ஏங்க நான் 68 ல் பிறந்தவன். இளையராஜா இசையோடு எங்கள் வாலிபம் வளர்ந்தது. ஒரு பதினந்த வயசுல அலைகள் ஓய்வதில்லை படம் பார்த்தா எப்படி இருக்கும். ஆயிரம் தாமரை மொட்டுக்களே.... நினைச்சா இப்பவும் ....... மீசைமுளைக்கிற வயசுக்கு போகனும்னு ஆசை😀😀😀
2024 இல் நான் கேட்கிறேன்...இந்த படம் 1985 இல் வந்தது என நினைக்கிறேன்...வீட்டில் வீடியோ கேசட் வாடகைக்கு வாங்கி வந்து போட்டு பார்த்தோம்...இப்போதும் எனக்கு அந்த நாளுக்கு சென்று வந்த நினைவுகள்... இசைக்கு தான் எத்தனை மகிமை...வாழ்க இன்னும் பல்லாண்டு எம் இளையராஜா...இசைராஜா....❤❤❤❤
சிப்பிக்குள் முத்து படத்தில் இடம் பெற்ற பாடல் துள்ளி துள்ளி நீ பாடம்மா. S.P.பாலசுப்பிரமணியம், ஜானகி இருவரின் குரல்வளம் அருமை. கமலஹாசன், ராதிகா இருவரின் நடிப்பு, நடனம் அருமை.
I'm from kerala.....I think tamil is the sweetest language I have ever experienced....my dad was driver,in my childhood he used to play this song in our car...I enjoyed a lot of ilayaraja song.....missing a lot dear spb sir❤❤❤❤❤
@sameer reddy colloquial Tamil is nasty which is not considered at all. I talk about chentamil which is the literary language and the sweetest. All old Tamil songs are penned in chentamil and are evergreen Hits
இந்த பாடலில் ஜானகி அம்மா குறைவாக பாடினாலும் ஜானகி அம்மாவே இந்த பாடலுக்கு உயிர் கொடுத்தவர்.. What a sweet voice, modulation, expression, laughing, dynamics S.Janaki amma...
நான் இந்த மண்ணில் உயிர் வாழும் வரை இந்த இனிமையான பாட்டை கேட்டுக்கொண்டே இருப்பேன்.இதற்காக உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களையும் இரு கரம் கூப்பி வணங்குகிறேன்
நிசரிம பநிசரி நிரி ரிசநி பம பநிசஆஆஆ நி பம ரிமரீ நீ சா தா நனனாதா ன நா ததரீ நாஆஆஆஅஆஅ இது நம்ம திருவிழாவுல பாடுற சீதாம்மா பாட்டு துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா அஹான் ஹா நீ கண்ணீர் விட்டால் ஹ்ம்ம்ம் சின்ன மனம் தாங்காதம்மா ஹஹஹஹா துள்ளி துள்ளி நீ பாடம்மா ம்ம்ம்ஆஅஆஅ சீதையம்மா நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா ஆஅ ஆஆ. ஆஆஆஆ.ஆஆ..ஆஅ துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி ஹ்ம்ம் நீ பாடம்மா சீதையம்மா கட்டிய தாலி உண்மை என்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய் கட்டிய தாலி உண்மை என்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய் மன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன தாயே தீயில் மூழ்கி அட தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய் நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே (2) நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா (2) இரவென்றால் மறுநாளே விடியும் உன் தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும் அன்பு கொண்டு நீ ஆடு காலம் கூடும் பூப்போடு அன்பில்லை நான் ஆட ஹ. தோல் இல்லை நான் பூப்போட துள்ளி துள்ளி துள்ளி
What a great performance by Kamal sir!!!!!! He is an extraordinary genius. While actually he knows all types of dances including bharathanatiyam, he lived as a character and danced like a innocent fellow!!!!! Hats off to you Kamal sir.🙏👌 01/September/2020
நான் குழந்தையாக இருக்கும் போது என் அம்மா இந்தப் பாடலைப் பாடுவாள்... இப்போது எனக்கு 30 வயதாகிறது.. இன்னும் எனக்கு அந்த உணர்வு இருக்கிறது... சமீபத்தில் என் அம்மா இறந்துவிட்டார்.
Kamala, this movie,is not a dancer. He was almost like a child.but still he understands how miserable life is. In those days,when a young woman becomes a widow she as to suffer silently. The telugu version n the tamil version r both masterpieces. Radhika had also acted very well.
பாடும் நிலா #SPB... 16 மொழிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி, மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பாடகர் #SP_பாலசுப்ரமணியம் அவர்கள் #கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 1.04 pm மணிக்கு மண்ணுலகை விட்டு மறைந்தார்... நீங்கள் மறைந்தாலும், உம் பாடல்கள் தமிழ் மொழி உள்ளளவும் கேட்டுக்கொண்டே இருக்கும்.
I became slightly spastic child because of a bad father .I have come up so many ladders today because of my hard work but still I have the difficulty to accept a successful person myself .this song is and movie is really enjoyed by me n number of times
கட்டிய thaali உண்மை யென்று nee அந்த raamanai nambi vandhai மன்னவன் உன்னை marathathena un கண்ணீர் kaanam nanaithathena thaaye thiyil mulgi ne thamarai pola vandhaineedi மட்டும் uragaathu nenje nenje nee thaangu 😅😢❤😅😮😮 what a line
Really sir,u deserved to be an Oscar winning actor,what an genius acting feel like a immatured act performance with a superb composing by isai gnani,genius genius
సీతమ్మ వారి వనవాసం సమయంలో సీతమ్మ తల్లి పడ్డ ఆవేదన ఈ పాట ద్వారా మనకి కన్పిస్తుంది. నిజంగా ఆ సమయంలో వాల్మీకి మహారుషుల వారు ఇలానే ఓదార్చారు ఏమో అనిపిస్తుంది. మొదటి చరణంలో అండగా ఉండాల్సిన రాములవారు మరల వనవాసంకి పంపించారని గుండేలేని మనిషిలా నిన్ను కొండల్లో కోనల్లో వదిలేసాడు అని, అగ్నిపరీక్ష పెట్టినప్పుడు అగ్ని ప్రవేశం చేసి పునీత అయిన నీవు మళ్ళీ నెగ్గుతావ్ మళ్ళీ నీ రాములోరి సన్నిధి వెళ్తావ్ అని అలాగే రెండో చరణంలో చుట్టూ వున్న చెట్లు నీకు తోబుట్టువులు, రాములవారి గురించి ఆలోచిస్తూ వచ్చే నీ కన్నీరే ఆకలి దప్పులు తీరుస్తాయ్ అని మళ్ళీ ఆ రాములోరిని కలిసే మహద్భాగ్యం అతిత్వరలోనే వస్తుంది అని కవి చాలా చక్కగా వర్ణించారు.. 🙏
Aaru, aatrumanalveli, pakkathil oru kovil, nizhal tharum marangal.... Place itself poetic.. With raja sirs music its divine to hear n see.... Radhika mam also a versatile actor.... 💕❤️
2021ல் இந்த பாடலை கேட்டு ரசித்து மகிழ்ந்த இளையராஜா ரசிகர்கள் ஓரு லைக் போடுங்க
mjhjjkkkkj
2022 ல் கூட கேட்கிறோம் ஏன் தமிழும் தமிழ் மக்களும் இருக்கும் வரை இது போன்ற பாடல்களும் இசையும் இருக்கும் இதற்கு அழிவு இல்லை
ஏங்க நான் 68 ல் பிறந்தவன். இளையராஜா இசையோடு எங்கள் வாலிபம் வளர்ந்தது. ஒரு பதினந்த வயசுல அலைகள் ஓய்வதில்லை படம் பார்த்தா எப்படி இருக்கும். ஆயிரம் தாமரை மொட்டுக்களே....
நினைச்சா இப்பவும் ....... மீசைமுளைக்கிற வயசுக்கு போகனும்னு ஆசை😀😀😀
Beautiful composition. Excellent voices and music. Takes us to a different plane..🙏
Like already pottovitaen
எஸ் பிபி சார்..தனது குரலில்..ஒவ்வொரு இந்தியனின் இதயத்தில்... வாழ்கிறார்..❤❤❤
czcams.com/video/hvljGPeLprc/video.htmlsi=TZM3nIXvDQ7PfnLk❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பாலு சார் இல்லாத வருத்தத்தில் இந்தப்பாடல் கண்ணீரை வரவைக்கிறது. RIP Balu sir.
czcams.com/video/YItO_J8k2iU/video.htmlsi=DZP2d6WCjKHO6qrr
My sweety most like this song
தாளம் தப்பி ஆடுகிறான் ஒரு அற்புதமான சாஸ்திரீய நடனகலைஞன். ஆச்சரியம்.
ஒரு மனப் பிறழ்வானவன் ஆடும் நடனம்
இப்படி தானிருக்கும்.
@@shobanaspb3473 yes
My favourite song. SBB SIR AND S. JANAKI AMMA VOICE GREAT
Valkai mulusum rasikalam intha alagana song
Yes it requires genius to dance like that!
2024 இல் நான் கேட்கிறேன்...இந்த படம் 1985 இல் வந்தது என நினைக்கிறேன்...வீட்டில் வீடியோ கேசட் வாடகைக்கு வாங்கி வந்து போட்டு பார்த்தோம்...இப்போதும் எனக்கு அந்த நாளுக்கு சென்று வந்த நினைவுகள்... இசைக்கு தான் எத்தனை மகிமை...வாழ்க இன்னும் பல்லாண்டு எம் இளையராஜா...இசைராஜா....❤❤❤❤
2024 September 5
குரலை கேட்கும்போது கண்ணீர் வருவது தவிர்க்க இயலாததாகி விட்டது.. எஸ் பி பி என்னும் மகா கலைஞன்...
. M.
Unmai
எஸ் பி பி ஐயா அவர்கள் ஒரு சரித்திரம், அதிசயம், சகாப்தம்..
Yes friend
czcams.com/video/YItO_J8k2iU/video.htmlsi=DZP2d6WCjKHO6qrr
பாடலை கேட்டேன், கேட்டுக்கொண்டுருக்கிறேன், கேட்டுக்கொண்டுருப்பேன்
சிப்பிக்குள் முத்து படத்தில் இடம் பெற்ற பாடல் துள்ளி துள்ளி நீ பாடம்மா. S.P.பாலசுப்பிரமணியம், ஜானகி இருவரின் குரல்வளம் அருமை. கமலஹாசன், ராதிகா இருவரின் நடிப்பு, நடனம் அருமை.
இசைஞானி இசையுடன் அனைவரும் சேரும் போது கேட்கவா வேண்டும்
I'm from kerala.....I think tamil is the sweetest language I have ever experienced....my dad was driver,in my childhood he used to play this song in our car...I enjoyed a lot of ilayaraja song.....missing a lot dear spb sir❤❤❤❤❤
He never said other languages are bad.. He did not have exposure... Relax Telugu friends ;)
@sameer reddy colloquial Tamil is nasty which is not considered at all. I talk about chentamil which is the literary language and the sweetest. All old Tamil songs are penned in chentamil and are evergreen Hits
Only malayalees can feel Tamil sweetness compared to other dravidians and keralites craze for Tamil songs prove it..
Ok. Anyway SPB voice is so good in this Tamil song than telugu version of same song.
Orginal telugu
இந்த பாடலில் ஜானகி அம்மா குறைவாக பாடினாலும் ஜானகி அம்மாவே இந்த பாடலுக்கு உயிர் கொடுத்தவர்.. What a sweet voice, modulation, expression, laughing, dynamics S.Janaki amma...
true 👍
Oru ullagaa maha nayagan dance therrinthavaan onnum therriyyathavanpolaa seiiuum dance (kastamana vellai) super
இராம காவியம் + கமலின் மாறிய நடனம் + ஹம்மிங் + படமாக்கப்பட்ட இடம் எல்லாமே ஜோர்.
கவிஞர் வைரமுத்து அவர்கள் இலக்கியத் தரத்துடன் எழுதிய அருமையான பாடல்
No. They just translated from telugu to Tami.
@@SRXHXTH what song
இனிமேல் இந்த ராகத்தில் எந்த ஒரு இசையமைப்பாளர் வந்தாலும் எங்களுடைய இளையராஜா போல் என்றென்றும் யாரும் வரமுடியாது.
God is gift Raja sir.
The Legend RAJA sir 🎉🎉
இந்த பாடலுக்கு....கண்ணீர் வரவில்லை என்றால் அவை கண்களே அல்ல....
கேட்க கேட்க தெவிட்டாத கானம்.இரவாப்புகழ் பெற்ற கவிஞன்.
ஜானகியம்மா பாடினால் துள்ளாத மனமும் துள்ளும்!!!.அருமை அம்மா!!!!
Musicqueen Musicqueen Thank you Sir
55rr5555555555555555555555555555555555555
உண்மை
S
Mm super ra sonninga
கமல் ஒரு சிறந்த நடிகன்...யாரும் இணையில்லா கலைஞன்
நான் இந்த மண்ணில் உயிர் வாழும் வரை இந்த இனிமையான பாட்டை கேட்டுக்கொண்டே இருப்பேன்.இதற்காக உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களையும் இரு கரம் கூப்பி வணங்குகிறேன்
It is true, e actor in the world
Spb சார் உங்களின் குரலுக்கு மண்ணுலகம் உள்ள வரை அழிவில்லை ❤❤❤🎉🎉🎉🌺🌺🌺🙏🙏🙏🙏🙏
நான் சிறு வயதிலேயே கணவரை இழந்த விட்டேன்.இப். பாடல் வரிகள் எனக்காக பாடியது போல உணர்கிறேன்.
😢😢 sorry for lose
பரதம் தெரிந்த கமலுக்கு ஆடல் தெரியாமல் ஆடுபவர் போல் ஆட எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்து இருப்பார் இந்த பாடலில்
Really super... Raja sir music🎶 and SPB sir voice and kamal... Good combination
Uma Charan PLO p pic
Unmai, Kamal school of cinema industry
இவர் போல் ஒருவர் உண்டோ
அவர் ஒரு சிறந்த நடிகர்
அற்புதமான அதிசயமான ஓர் பாடல் வாழ்க ஞானி
Spb யை இழந்த சோகத்தில் அவரை தேடி தேடி இரசிக்கிறேன்!
அப்படித்தான் நீங்கள் இதை இரசிக்க வந்தீர்களா?
Sep-2020
S
S
Avar pattai kekum poluthu alugai varugurathu sir
ஆமாம்....
Unmai
பிறவி கலைஞன், இனி யாரும் இவர் போல் வருவது அதிசியம்
2050 ல் கூட .... நான் உயிருடன் இருந்தால்.... இது போன்ற தெய்வீக உயிரோட்டமான ஆபாச வரிகள் இல்லாத பாடல்களை ரசிப்பேன்
Yes, same feeling
Ellaam video layum idhe comment podreengalae eppadi...
O
100% true
Super Sir 🤝🤝👌👌
Oru ദിവസം തന്നെ എത്ര പ്രാവശ്യം കേൾക്കുകയും കാണുകയും ചെയ്യുമെന്നറിയില്ല 👌
Vow
அருமையான பாடல் கண்களில் நீரையும் மனதை நெகிழ வைக்கும் பாடல்
👌
😁
நிசரிம பநிசரி
நிரி ரிசநி பம
பநிசஆஆஆ நி பம ரிமரீ
நீ சா
தா நனனாதா ன
நா
ததரீ
நாஆஆஆஅஆஅ
இது நம்ம
திருவிழாவுல பாடுற
சீதாம்மா பாட்டு
துள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதையம்மா
அஹான் ஹா
நீ கண்ணீர் விட்டால்
ஹ்ம்ம்ம்
சின்ன மனம் தாங்காதம்மா
ஹஹஹஹா
துள்ளி துள்ளி நீ பாடம்மா
ம்ம்ம்ஆஅஆஅ
சீதையம்மா
நீ
கண்ணீர் விட்டால்
சின்ன மனம் தாங்காதம்மா
ஆஅ ஆஆ.
ஆஆஆஆ.ஆஆ..ஆஅ
துள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதையம்மா
துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி ஹ்ம்ம்
நீ பாடம்மா
சீதையம்மா
கட்டிய தாலி உண்மை என்று
நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
கட்டிய தாலி உண்மை என்று
நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
மன்னவன் உன்னை மறந்ததென்ன
உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
தாயே தீயில் மூழ்கி
அட தண்ணீரில் தாமரை
போல நீ வந்தாய்
நீதி மட்டும் உறங்காது
நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு
நீதி மட்டும் உறங்காது
நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு
துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதையம்மா
துன்பம் என்றும் ஆணுக்கல்ல
அது அன்றும் இன்றும் பெண்களுக்கே (2)
நீ அன்று சிந்திய கண்ணீரில்
இந்த பூமியும் வானமும்
நனைந்ததம்மா (2)
இரவென்றால் மறுநாளே விடியும்
உன் தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்
அன்பு கொண்டு நீ ஆடு
காலம் கூடும் பூப்போடு
அன்பில்லை நான் ஆட ஹ.
தோல் இல்லை நான் பூப்போட
துள்ளி துள்ளி துள்ளி
பாடலுக்கு வயது 33 .இன்றும் இனிமை. அப்பாவின் இசையில் அம்மாவின் குரலிலும்.பாலுவின் குரலும் தேனில் தோய்த்து பலா.இதற்கு மேலும் சொல்ல வேண்டுமா. பாபு சேலம்.
Boominathannadarajan mnm S P P 👍👍👍❤❤❤💯💯🙏🙏
1985 .
கலைஞன் கல்லறையில் தூங்கினாலும் அவன் குரல் தூங்கவில்லை
எஸ் பி பாலசுப்ரமணியம்... நினைவிருக்கும் வரை நெஞ்சிலிருக்கும் உனது குரல்...😭😭
அதுவே கலையின் சக்தி என்றும். யாராலும் அழிக்க முடியாது
நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும் வானமும் நனைந்ததென்ன ❤ என்ன வைர வரிகள்
துன்பம் என்று ம் ஆண்க்கு அல்ல அது அன்று இன்றும் பொண்களுக்கே எத்தனை உண்மை
enaku aluga aluga ya varudhu .
Im first
அ ரு மை
அழகான ஆழமான வரிகள் வலிகள்
கவிதைக்கு பொய் அழகு...
தாளம் தப்பி.. அதில் ஒரு magic.. Excellent master piece of உலக நாயகன் கமல்ஹாசன் sir..
Thanks to k vishwanath this film director
எங்கள் ஜானகி🌷 அம்மா 3ம் வகுப்பு மட்டுமே படித்தவர். இசையில் டாக்டர் பட்டம் வாங்கியவர்
Enna sir solreenga
ஜானகி அம்மாவிற்கு ஈடு இணை கொடுத்து எந்த ஒருவராலும் பாட முடியாது.... ஜானகி அம்மா சரஸ்வதி
Yes engal jaanagi
@@balamurugansaravanan9283 ff
Very Nice so cutte lovely superbe wonderful 🤍❣🤍🕊
என்ன ஒரு அற்புதமான பாடல்
உளம் உருகி அது கண்டு ஊன் உருகி, கலந்துவே நின் காணத்தோடு
Spp
அழுகை 😭 வருகிறது.
உன்னை நினைத்து
I love spp Daddy
கட்டிய தாலி உண்மை என்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய்...என்ன உயிரோட்டமான வரிகள்..defines my life...
Unmai arumai
பாட்டோட ஆரம்பத்துலயே தெரிஞ்சு போச்சு மத்யமாவதி ராகம் என்று...!!! 🙂ராகதேவன் ❤
பாடலை கேட்கும் போது புரியாத விளி நீர் சுரக்கும்
விழி நீர்
கண்டிப்பா கண்ணீர் வருது
@@mangalakumar3127 i
பாடலைக் கேட்கும் போது ஏதோ கண்களில் கண்ணீர் துளிகள்...
Unmai
എത്രകേട്ടാലും മതിവരാത്ത ഗാനം കമൽ ഹാസന്റെ പഴയ കാലത്തെ അഭിനയ മുഹൂർത്തങ്ങൾ
പൌളി
எஸ் பி அவர்களின் குரலை கேட்டு ரசிக்க காதுகள் இரண்டு போதவில்லை
Yes true
True...and his voice touches the listener's soul..
ஒரு பிறவி போதாது
Aiepods vaangunga😂
கிராமம் என்றுமே சொர்க்கம் தான்..
இயற்கை நிறைந்த சூழல்..
அருமை ஒளி பதிவு
What a great performance by Kamal sir!!!!!! He is an extraordinary genius. While actually he knows all types of dances including bharathanatiyam, he lived as a character and danced like a innocent fellow!!!!!
Hats off to you Kamal sir.🙏👌
01/September/2020
என்ன அருமையாக பாடல் நன்றி ராஜா ஐயா, பாலு ஐயா, ஜானகி அம்மா
മനസ്സിന് ഏറെ സന്തോഷം നൽകുന്ന,,,, കമൽ സർ,, ഇളയരാജ സർ,, SP B സർ കൂട്ട് കെട്ട്,,,,, അടിപൊളി,,,,,
തീർച്ചയായും ❤️🥰
இந்த படமே இந்த தலைமுறைக்கு ஒரு படமாக இருக்கும் அன்புக்காக ஏங்கும் அனைத்து நெஞ்சங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டுகிறேன்...
சீதை அம்மா பகவான் ஸ்ரீ ராமபிரனையும் எவ்வளவு அழகாக போற்றி பாடலை பாடியுள்ளார்கள். அதற்கு இசை யும் சேர்ந்து இளையராஜா அவர்கள் தனிபிறவி தான்.
S.P.B. சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று என்றும் மறக்காத பாடல்❤❤❤❤❤❤
குழல் இனிது..இளையராஜா
நடனம் இனிது ...கமல்
குரல் இனிது...பாலு
காட்சி இனிது...விஸ்வநாதன்
ராகம் இனிது ...ஜானகி
நான் குழந்தையாக இருக்கும் போது என் அம்மா இந்தப் பாடலைப் பாடுவாள்... இப்போது எனக்கு 30 வயதாகிறது.. இன்னும் எனக்கு அந்த உணர்வு இருக்கிறது... சமீபத்தில் என் அம்மா இறந்துவிட்டார்.
Her blessings will be with u forever. Love from ur neighbour❤
சூப்பர் பாடல் கேட்டு கொண்டே இருக்கலாம்
இதை எழுதிய
கவிஞருக்கும் இசை
அமைத்த இசை
ஞானிக்கும்
பாராட்டுக்கள்.
Magical voice of SPB Sir.
Immortal voice.
இந்தப் பாடலின் புல்லாங்குழலில் இருந்து புறப்பட்டு வரும் இசையில் மூங்கில் காடுகளும் மயங்கும்..!
நான் முதன் முதலில் இந்த பாடலை கேட்ட உடனே பிடித்து விட்டது😍😍(08/02/2022)தினமும் கேட்கிறேன்👏👏🤩🤩
ராதிகாவின் எதார்த்தமான நடிப்பு exellent
தாயே தீயில் மூழ்கி அட தண்ணீரில் தாமைரை போல நீ வந்தாய்....
POO . S . P . Poo means ena name tell me.
What a beautiful song.
❤❤❤❤❤❤❤❤❤
Ilayaraja, SP and Janakiyamma....
No words...... to appreciate...
Love this one.... more and more....
Kamal's innocent performance super.
Again he missed National award to Om Puri
இந்த பாடலில் இனிமையான நினைவுகள் வெகுளியான நடிப்பு திறன் sppயின் குரல் வலம் அனைத்தும் இனிமை சுகமான கீதம்
Andha Kalam ini varuma,ippadi songs missed by this generation
Athe.antha nalla makkal veendum varuvan namma ullathil..........allava
@@mkshanmughan lpl pl ppp LP LP look look look p LM l plop pl l LP LP pp
Yes realy
Anakuthereyadhu
Those days my mom used to say same comment on her days good songs were given only
குரோம்பேட்டை
வெற்றி தியேட்டரில்
ஓர் வியாழக்கிழமை ரிலீஸ்
கமல் என்றால் அவ்வளவு பிடிக்கும்
அரசியலில் அல்ல
எஸ் பி பி அவர்களின் துள்ளல் மற்றும் சோகம் நிறைந்த பாடல்.
அருமையான நடிகன் பழப்போன அரசியலில் நுழையாமல் இருந்துருக்கலம்,அதுதான் வருதம்தமா இருக்கிறது
Yes correct, who is to tell him
அரசியல் புனிதமானது இவர்கள்தான் அரசியலை பாழக்கியவர்.🦎
உண்மை.நடிகனாக இருந்தபோது நேசித்த உள்ளங்களில் நானும் ஓருவன்.அரசியலில் வந்தவுடன்னே காறி துப்புவர்களில் நானும் ஓருவன்
பகுத்தறிவு இருந்தால் இரண்டையும் எளிதில் புரிந்து கொள்ளலாம். இது உலக யதார்த்தம், குறை சொல்ல சொல்லவில்லை.
பாழாப்போன
vairamuthu,viswanath,raja,kamal,janaki,spb great joner superp
Kamala, this movie,is not a dancer. He was almost like a child.but still he understands how miserable life is. In those days,when a young woman becomes a widow she as to suffer silently. The telugu version n the tamil version r both masterpieces. Radhika had also acted very well.
துன்பம். என்றும். ஆணுக்கல்ல. அது. அன்றும்இன்றும்பெண்களுக்கே👌👌👌👌👌👌👌👌😭😭😭😭😭😭
S
பாடும் நிலா #SPB...
16 மொழிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி,
மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பாடகர்
#SP_பாலசுப்ரமணியம் அவர்கள்
#கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில்,
இன்று பிற்பகல் 1.04 pm மணிக்கு மண்ணுலகை விட்டு மறைந்தார்...
நீங்கள் மறைந்தாலும், உம் பாடல்கள்
தமிழ் மொழி உள்ளளவும் கேட்டுக்கொண்டே இருக்கும்.
Kettaal theerathirundral mathi yendru thondruthu...
നല്ല ഗാനം.. 👍
I like director’s vision, in those days he thought about remarriage of a widow, great thinking.
Suer
K. Vishwanath sir
Beautiful Madhyamavati ragam. Dont understand how maestro composes such brilliant song on a ragam just of 5 swaras...
Thunbam என்றும் aankualla athu endrum பெண்கள் கேள் nee angu sinthiya Kannril intha bhoomiyum vaanamum nanaithamma😢😢இராவென்றால் marunaal vidiyum un thothathil apoothu pookal மலரும்😢😢
I became slightly spastic child because of a bad father .I have come up so many ladders today because of my hard work but still I have the difficulty to accept a successful person myself .this song is and movie is really enjoyed by me n number of times
Truely inspiring... Keep travelling... Your success and happiness ain't far.
தெலுகிளும் வெற்றிகொடி கட்டியவர் நம்ம ராஜா வாழ்கஇசைஞானி
3 லெஜெண்ட் உம் கமல், ராதிகா உம் செமயா பண்ணி இருகாங்க நினைவுகள் மறக்க முடியாது
இசை கடவுள் இசைஞானி இளையராஜாவின் இந்த உயிரோட்டமான பாடலை இப்ப யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.???
RIP SPB Sir.. This song is so soothing and gives a positivity. Great combination of SPB Sir, Janakiyamma and Ilayaraja sir....Legends
28.9.23 இரவு 11.05
வேதனையுடன் வருபவர்களுக்கு இப்பாடல் வேடந்தாங்கல் ஆக மாறி
தஞ்சமளிக்கிறது
We miss you SPB sir 😭...... Mesmerising voice ❤️❤️
இறக்கும் தருவாயிலும் SPB அவர்களின் பாடலை கேட்டுக்கொண்டே இறக்க வேண்டும் எனத் தோன்றுகிறது .......அந்த அளவுக்கு அடிமை நான் இவரது குரலுக்கு
Kamal sir please give us more films like this.Politic is very ditch
Yes sir
Yes don't go politics
Nallavanga yaravathu varatum sir
Enga Kamal sir
இசைக்கு எல்லா தாய் நீ, நீயே அம்மா தாயம்மா! ஜானகி அம்மா
Neeyandru sinthiya kanneeril line... That portion dance action by kamal is very very nice & superb❤
Excellent song by Raja sir
Lovely sung by spb sir and janaki Amma. Great
கடினமான நடனத்தை கூட மிக எளிதாக செய்திருக்கிறார் கமல்.அருமை
நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு..(தாங்கு)
Spb sir
என்றும் என்னுள்
வாழ்ந்து கொண்டு
இருக்கின்றீர்கள்
பாலு சார் Miss u
துன்பம் அன்றும் இன்றும் என்றும் பெண்களுக்கு அருமையான வரிகள்
கட்டிய thaali உண்மை யென்று nee அந்த raamanai nambi vandhai மன்னவன் உன்னை marathathena un கண்ணீர் kaanam nanaithathena thaaye thiyil mulgi ne thamarai pola vandhaineedi மட்டும் uragaathu nenje nenje nee thaangu 😅😢❤😅😮😮 what a line
அவளுக்கு ஆதரவாக..அன்பாக...ஒரு உறவு!
இனி இல்லை ..மனக்கவலை!!👍20/5/23
பாடல் வரிகள்
குரல்
இசை
உயிரோட்டம்
அதன் மேலும் ஒர் முத்தாய்ப்பாக
காதல் மன்னன் நடிப்பு
அருமை அருமை
Really sir,u deserved to be an Oscar winning actor,what an genius acting feel like a immatured act performance with a superb composing by isai gnani,genius genius
సీతమ్మ వారి వనవాసం సమయంలో సీతమ్మ తల్లి పడ్డ ఆవేదన ఈ పాట ద్వారా మనకి కన్పిస్తుంది. నిజంగా ఆ సమయంలో వాల్మీకి మహారుషుల వారు ఇలానే ఓదార్చారు ఏమో అనిపిస్తుంది. మొదటి చరణంలో అండగా ఉండాల్సిన రాములవారు మరల వనవాసంకి పంపించారని గుండేలేని మనిషిలా నిన్ను కొండల్లో కోనల్లో వదిలేసాడు అని, అగ్నిపరీక్ష పెట్టినప్పుడు అగ్ని ప్రవేశం చేసి పునీత అయిన నీవు మళ్ళీ నెగ్గుతావ్ మళ్ళీ నీ రాములోరి సన్నిధి వెళ్తావ్ అని అలాగే రెండో చరణంలో చుట్టూ వున్న చెట్లు నీకు తోబుట్టువులు, రాములవారి గురించి ఆలోచిస్తూ వచ్చే నీ కన్నీరే ఆకలి దప్పులు తీరుస్తాయ్ అని మళ్ళీ ఆ రాములోరిని కలిసే మహద్భాగ్యం అతిత్వరలోనే వస్తుంది అని కవి చాలా చక్కగా వర్ణించారు.. 🙏
இந்தப்பாடலையும் காட்சிகளையும்
கேட்கவும் பார்க்கவும் ஆயிரம் கண்
கள் வேண்டும் இசைஞானி ஐயா🤗
அழகு பாடல் மிகவும் அழகு சீதையம்மா🙏
Yes
நல்ல நடனம் தொிந்த கமல் நடனம் தெரியாதது போல் நடிப்பது எவ்வளவு கடினம் என்று திரு எம்.ஜி.ஆர் அவர்களே கமலை பாராட்டியுள்ளாா் இந்த படத்தை பாா்த்து.
SPB Sir, I always pray God to give you a very long and healthy life.
Let us pray for his soul brother
This song is very good.
ஆயிரம் எந்திரங்கள் வந்தாலும் இந்த பாடல் துள்ளி துள்ளிக்கு ஏற்ப உலக நாயகனின் நடன அசைவுகளுக்கு ஈடாகுமா
Aaru, aatrumanalveli, pakkathil oru kovil, nizhal tharum marangal.... Place itself poetic.. With raja sirs music its divine to hear n see.... Radhika mam also a versatile actor.... 💕❤️
This is srirangapatinam mysore
We people never ever have a song like this even after hundreds year
மிகவும் அழகான பாடல் வரிகள் மிகுந்த மகிழ்ச்சி
துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே
19 വയസ്സുള്ള എനിക്കും ഈ പാട്ടിനോടാണ് പ്രിയം 😍
E..pattu maathram alla.......SPB Sir ..nte ella....Tamil songs ellam. Honey aanu.......Sister.😍😍😍😍