காற்றுகென்ன வேலி கடலுக்கென்ன மூடி பாடல் | katruku ena veli song | S. Janaki | M. S. Viswanathan .
Vložit
- čas přidán 30. 05. 2022
- #kamal #sujatha #rajini #oldsongs #tamilsongs #4koldsongs
காற்றுகென்ன வேலி கடலுக்கென்ன மூடி பாடல் | katruku ena veli song | S. Janaki | M. S. Viswanathan . Tamil Lyrics in Description .
Movie : Avargal
Music : M. S. Viswanathan
Song : Kaatrukkenna Veli
Singers : S. Janaki
Lyrics : Kannadasan
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
குழு : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ
பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆ
குழு : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ
பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆ ஹா
ஹா ஹா ஹா ஹா
குழு : ஹா ஹா ஹா
ஹா ஹா
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
குழு : ஆஹா
ஆஆ ஹா
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
குழு : ………………………………..
பெண் : ஆஹா ஆஹா
பெண் : { நான் வானிலே
மேகமாய் பாடுவேன்
பாடல் ஒன்று நான்
பூமியில் தோகை போல்
ஆடுவேன் ஆடல் ஒன்று } (2)
பெண் : கன்று குட்டி
துள்ளும் போது காலில்
என்ன கட்டு பாடு காலம்
என்னை வாழ்த்தும் போது
ஆசைக்கென்ன தட்டு பாடு
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது
குழு : ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹா
………………………………..
பெண் : தேர் கொண்டு
வா தென்றலே இன்று
நான் என்னை கண்டேன்
சீர் கொண்டு வா சொந்தமே
இன்று தான் பெண்மை
கொண்டேன்
பெண் : பிள்ளை பெற்றும்
பிள்ளை ஆனேன் பேசி
பேசி கிள்ளை ஆனேன்
கோவில் விட்டு கோவில்
போவேன் குற்றம் என்ன
ஏற்று கொள்வேன்
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது
குழு : ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹா - Zábava
கன்று குட்டி
துள்ளும் போது காலில்
என்ன கட்டு பாடு காலம்
என்னை வாழ்த்தும் போது
ஆசைக்கென்ன தட்டு பாடு..............🧡
ஈடு இணையற்ற இசைக்குயில் அம்மாவின் இனிய குரலுக்கு என்றும் அடிமை
எஸ்🌹🙏🙋
இந்த பழய படம் எல்லாம் ரீலீஸ் காலத்துல யாரிடமு கள்ளம் கபடம் இல்லா காலம் இப்பவா சொல்லவே வேண்டாம் இருந்தாளும் பழய நினைவுகள் வந்தது
Unmai❤
காற்றுக்கென்ன வேலி
கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் பொங்கும் போது
விலங்குகள் ஏது
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கவிதை நயத்துக்கு எல்லையே யில்லை என்று புரிகிறது
கேடு கெட்ட கணவனிடமிருந்து பிரிந்த மனைவியின் சந்தோசமான மனநிலை.... பெரும்பாலான பெண்களுக்கு மரணம் வரை நிம்மதி இல்லை...
உண்மை. வேறு மார்கமின்றி குழந்தைகளுக்காகவும் நாம் நேசித்தது உண்மை தானே அதற்காகவும் வாழ்கின்றோம்.
Illai indha song kalyanathukku munnal varum song.
@@kpr6270 see the full movie.
@@kpr6270s second marriage
பெண்களை மட்டும் குறிப்பிட்டு சாெல்லாதீர்கள் அடங்காப்பிடாரி மனைவியிடம் மாட்டிக்காெண்டு அவஸ்தை படும் என்பாேன்ற ஆண்களும் உண்டு
பிள்ளைபெற்றும் பிள்ளையானேன் பேசிப்பேசி கிள்ளையானேன் கந்தர்வ கண்ணதாசா எப்படிமறப்போம் உன்னை
கங்கையாக பெருகும் மங்கையின் மனம் சங்குக்குள் அடங்கி விடாது .. பெண்ணின் இல்லை ... இல்லை .. பெண் பெண்மையாக மலர்ந்த பெருமிதத்தின் கற்பனை .. சமைந்த பெண்மை சொந்தங்களிடம் சீர் கேட்கும் அழகு ... கரைபுரண்ட வெள்ளமாக கவிஞரின் உபமானங்களில் .. சூப்பர் இம்போஸ்டு காட்சிகளில் நீர்வீழ்ச்சியாய் ஆர்ப்பரிக்கும் பாலச்சந்தரின் கைவண்ணம் 'பூக்களை பறிக்காதீர்கள்'.. ஆஹா ..
கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள் அற்புதம்
இந்தப் பாடலைக் கேட்கும்போது இதயமே வலிக்கிறது
மன்னர் இசையில் ஒரு காவிய பாடல்
இந்த பாடலில் ஜானகி அம்மாள் ஹஸ்கி வாய்ஸ் சூப்பர்
திருவெறும்பூர் எலைட் தியேட்டர் ல பார்த்த படம்,அவர்கள் திரைப்படம்
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
ஆஹா
ஆஆ ஹா
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
ஆஹா ஆஹா
நான் வானிலே
மேகமாய் பாடுவேன்
பாடல் ஒன்று நான்
பூமியில் தோகை போல்
ஆடுவேன் ஆடல் ஒன்று
கன்று குட்டி
துள்ளும் போது காலில்
என்ன கட்டு பாடு காலம்
என்னை வாழ்த்தும் போது
ஆசைக்கென்ன தட்டு பாடு
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது
ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹா
தேர் கொண்டு
வா தென்றலே இன்று
நான் என்னை கண்டேன்
சீர் கொண்டு வா சொந்தமே
இன்று தான் பெண்மை
கொண்டேன்
பிள்ளை பெற்றும்
பிள்ளை ஆனேன் பேசி
பேசி கிள்ளை ஆனேன்
கோவில் விட்டு கோவில்
போவேன் குற்றம் என்ன
ஏற்று கொள்வேன்
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது
சூப்பர்🙋
சூப்பர்
Super song 🎉🎉🎉
வயலின் இசை அலைபோல் எழுந்து
நெஞ்சை அள்ளுகிறது.
ஆமாம்
மிகவும் ரசித்து பார்த்த படம். எல்லோர் நடிப்பும் அருமை. பாடல்கள் அனைத்தும் சூப்பர்
Ahaa…aaa…aaa…aaa…
Female : Ahaa…aaa…aaa…aaa…aa…
Chorus : Ahaa…aaa…aaa…aaa…
Female : Ahaa…aaa…aaa…aaa…aa…
Haa haa haa haa haa
Chorus : Haa haa haa haa haa
Female : Kaatrukkenna veli
Kadalukkenna moodi
Gangai vellam sangukkullae
Adangi vidaadhu
Mangai nenjam pongumbodhu
Vilangugal yedhu
Chorus : Ahaa…aaa…haaa…
Female : Kaatrukkenna veli
Kadalukkenna moodi
Gangai vellam sangukkullae
Adangi vidaadhu
Mangai nenjam pongumbodhu
Vilangugal yedhu
Chorus : ……………………………….
Female : Ahaaa…..ahaaaaa….
Female : {Naan vaanilae
Maegamaai paaduven
Paadal ondru
Naan bhoomiyil
Thogaipol aaduven
Aadal ondru} (2)
Female : Kandrukkutti thullumbodhu
Kaalil enna kattuppaadu
Kaalam ennai vaazhthumbodhu
Aasaikkenna thattuppaadu
Female : Kaatrukkenna veli
Kadalukkenna moodi
Gangai vellam sangukkullae
Adangi vidaadhu
Mangai nenjam pongumbodhu
Vilangugal yedhu
Chorus : Ahaa…aaa…haaa…
Ahaa…aaa…haaa…
…………………………………..
Female : Thaer konduvaa
Thendralae indru naan
Ennai kanden
Seer konduvaa
Sondhamae indru dhaan
Penmai konden
Female : Pillai petrum pillai aanen
Pesi pesi killai aanen
Kovil vittu kovil poven
Kutram enna yetru kolven
Female : Kaatrukkenna veli
Kadalukkenna moodi
Gangai vellam sangukkullae
Adangi vidaadhu
Mangai nenjam pongumbodhu
Vilangugal yedhu
Chorus : Ahaa…aaa…haaa…
Ahaa…aaa…haaa…
Ahaa…aaa…haaa…
மனம் கங்கை வெள்ளமாய் பொங்குகிறது கட்டுப்படத்தமுடியாமல்...
Msv, Janaki, kannadasan, kb best combination for ever.....
MSV KB Kannadasan Susheelamma the best combo
இதுபோன்ற பாடல்களை வண்ணம்ஆக்கவேண்டும்.
பெண்ணைபோற்றும்கவியரசர்
Janaki amma voice super 😍😍😍😍😍
என்ன முகம் பாவனை அருமை
முக்கல் முனகல் பாடளுக்கு மத்தியில் ஜானகி அம்மா விற்கு கவுரவம் மரியாதை தந்த பாடல். அதான் msv
Single parent now trending but in 80 s kb sir expressed by sujatha. Great artist
மனதை மயக்கிய பாடர்கள்...❤❤❤❤❤❤❤❤
FeNtAstiC joB siR, congratulations K Dhasan, Great M.S.V siR. . Ty
Msv always great
No one can replace his place
Ie signature of msv
பாடல் வரிகள் அருமை
Kannadhasan,Msv,Janaki. Soooper
Intha paattu ennoooda devi amma ku mattum thaan
கருத்துகள் நிறைந்த பாடல்
the good ol days when superstar was the story
Sujatha actions super old song l like it.
அருமையான பாடல் வரிகள்👍
S
குழு : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ
பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆ
குழு : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ
பெண் : ஆஹா ஆஆ
ஆஆ ஆஆ ஆ ஹா
ஹா ஹா ஹா ஹா
குழு : ஹா ஹா ஹா
ஹா ஹா
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
குழு : ஆஹா
ஆஆ ஹா
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
குழு : ………………………………..
பெண் : ஆஹா ஆஹா
பெண் : { நான் வானிலே
மேகமாய் பாடுவேன்
பாடல் ஒன்று நான்
பூமியில் தோகை போல்
ஆடுவேன் ஆடல் ஒன்று } (2)
பெண் : கன்று குட்டி
துள்ளும் போது காலில்
என்ன கட்டு பாடு காலம்
என்னை வாழ்த்தும் போது
ஆசைக்கென்ன தட்டு பாடு
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது
குழு : ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹா
………………………………..
பெண் : தேர் கொண்டு
வா தென்றலே இன்று
நான் என்னை கண்டேன்
சீர் கொண்டு வா சொந்தமே
இன்று தான் பெண்மை
கொண்டேன்
பெண் : பிள்ளை பெற்றும்
பிள்ளை ஆனேன் பேசி
பேசி கிள்ளை ஆனேன்
கோவில் விட்டு கோவில்
போவேன் குற்றம் என்ன
ஏற்று கொள்வேன்
பெண் : காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது
குழு : ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹா
அருமையான பாடல்கள் 💐 த
What a humming!! Awesome Janaki amma voice
In the Mean time this song , super joB. K thasan , MSV Sir good job 👍
This song gave courage to ladies. What a wonen could do for her love is verywell said. In fact love is a matter of women. Meanigful song. Love is fort of women. 24-8-23.
Wonderful what a voice it is Janski amma vow
Spr song❤❤❤
அருமையான பாடல்.🎉
அருமையான பாடல்
Class voice of Janaki Amma..
Nalla velai intha patta savarathukulla kettuttom ,intha patta minjarathukku pattu kiddaiyaadhu
இந்தப் பாட்டின் உடைய வருகையில் வரிகள் தமிழில் பதிவு செய்ய வேண்டும் ஆ வடிவேல் கரூர் மாவட்டம்
இந்தப் பாட்டின் உடைய வரிகள் அனைத்தும் தமிழில் பதிவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் பா வடிவேல் கரூர் மாவட்டம்
Voice and 🎶 super 18.1.2024
thanks
Kannadasanvarigal.suppar
Super Good
Super 11.10.22
Appreciate you mind explain the song
Good songs no death msv kannadasan in living this songs
SRI MM.MSV❤🎺👍👍🙂
Super song❤❤❤❤
மறக்கமுடியாவலிகள்நிறைந்தவரிகள்கவிஞரைமிஞ்சயாரால்முடியும்
Supper🙏🍍
Nice song
Beautiful song 💕
Super song.Ever green
My favorite
1:39 வேண்டும் என்று
MSV க்கு நிகர் அவரே ......
❤❤❤
My favourite song
👍🌹🙏🏼
❤❤❤❤
❤
MSV KAVIARASAR MAGIC
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉🎉🎉🎉
Yes😢
கேட்டு கேட்டு கிள்ளாடி ஆகிய கிள்ளை ஆனேன் குழந்தை ஈன்றும் பிள்ளைபோல் இருந்த நான் என்கிறார் நாயகி?
Mmmm
Euthupala padal enemal varathu
Cinacinanadai.nadandh
Movie name plz
Avargal Movie . Thank You For Your Command . Please Support my Channel .
அவர்கள்
Justice for Srimathi 🎉🎉🎉
Supper🍍🙏
❤