட நிகழ்வும் உண்டு,
இது போல ஏராளமான பொது நலச் சேவைகள் அவ்வப்போது தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்,
தனது சிறப்பு மிக்க நடிப்பின் மூலம் நாட்டு மக்களுக்கு வீரபாண்டிய கட்டபொம்மனின் உயிர்த்தியாகத்தை உணர்த்திய நடிகர்திலகம் அது சினிமா என்பதோடு நின்று விடக்கூடாது என்பதற்காக கட்டபொம்மன் நினைவிடம் அமைக்க உத்தேசித்தார், அதன்படி 1969 ல் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடமான நெல்லை மாவட்டம் கயத்தாரிலேயே 47 செண்ட் நிலைத்தை விலைக்கு வாங்கி அங்கு கட்டபொம்மன் சிலை, நினைவு மண்டபம், ஸ்தூபி, கல்வெட்டுகள் என வரலாற்று ஆய்வாளர்கள் முன் வைத்த யோசனைகள் கொண்டு உருவாக்கினார், 1969 ல் திட்டத்திற்கு தேவையான மதிப்பு என ரூ27 லட்சம் மதிப்பிடப்பட்டு இறுதியாக முடிக்கப்படும் தருவாயில் ரூபாய் 42 லட்சமாக நின்றது,
இது அப்போதைய தங்கத்தின் மதிப்புடன் ஒப்பிடுகையில் இன்றைய மதிப்பு ரூபாய் 100 கோடியாகும். இவ்வளவு சிறப்பாக
முடிக்கப்பட்ட நினைவு மண்டபத்தை 10-07-1970 ல் திறந்து வைக்க அப்போதைய இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் முக்கிய தலைவரான நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்களை விழாக்குழு தலைவராக்கி நமது பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் திறக்கப்பட மிகப்பெரிய விழாவாக நடத்தினார் நடிகர்திலகம்,
இத்தனைக்கும் அப்போது தமிழக அரசு திமுக அரசாகும், முதல்வராக கலைஞர் கருணாநிதி இருந்து வந்தார்,
அந்த விழாவில் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் திறந்த ஜீப் மீது நின்றபடி " சிவாஜி ரசிகர்கள் மன்றம் " நீண்ட தூரம் நின்று அளித்த மரியாதையை பெருமையோடு ஏற்றுக் கொண்டார்.
Really very nice and attahasam attahasamana picture of Sivaji and the explanation by Mr Vellaichamy super
Ok
Muthamil eyal elsai natagam natagamtamillukkahaĢOd sent sivaji to earth
Super super
Thankyou
சிவாஜி பேசும் வசனங்கள் எற்ற இறக்கத்துடன் தெள்ளிவாக இருக்கும் இவருக்கு பிறகு தான் S.S.R
சிவாஜி எண்ணற்ற படங்களில் மிக சிறப்பாக விரல் விட்டு எண்ணக்கூடிய படத்தில் அல்ல நடித்து தன் நடிப்பு திறமையை வெளிகாட்டியிருக்கிறார் அவருக்கு இந்த பரிசு எல்லாம் ஒரு பொருட்டே அல்ல
In Veerapandiya kattapoman film, Ommaithurai Role acted by OAK Devar . NOT Gemini
வெள்ளைய தேவன் கதாபாத்திரத்துக்கு தான் எஸ்எஸ்ஆர் நடிப்பதாக இருந்தது.அவர் வழி தவறியதால் ஜெமினி அந்த கதாபாத்திரத்தை வென்றார்.
நடிகர் திலகத்தை விட SSR நன்றாக வசனம் பேசுவார் என்கிற தகவல் தவறானது.
S.S.R.இன் தமிழ் உச்சரிப்பு கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.
@@aanmaikuarasan7735 Sivaji modulations dailouge delivery face expressions wow vazhga SIVAJI valarga avar pugazh ❤️
You are right Mr. Naresh. SSR can deliver dialogues well but not better than SHIVAJI
@@aanmaikuarasan7735 எஸ் எஸ் ஆர் வசனம் இடை வேலி இல்லாமல் மணப்பாடம் செய்து ஒப்பிவிப்பது போல் இருக்கும் ஏற்றம் இறக்கம் இருக்காது நிறுத்தி பேச மாட்டார் எங்கே குரலை உயர்த்தி தாழ்த்தி பேச வேண்டும் என்ற கலை தெரியாது எஸ் எஸ் ஆருக்கு
@@RajaRaja-gd4fm நான் சொன்னது அழகு தமிழை உச்சரிப்பதில் வல்லவர் எஸ்.எஸ்.ஆர். என்பதுதான்.மற்றபடி நீங்கள் சொல்வது ஏற்றுக் கொள்ள தக்கதுதான்.
One and only Padmashri, Padmabhushan Dr Sivaji Ayyaa