மலரே குறிஞ்சி மலரே Malarae Kurinji Malarae Song
Vložit
- čas přidán 18. 03. 2023
- Singers : K. J. Yesudas and S. Janaki
Music by : M. S. Viswanathan
Male : Malarae… kurinji malarae…
Female : Malarae… kurinji malarae…
Male : Thalaivan sooda nee malarndhaai
Pirandha payanai nee adaindhaai
Male : Malarae kurinji malarae…
Female : Yaar madi sumandhu
Thaan pirandhaalum
Thaai madi marandhu
Thalaivanai saerum
Pennennum pirappallavo
Male : Kodi arumbaaga
Chediyinil thondri
Kovilil vaazhum dhaevanai saerum
Malarae nee pennallavo
Male : Naayagan nizhalae
Naayagi ennum
Kaaviyam solli kazhuthinil minnum
Magalae un thirumaangalyam
Female : Thaai vazhi sondham
Aayiram irundhum
Thalaivanin anbil vilaivadhu thaanae
Uravennum saamraajiyam
Male : Thalaivan sooda nee malarndhaai
Pirandha payanai nee adaindhaai
Male : Malarae kurinji malarae…
Female : Paadidum kaattrae
Paravaiyin inamae
Pani malai thodaril
Paaindhidum nadhiyae
Ododi vaarungalaen
Male : Paal manam ondru
Poo manam ondru
Kaadhalil indru
Kalandhadhu kandu
Both : Nal vaazhthu koorungalaen
Both : Thalaivan sooda nee malarndhaai
Pirandha payanai nee adaindhaai
Female : Malarae kurinji malarae
Male : Malarae kurinji malarae…
பாடகர்கள் : கே. ஜே யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : மலரே… குறிஞ்சி மலரே…
பெண் : மலரே… குறிஞ்சி மலரே…
ஆண் : தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
ஆண் : மலரே… குறிஞ்சி மலரே…
பெண் : யார் மடி சுமந்து
தான் பிறந்தாலும்
தாய் மடி மறந்து
தலைவனை சேரும்
பெண்ணென்னும் பிறப்பல்லவோ
ஆண் : கொடி அரும்பாக
செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனை சேரும்
மலரே நீ பெண்ணல்லவோ
ஆண் : நாயகன் நிழலே
நாயகி என்னும்
காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்
மகளே உன் திருமாங்கல்யம்
பெண் : தாய் வழி சொந்தம்
ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில் விளைவது தானே
உறவென்னும் சாம்ராஜ்ஜியம்
ஆண் : தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
ஆண் : மலரே… குறிஞ்சி மலரே…
பெண் : பாடிடும் காற்றே
பறவையின் இனமே
பனி மலைத்தொடரில்
பாய்ந்திடும் நதியே
ஓடோடி வாருங்களே
ஆண் : பால் மனம் ஒன்று
பூ மணம் ஒன்று
காதலில் இன்று
கலந்தது கண்டு
இருவர் : நல்வாழ்த்து கூறுங்களே
இருவர் : தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
பெண் : மலரே குறிஞ்சி மலரே
ஆண் : மலரே குறிஞ்சி மலரே… - Hudba
ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத ஒரு பாடல்.... பாட்டின் மெட்டு,பாடல் வரிகள்,பாடும் குரல்கள், பாடலின் காட்சிகள்,என ஒன்றையொன்று மிஞ்சி நிற்கிறது எப்போது கேட்டாலும் புதுமையாக இளமையாக நம்மை எங்கோ அழைத்து செல்கிறது....
🎉 ஶ்ரீ அபிராமி செந்தில்🙏
எந்த காலத்திலும் இனி இப்படி வரப்போவது இல்லை இது போன்ற. காலம், பாடல்கள் வரப்போவது இல்லை. அது பொற்காலம்.
எத்தனை முறை கேட்டாலும் / பார்த்தாலும் தெவிட்டாது
சிவாஜி- மஞ்சுளா ஜோடி இளமை
இந்த இடம் தான் தலைக் காவிரி. காவிரி உற்பத்தி ஆகும் இடம். மடிக்கேரி , கர்நாடக
ஆண்டுகள் பல கடந்தும் மனம் வீசும் குறிஞ்சி மலர் தான் இந்த பாடல் வரிகள்
பிறந்த பயனை நீ அடைந்தாய் ... எவ்வளவு அர்த்தம் அழகான வரிகள்...
இப்பொழுது எனக்கு வயது 62 நடக்கிறது.இந்த ப்பாடலை ககேட்கும்பொழுது என்னுடைய இளமைக்காலம் நினைவிற்கு வருகிறது.என்ன ஒரு அழகான பாடல்.அருமை
மெல்லிசை மண்ணரின் இசையில் மயங்கதாவர் எவரும் இல்லை
கானக் கந்தர்வன் ஏசுதாஸ் அவர்களின் குரலை ஆயிரம் முறை கேட்டாலும் சலிப்பதில்லை
எஸ்🙋
நூறு விழுக்காடு உண்மை
@@user-ii4ux2bb5u விழுக்காடு. என்றால். என்ன. ஐயா🌹
@@arumugam8109 சதவீதம்
@@arumugam8109சதவிகிதம் அய்யா
எங்கள் தமிழ் கவிஞன் போல உலகத்திலேயே வேறு எந்த கவிஞனும் பிறந்ததில்லை இனி பிறக்க போவதும் இல்லை
கே ஜே ஜேசுதாஸ் அய்யா குரல்.. எஸ் ஜானகி அம்மா குரல்.. எம் எஸ் விஸ்வநாதன் ஐயா மியூசிக் அருமை..
ரசிகர்களின் மனதில் எப்போதும் வாடாத மலர்,,,,,,!
ஜஸஸச😊
எந்த காலத்தில் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். KJ ஜேசுதாஸ் குரல் பலாசுளை. தேன் கலந்து குடிக்க எப்படி இருக்கும். அருமை
100% உண்மை நண்பரே.
Yes gir
கவிஞ்சரே உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
🙏🙏🙏
வாலி
கவிஞரே.
கவிஞர் வாலியின் உணர்வுபூர்வமான வரிகள்
மெல்லிசை மன்னரின்
இதயம் தடவும் இசை
நினைவுகளில் ஏதோ.,...
சொல்லத் தெரியவில்லை.
சொந்தம் வேறு உறவு வேறு இந்த பாடல்களைநன்றாக கேட்டுப்பாருங்கள் ....
Thanks dear ❤
Nandri thola 🙏
வணக்கம்
@@mohamadhali6738 வணக்கம்
இப்படி ஒரு இசையும் பாடலும் இனி எப்போதும். வரப்போவதில்லை....
இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும்...
வாழ்க இசைத்தமிழ்....
இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயில்களுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தமிழ்த்தாய் சார்பாக
நான் எட்டு வயதில் பார்த்த படம் சார்.ஆயிரம் தடவயாவது பார்த்திருப்பேன்.எனக்கு வயது58
கௌரி மனோகரி ராகத்தில் அமைந்த அருமையான பாடல்?
Yes
என்ன இராகம் என்று தேடினேன் கிடைத்துவிட்டது
I am from Kerala but truly,Tamil Language is so poetic,compared to other Southern Indian languages.
Such a wonderful lyricist is now not available in Tamil industries .
@@ramvenkatesh9554👍🏻👍🏻
Lyrics good
But not able to understand
Each language is unique in its own way. But still your appreciation for Tamil shows your big heart.
@@KrMurugaBarathiAMIEThis song is about the relationship between a husband and wife. Kurinji is a flower which blooms once in twelve years. The husband compares her wife with that flower.
2024 ✋நான் ரசித்து கேட்கிறேன் ❤
Naanum sister🌹🌹🌹🌹
❤
உலகம் உள்ளவரை இந்த பாடல் இருக்கும். மெல்லிசை மன்னரின் மாயாஜாலம் இந்த பாடல்
@@anbuarivu8031😮aA😮😮😮😮😮
Yes me
Sir MSV,KJY and SJanaki Amma what a combination immortal music legends
கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக தினமும் ஒருமுறையாவது கேடபேன் எனக்கு தெரிந்த வரையில் கவிஞர் கண்ணதாசன் மாதரி ஒரு கவிஞர் உலகத்தில் பிறந்தது இல்லை இனி பிறக்க போவதுமில்லை
This song written by poet vaali not kannadasan
இனிமையான பாடல்.......
அன்னைத் தமிழ் தாலாட்டு...
அன்பில் வரும் தேனூற்று...
பிள்ளைத் தமிழ் மொழிகேட்டு துள்ளி எழும் இசைப் பாட்டு
இசையும் தமிழும் நகமும் சதையும் போல இணைந்தே இருப்பவை...
வர்னிக்க வார்த்தைகள் இல்லை.வாழ்த்துக்கள்.
இந்தப்பாடலை பிடிக்காதவர்கலே இருக்கமாட்டார்கள். எனக்கு மிகவும் பிடித்த பாடல் 26..07..24
உயிரோட்டமான பாடல்.😊
என் மாமா விரும்பி கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று ஆனால் இனி வரும் நாட்களில் இந்த பாடல்களை கேட்க அவர் இல்லை 😢 இன்றுடன் 20 நாட்கள் கடந்து விட்டது 😢 நிரந்தரமில்லாத மனித வாழ்க்கை 😭
இந்த இடம் தல காவேரி. காவேரி ஆறு தோன்றும் இடம்.
I am from Bihar but I love Tamil language and songs from marhaba biryani kotturpuram marhaba biryani taramani Chennai ❤️❤️❤️❤️❤️ love all india ns
பாடலும் ஒலி ஒளி பதிவும் என்னை அந்த இடத்திற்கே அழைத்து சென்றுவிடும். இளமையின் காதல் மனதில் ரீங்காரமிடும். அதுவே என் தமிழ் பாடலின் பெருமை.
சிவாஜி கணேசன் சார் அவரே பாடுவதுபோல் நிஜத்தின் நிஜமாக அத்துனை நடிப்பிலும் அவருக்கு அவரே நிகர்
என்றும் எங்கள் இதய தெய்வம் ஐயா சிவாஜி அவர்கள் புகழ் வாழ்க
Jesudas and Janaki mesmerising voice and Msv astonishing composing takes me to my child hood happy days of life
எனக்கு மிகவும் பிடித்த பாடல் கெளரி மனோஹரி ராகம் மிகவும் அற்புதம் ❤️❤️❤️❤️🌹🙏🏿🙏🏿
காவிரி கருவாகி வரும் இடம்............... புல்லாங்குழல் இசை இனிமை...... அழகு மஞ்சுளா 💋💋
Dassettan voice super namikkunnu janakiama also
I am very proud to say that myself and my family members are very big fans of one and only Nadigar thilagam Sivaji Ganesan Sir.
அருமை கேட்டு கொண்டே இருக்கலாம்
Excellent Actor Sir Sivagi Ganeshan if any one can beat him ? never ever no one can't replace him Gratest Nadikar Thilakam
இதுப்போல பாடல்கள் இனி யாரும் எழுதவும் முடியாது இதுப்போல நடிக்கவும் முடியாது
எவ்வளவு அழகு....இந்த பாடலை எம் ஜி ஆர் ரசித்து இருப்பாரா
Ya😊1s
பாத்துட்டு வயிற்றெரிச்சல் பட்டு இருப்பார்
நிச்சயம் ரசித்திருப்பார்.அவர் தமிழக முதல்வராக இருந்தபோது வெளிநாட்டு தூதுவர்கள் தமிழ்கலாச்சாரத்தை தெறிந்து கொள்ள விரும்பியபோது தான் நடித்த படங்களை அவர்களுக்கு போட்டுக்காட்டாமல் தன்தம்பி நடித்த தில்லானா மோகனாம்பாள் படத்தை போட்டுக் காட்டியவர் எம்.ஜீ.ஆர்.
நிச்சயமாக ரசித்து இருப்பார்
அவர் மிகச் சிறந்த ரசிகர்
@@karunagaranramanujadasan7308
உண்மைதான்
அரசு அதிகாரிகள் முதல்வர் MGR ஐ திருப்திபடுத்த வேண்டும் என எண்ணி MGR நடித்த உலகம் சுற்றும் வாலிபன் படத்தை திரையிடலாம் என ஆலோசனை சொன்ன போது அதனை மறுத்து உலகம் சுற்றும் வாலிபன் படம் முழுவதுமாக வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட திரைபடம், அதில் நமது கலாச்சாரம் வெளிபடும் என கூறி நடிகர்திலகம் நடித்த தில்லாண மோகனாம்பாள் திரை காவியத்தை வெளிநாட்டு விருந்தினர்களுக்கு திரையிட்டு காட்டும்படி அதிகாரிகளுக்கு MGR உத்தரவிட்டார் என்றும், அதனை அறிந்த சிவாஜி நெகிழ்ந்து போனார் என்றும் ஒரு தகவல் உண்டு
SUPER SONG MY FAVORITE SONG K.J. YESUDAS VOICE SUPER. SHIVAGI GANASAN MANJULA CHEMISTRY SUPER
Super “Old Is Gold “Classical Miracle Song 🎵 “
தலைவன் சூடா நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய்ய்.............❤
MS viswanathan,An only one music emporer ever in Tamil movies,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Great sivaji sir 🙏🙏🙏
எத்தனை எத்தனை யுகங்கள் ஆனாலும் ரசிக்க முடியும் தலைவரின் படங்களை
எத்தனை அழகான பாடல் என்டீன ஏஜ் வயதில் கேட்டது இதை எப்போது கேட்டாலும் என் இளமைகாலம நினைவு வரும
MSV + கான கந்தர்வன்+ கவிஞர். மெகா கூட்டணி ஹிட் பாடல்.
பாடல் வாலி.
அற்புத பாடல் வரிகள்,அமைதியான இசை
Legendary poet VAALI ayya
எம் எஸ் வி யை யாரும் வெல்ல முடியாது இது சத்தியம்!
80 பாட்டு எழுதியவர் talent.8000 பாட்டு எழுதியவர் வல்கரா? 8000 பாட்டுமா?
சிவாஜி மஞ்சுளா... இருவரும் கணவன், மனைவி... போல் மிக நெருங்கி நடித்தது அருமை கேட்டுகிட்டே இருக்கலாம்...
❤❤ என்றென்றும் சுகமானது ❤❤❤❤
மெல்லிசை மன்னரின் இசை யாகம் இந்த பாடல்
பாடலின் வரிகள் மனதை மயக்கும் தன்மை
அய்யோ ?இறைவா?இவர்கள் எல்லாம் எங்கே? இறைவா! அற்புதம்! அற்புதம்.
அற்புதமான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்🙏💯👉 சிவாஜி கணேசன் மற்றும் மஞ்சு லாசோடிப்ரமாதம்
Super song
😂அருமையான பாடல்
Super ❤
@@veeramanigovindraj🙏🐦
@@rathamanirathamani5415🙏🍍
தமிழர் தலைவன் ஆளுமை தொடரும் என்றைக்கும் அவர் ரசிகராக இருப்பதில் பெருமை
இசையில் இதய அறுவை சிகிச்சை 🎉🎉🎉🎉
சுப்பர்பாடல்நன்றிதலைவ❤❤❤❤❤❤❤❤
சூப்பர்
அருமை msv kja janaki
Very beautiful song by my very favourite singers
This song dedicated to my Husband
ஜெயலலிதா மற்றும் மஞ்சுளா எம்ஜிஆர் மூலம் புகழ் அடைந்தார்கள் ஆனால் சிவாஜி உடன் நடித்ததால் சிறந்த நடிகை என்ற அந்தஸ்தை அடைந்தார்கள்
திருக்கோவிலூர் ஹீதர் தியேட்டரில் பார்த்த படம்.
Yes super film
காலத்தால் அழியாத வரிகள்
I can’t stop watching this song. Love this song so much ❤
ஆண் : மலரே… குறிஞ்சி மலரே…
பெண் : மலரே… குறிஞ்சி மலரே…
ஆண் : தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
ஆண் : மலரே… குறிஞ்சி மலரே…
பெண் : யார் மடி சுமந்து
தான் பிறந்தாலும்
தாய் மடி மறந்து
தலைவனை சேரும்
பெண்ணென்னும் பிறப்பல்லவோ
ஆண் : கொடி அரும்பாக
செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனை சேரும்
மலரே நீ பெண்ணல்லவோ
ஆண் : நாயகன் நிழலே
நாயகி என்னும்
காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்
மகளே உன் திருமாங்கல்யம்
பெண் : தாய் வழி சொந்தம்
ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில் விளைவது தானே
உறவென்னும் சாம்ராஜ்ஜியம்
ஆண் : தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
ஆண் : மலரே… குறிஞ்சி மலரே…
பெண் : பாடிடும் காற்றே
பறவையின் இனமே
பனி மலைத்தொடரில்
பாய்ந்திடும் நதியே
ஓடோடி வாருங்களே
ஆண் : பால் மனம் ஒன்று
பூ மணம் ஒன்று
காதலில் இன்று
கலந்தது கண்டு
இருவர் : நல்வாழ்த்து கூறுங்களே
இருவர் : தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
பெண் : மலரே குறிஞ்சி மலரே
ஆண் : மலரே குறிஞ்சி மலரே…
tamil chat room
Other Songs from Dr. Siva Album
Kadhal Sariththiraththai Padikka Vaarungal Song Lyrics
Kadhal
சூப்பர் song
Super song
Very nice song ❤❤❤
பாடகர்கள் : கே. ஜே யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : மலரே… குறிஞ்சி மலரே…
பெண் : மலரே… குறிஞ்சி மலரே…
ஆண் : தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
ஆண் : மலரே… குறிஞ்சி மலரே…
பெண் : யார் மடி சுமந்து
தான் பிறந்தாலும்
தாய் மடி மறந்து
தலைவனை சேரும்
பெண்ணென்னும் பிறப்பல்லவோ
ஆண் : கொடி அரும்பாக
செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனை சேரும்
மலரே நீ பெண்ணல்லவோ
ஆண் : நாயகன் நிழலே
நாயகி என்னும்
காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்
மகளே உன் திருமாங்கல்யம்
பெண் : தாய் வழி சொந்தம்
ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில் விளைவது தானே
உறவென்னும் சாம்ராஜ்ஜியம்
ஆண் : தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
ஆண் : மலரே… குறிஞ்சி மலரே…
பெண் : பாடிடும் காற்றே
பறவையின் இனமே
பனி மலைத்தொடரில்
பாய்ந்திடும் நதியே
ஓடோடி வாருங்களே
ஆண் : பால் மனம் ஒன்று
பூ மணம் ஒன்று
காதலில் இன்று
கலந்தது கண்டு
இருவர் : நல்வாழ்த்து கூறுங்களே
இருவர் : தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
பெண் : மலரே குறிஞ்சி மலரே
ஆண் : மலரே குறிஞ்சி மலரே…
Only msv stand music our god gift💗💗💗❤💗
அற்புதமானப்பாடல்
🙏🍍
இனிமையோ.இனிமை
My elder sister's favourite song
Super song l like it.
ദാസേട്ടൻ ജാനകിയമ്മ ... ഗംഭീരം
Welton
Ennorrudan perunduvaranum indha song edukkaradukku
எனக்கு பிடித்த பாடல்
Nan sagumbothu entha song ketukonde saga vendum.
Kadalin Kadal ❤️❤️❤️❤️❤️
Nice location, good actor actress jesudoss voice, MS iyya music, Kannadhadhasan poet. Excellent
It's talacauvery in Coorg district Karnataka...where River Cauvery starts flowing from there 🙏
my favourite place
Song by Vali.
பாடலை எழுதியது வாலி
I love this song dedicate for my Dr husband❤❤❤❤❤
My favourite song.dedicate my lovely sweet husband 😊😊😊😊
kathal sarithirathai song oliparappavum thanks
வாணி ஜேசு ஜெய் சித்ரா கோவர்த்தனன் இசை... பாடல் வரிகள்... எக்காலத்திலும்...
06:04:2024 இப்போது கேட்கும் நாள்...
Classic! so sweet, manohram 🌹
அருமை பாட்டு music ...... கேட்டு கொண்டே இருக்கலாம்
Unakkakave nan valkeren 👍🏻👍🏻👍🏻👍🏻👌👌👌
Thalaivaa❤❤❤
அருமைசார்பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Very very super song
Evergreen malar.. ❤❤❤
❤❤ என் மலர் என் மனைவி ❤❤
❤❤ என் மனைவி ❤❤