இப்போது சென்னை போக் ரோடில் உள்ள வீடு சிவாஜியால் கட்டப்பட்டது அதற்கு முன்னால் இந்த வீடு கலைவாணருக்கு சொந்தமானது.இதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு. கலைவாணர் உடல் நலமின்றி மருத்துவ மனையில் இருந்தபோது யாரும் அவருக்கு உதவவில்லை.சிவாஜி மட்டுமே பொருளுதவி செய்ததோடு தினமும் சென்று பார்த்து வருவார். அப்படி ஒரு நாள் சென்று பார்த்தபோது கலைவாணர் தலையணைக்கு கீழே வைத்திருந்த பத்திரத்தை எடுத்து கொடுத்தார் அது போக் ரோடில் உள்ள அவரது வீட்டை சிவாஜி பெயருக்கு எழுதியது. சிவாஜி எவ்வளவோ மறுத்தும் " இது எனக்குப் பிறகு இந்த வீட்டில் ஒரு கலைஞர்தான் வாழவேண்டும் அந்த நோக்கில் இதை கொடுக்கிறேன் " என்று சொன்ன பிறகே சிவாஜி அதை பெற்றுக்கொண்டு பின்னர் இப்போதுள்ள வீட்டை கட்டினார். தான் சரியாக படிக்காமல் போனதை நினைவு கூற சென்னையின் வீட்டின் உச்சத்தில் அரை டராயர் அரைக்கை சட்டை அணிந்த எளிய தோற்றமுள்ள சிறுவன் கையில் விரித்த புத்தகத்துடன் அமர்ந்திருக்கும் சிற்பம் இருக்கும். அதே போல் சிறுவன் சிற்பம் சூரக்கோட்டை பண்ணை வீட்டின் நுழைவில் இருக்கும். இது தவிர ஒரத்தநாடு மன்னார்குடி சாலையில் ஒக்கநாடு என்ற ஊரிலும் பண்ணை இருந்தது. பின்னர் அதை விற்றுவிட்டார் என்று நினைக்கிறேன்.
@@sekar688 சில தெரிந்த தகவல்களை பகிர்வது இயல்பான ஒன்றே.இந்த நிகழ்ச்சி சினிமா தொடர்பானது. நிகழ்ச்சி தொடர்பாக கருத்து கூறுவதூ தவறில்லை. சிலர் நிகழ்ச்சிக்கு அப்பால் கருத்து தெரிவிக்கின்றனர் சினிமாவில் சாதனை செய்தவர்களும் மனிதர்கள்தானே? நீங்களே கூட இந்த சினிமாக்காரரின் நிகழ்ச்சியை பார்த்துவிட்டுதானே கருத்து கூறியுள்ளீர்கள்.
@@sriharanranganathan1450 சினிமா ட்டிகெட் மட்டும் high rete. அந்த பணம் இருந்த bike ku பெட்ரோல் போட்டா ஓடும் . வாங்கி சாப்பிடலாம். சினிமா காரங்க . பணம் ஈட்ட மட்டும் தான் பார்பான்..
நானும் சூரக்கோட்டைக்கு பக்கத்துக்கு ஊர் உளூர்....ஐயா இறப்பதற்கு முன்னாடி நான் ஊருக்கு சென்று அவரை பார்த்து பேசினேன் அப்போது எனக்கு வயது 12 .....ஐயா போல யாராலையும் வர முடியாது......
Padma Sri,Sevaliyar JIVAJI GANESAN was had a privillage to the Tamil cinema.He was a great actor.Hereafter nobody to fill of his acting in Tamil Cinema.He was ever green in India Cinema field.
எதையும் வெளிப்படையா சொல்லுங்க இந்திய சீன போருக்கு அடிக்கிற திலகம் சிவாஜி அவரது மனைவி கமலா அம்மாள் 400 பவுன் நகையை அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம் கொடுத்தார் சிவாஜி 100 பவுன் தங்க பேனா ஒன்றை லால் பகதூர் சாஸ்திரி இடம் கொடுத்தார். மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பணம் போதவில்லை என்று கூறிய போது அப்போதைய பிரதமர் நேருவிடம் ஒரு லட்சம் நன்கொடையாக கொடுத்தார்.
தவறு நண்பரே.வேலூர் National Theatre முதலாளி P A.பெருமாள் முதலியார் தான் சிவாஜி ஐயா வை பராசக்தி படத்தில் நடிக்க வைத்தார்.AVM இந்த பையனை நடிக்க வைத்து பரிட்சை செய்ய வேண்டாம் என்றார். பெருமாள் முதலியார் மட்டுமே சிவாஜி மீது நம்பிக்கை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.அதனால் சிவாஜி கடைசி வரை பெருமாள் முதலியார் அவர்களிடம் நன்றி பாராட்டி வந்தார்.இந்த தகவலை சிவாஜி தனது சுயசரிதையில் பதிவு செய்து உள்ளார்.
பராசக்தி படத்தில் சிவாஜியை அறிமுகப் படுத்த, பின்னணியில் ஏவிஎம், அண்ணா க்ஷேத்திரம், கருணாநிதி ஆகியோர் இருந்தாலும், பெருமாள் முதலியார் அவர்கள் தான் பிடிவாதமாக சிவாஜி தான் வேண்டும் என்பதில் உறுதியாக நின்று, அவர் பெயரையும் நிலைநாட்டிக் கொண்டார். ஒவ்வொரு பொங்கலுக்கும் அவரது ஊருக்கு புத்தாடைகளுடன் சென்று நன்றி பாராட்டினார். பிள்ளைகள் இன்னும் தொடர்வதாய் கேள்வி.
இந்தியா சீனா போருக்கு லால் பகதூர் சாஸ்திரி இடம் நான் ஒரு பவுன் நகையை வழங்கினார் சிவாஜியின் மனைவி கமலா சிவாஜி தனக்கு பரிசாக வந்த 100 பவுன் பேனாவையும் வழங்கினார். அப்போதைய பிரதமர் நேருவிடம் மதிய உணவு திட்டத்திற்கு ஒரு லட்சம் நன்கொடையாக வழங்கினார் அதை வெள்ளி பேலையில் போட்டுக் கொடுத்தார் நேரு அதை அதை அங்கே ஏலம் விட்டு 2000 திரட்டி ஒரு லட்சத்து 2000 ஆக கொண்டு சென்றார் இதெல்லாம் உங்களுக்கு தெரியுமாடா. மக்கள் வரிப்பணத்தில் செய்யவில்லை தன் சம்பளத்தில் இதெல்லாம் கொடுத்தார்.
இந்த வீட்டை இப்பதான் பார்க்கிறேன். சினிமா உலகத்தில் உள்ள பல பேர் ஏகப்பட்ட சொத்து சேர்த்தார்கள். அதை தொடர்ந்து பார்க்க ஆள் இல்லாமல் கடைசியா அனாதையா கிடக்கு..எதுவும் நம்ம கூட வரப்போவதில்லை. ...அதனால் நமக்கு இல்லையே என வருத்தப்படாதீர்கள்.
Sivajiavaradhu TalentParrattkuriyadhu but social service avaradhu name chollumbadi edhuam illai aThiru Sivaji avargal Sivakengaiseemai Cinemal Nadikka marudhadhu. Enn Thankyou KTC GanesanAvani
அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரம் இந்திய போர் நிதியாக 400 பவுன் நகையை சிவாஜியின் மனைவி கமலா தாலி உட்பட கழட்டி கொடுத்தார் பொது மேடையில் சென்னையில் சிவாஜி 100 பவுன் தங்க பேனா ஒன்றையும் கொடுத்தார். அதற்கு முன்பே அப்போதைய பிரதமர் நேருவிடம் பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்திற்கு பணம் போதவில்லை என்று கூறியது உடன் நடிகர் திலகம் ஒரு லட்ச ரூபாயை நிதியாக வெள்ளி பேலையில் போட்டுக் கொடுத்தார் அப்போதைய பிரதமர் நேரு வெள்ளி பேலையை அங்கே ஏலம் விட்டு அதில் கிடைத்த 2000 ரூபாயும் சேர்த்து ஒரு லட்சத்து 2000 ஆக கொண்டு சென்றார். காரைக்குடியில் தேன்கூடு நாடகம் நடத்தி அங்கே இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி அங்கிருந்த மக்களுக்கு இலவசமாக பட்டா கொடுத்தார் அந்த பட்டாவை சிலர் தற்போது ஆகிரம் பிசைந்து சென்னையில் கோர்ட்டில் வழக்கு நடந்துள்ளது கடந்த மாதம் கூட ஆர்ப்பாட்டம் நடந்தது சிவாஜி கணேசன் காலணி என்ற இடம்.
Super scene. I remember that my father did this job when Famine existed everywhere in 40s. The laborers are supposed to fold their legs for long time till completion of work . This resulted in paralitic attack to my father and died. I pitying such peasant labourers
My uncle was a railway station master Some point in time I lived with him Because I wasn’t a disciplined student at school My uncle was extremely strict which I never like it . Then my mother asked me you want go your aunt school I said ok fine My aunt was a school teacher
சகோ சிவாஜி வாழ்ந்த ஊர் தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையா இருந்தாலும், அவரது தாத்தா அப்பா எல்லோரும் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் வேட்டைத்திடல் என்ற கிராமம்தான் பூர்வீகம். அவர்கள் சொந்த பந்தம் எல்லாம் இங்கேதான் வாழ்கிறார்கள். சிவாஜி அப்பா குடும்பம் மட்டும் சூரக்கோட்டையில் பண்ணை வீடு நிலபுலன்களோடு வாழ்ந்து வந்துள்ளார்கள். சிவாஜி சினிமாவில் கொடிகட்டி பறந்ததால், வீடு நிலம் மட்டும் இங்கே உள்ளவர்களிடம் பார்த்துக்க சொல்லிட்டு சென்னையில் குடியேறி விட்டார்கள்.
இவருடைய சொத்துக்களை பார்த்தால் அந்த காலத்திலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருக்கிறார் சினிமாவிலும் சம்பாதித்து கொடிகட்டி பறந்திருக்கிறார் சிவாஜி கணேசன் நினைத்திருந்தால் ஊர் மக்களுக்கும் அவர் வாழ்ந்த ஊருக்கும் ஏதாவது செய்திருக்கலாம் அவர் அப்படி செய்யாத காரணத்தினால் தான் அவரை அந்த ஊர் மக்களே தோற்கடித்திருக்கிறார்கள் மக்கள் நலத்தை வெளியில் சொல்லிவிட்டு நடிகர் திலகம் தனது வீட்டில் உள்ள மக்களுக்காகவே வாழ்ந்திருக்கிறார் நடிகர்களை தனது உயிராக மதிக்கும் ஒரு சிலருக்கு இது அறிவுரையாக விளங்கும் 🤔
நன்றாகச் சொன்னீர்கள். சொத்து சேர்ப்பதில் ஆசை உள்ளவர்களுக்கு கொடுக்க மனம் வராது. இன்னும் அதிகப்படியாவே செய்திருக்கலாம். அள்ள அள்ளக் குறையாத செல்வத்தைதானே மக்கள் கொடுத்துள்ளோம்...
Ippodhu mattum Kodikanakkil Sambalam Vangum Actors perusa onnum Dharmam pannala.Not only actors,also Directors,including POLITICIANS.Few actors only Did Trust for Education.Adhuvum Silarudan Serndhuthan.To avoid Income Tax problem.Dharna Chindhayil ondrum Sayyavillai.Filmla mattume Nallavargal.Real lifela Super Acting (Full family).Those days Their.Salary was paid in Thousands only.Adhule Lacks la Dharmam Saidhullar Amaidhiyaga.Aalamaram pola relatives crowd also.Yarayum Anavasyamaga pesa koodadhu.
அப்போதைய பிரதமர் நேருவிடம் மதிய உணவு திட்டத்திற்கு ஒரு லட்சம் நன்கொடை வழங்கினார் வெள்ளி பேலையில் வைத்து வழங்கினார் அப்போதைய பிரதமர் நேருவோ அந்த வெள்ளி பேலையை ஏலம் விட்டு அதில் 2000 கிடைத்தது அதையும் சேர்த்து ஒரு லட்சத்து 2000 ஆக திட்டத்திற்கு பயன்படுத்தினார். இந்திய சீனா போது போரின் போது 1964 இல் சிவாஜியின் மனைவி கமலா தனது தாலி உள்பட 400 பவுன் நகையை லால் பகதூர் சாஸ்திரம் அப்போது பிரதமராக இருந்தவர் கொடுத்தார் சிவாஜி தான் வைத்திருந்த 100 பவுன் தங்க பேனாவையும் யுத்த நிதியாக கொடுத்தார். உலகத் தமிழ் மாநாட்டிற்கு திருவள்ளுவர் சிலை வைக்க சென்னையில் திருவள்ளுவர் சிலை அமைத்துக் கொடுத்தார்
நல்ல பதிவு. இன்னும் விரிவாக எதிர்பார்த்தேன். உலகறிந்த கலைஞனின் வீடு ஆளரவம் இன்று கிடைக்கிறது. பதிவுக்கு மிக்க நன்றி சகோதரரே
Wow! I am ardent fan of Our NT Ayya. Thank u for uploading this Video.
சிவாஜி தான் சிவன், அரிச்சந்திரன், கட்டபொம்மன், ராஜாராஜச் சோழன்,அன்புள்ள அப்பா, அவர் ஒரு தெய்வப்பிறவி.
உண்மையான வள்ளல், நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்!!..உலகம் உள்ள வரை அவர் நம் நெஞ்சங்களில் நிலைத்திருப்பார்..
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டாரத்தில் உள்ள வேட்டைதிடல்தான் சிவாஜி கணேசன் பிறந்த ஊர்
Yes,you are correct. Soorakotai is not correct. Don't give wrong information.
ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க விவசாயம் வளர்க விவசாயிகள் வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் 🙏
..
Nadigar thilagathai eamaatriya dmk Congress and tamilaka makkal india arasu.
ஜோதிகா , சசி குமார் நடித்த " உடன்பிறப்பே " திரைப்படத்தில் இந்த வீடு வரும்.
I9
இப்போது சென்னை போக் ரோடில் உள்ள வீடு சிவாஜியால் கட்டப்பட்டது அதற்கு முன்னால் இந்த வீடு கலைவாணருக்கு சொந்தமானது.இதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு. கலைவாணர் உடல் நலமின்றி மருத்துவ மனையில் இருந்தபோது யாரும் அவருக்கு உதவவில்லை.சிவாஜி மட்டுமே பொருளுதவி செய்ததோடு தினமும் சென்று பார்த்து வருவார்.
அப்படி ஒரு நாள் சென்று பார்த்தபோது கலைவாணர் தலையணைக்கு கீழே வைத்திருந்த பத்திரத்தை எடுத்து கொடுத்தார் அது போக் ரோடில் உள்ள அவரது வீட்டை சிவாஜி பெயருக்கு எழுதியது. சிவாஜி எவ்வளவோ மறுத்தும் " இது எனக்குப் பிறகு இந்த வீட்டில் ஒரு கலைஞர்தான் வாழவேண்டும் அந்த நோக்கில் இதை கொடுக்கிறேன் " என்று சொன்ன பிறகே சிவாஜி அதை பெற்றுக்கொண்டு பின்னர் இப்போதுள்ள வீட்டை கட்டினார்.
தான் சரியாக படிக்காமல் போனதை நினைவு கூற சென்னையின் வீட்டின் உச்சத்தில்
அரை டராயர் அரைக்கை சட்டை அணிந்த எளிய தோற்றமுள்ள சிறுவன் கையில் விரித்த புத்தகத்துடன் அமர்ந்திருக்கும் சிற்பம் இருக்கும். அதே போல் சிறுவன் சிற்பம் சூரக்கோட்டை பண்ணை வீட்டின் நுழைவில் இருக்கும். இது தவிர ஒரத்தநாடு மன்னார்குடி சாலையில் ஒக்கநாடு என்ற ஊரிலும் பண்ணை இருந்தது. பின்னர் அதை விற்றுவிட்டார் என்று நினைக்கிறேன்.
avarkufumpamea kadaisi kaalathil avarukku pocket money kodukka cigarette 5hannikku maruthadham unmaya?
போக் ரோடு வீடு தொடர்பான தகவல்கள் நீண்ட காலம் முன்பு படித்தது.நினைவில் இருந்து எழுதினேன் அவ்வளவே.
சினிமா காரங்க எப்படி போன நமக்கு என்ன. நாம நல்லா இருப்போம் . அக்கம் பக்கத்தில் ஹெல்ப் பண்ணு வோம்.
@@sekar688 சில தெரிந்த தகவல்களை பகிர்வது இயல்பான ஒன்றே.இந்த நிகழ்ச்சி சினிமா தொடர்பானது. நிகழ்ச்சி தொடர்பாக கருத்து கூறுவதூ தவறில்லை. சிலர் நிகழ்ச்சிக்கு அப்பால் கருத்து தெரிவிக்கின்றனர் சினிமாவில் சாதனை செய்தவர்களும் மனிதர்கள்தானே? நீங்களே கூட இந்த சினிமாக்காரரின் நிகழ்ச்சியை பார்த்துவிட்டுதானே கருத்து கூறியுள்ளீர்கள்.
@@sriharanranganathan1450 சினிமா ட்டிகெட் மட்டும் high rete. அந்த பணம் இருந்த bike ku பெட்ரோல் போட்டா ஓடும் . வாங்கி சாப்பிடலாம். சினிமா காரங்க . பணம் ஈட்ட மட்டும் தான் பார்பான்..
வயதான விவசாயி ஐயாவின் உழைப்பை வணங்குகிறேன்.
நானும் சூரக்கோட்டைக்கு பக்கத்துக்கு ஊர் உளூர்....ஐயா இறப்பதற்கு முன்னாடி நான் ஊருக்கு சென்று அவரை பார்த்து பேசினேன் அப்போது எனக்கு வயது 12 .....ஐயா போல யாராலையும் வர முடியாது......
Nanum Mela. Ulurdhan
P
நானும் மேல உளூர் தான்
q
Padma Sri,Sevaliyar JIVAJI GANESAN was had a privillage to the Tamil cinema.He was a great actor.Hereafter nobody to fill of his acting in Tamil Cinema.He was ever green in India Cinema field.
நடிகர் திலகம் சிவாஜி கனேசன் அய்யாவின் சொந்தஊர் திருவாரூர் மன்னார்குடி தாலுக்கா வேட்டைதிடல்
நடிப்புக்கும் வசனத்திற்க்கும் இலக்கணம் வகுத்த அகத்தியர் .தொல்காப்பியர் .
❤️ திரு சிவாஜி கணேசன் அவர்கள் 👌👍🙏💐
ீ
ஐயா சிவாஜிகணேசன் பெயர் உள்ளவரை சூரக் கோட்டை பெயரும் நிலைத்து நிற்கும்.
சிவாஜி கணேசன் அவர்களின் குரு ஒரு வன்னியர் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
பிறந்த ஊருக்கு ஒன்னுமே செய்யலியா இந்த மகா நடிகர்
@@DevaRaj-ut9jq wrong message. sivaji has donated 310 crores to nation without publicity. freedom fighter son, patriotic actor, kamaraj disciple.
திறமையான நடிகர் தன்னை வாழவைத்த மக்களுக்கும் பொதுவான நல்ல காரியங்கள் எதுவும் செய்யாமல் வாழ்ந்து மறைந்தவர் நல்ல நடிகர் அவர் நடிப்பு எனக்கும் புடிக்கும்
அவுங்க குடும்பத்திற்கே இன்னும் பத்தாதே.மத்தவங் களுக்கு என்னத்த நல்லது செய்ய முடியும்🤭
He donated a fair amount to noon meal scheme
ரானுவ நிதியாக 100பவுன் நகையை பரிசாக கொடுத்தார்.... இன்னும் எத்தனையோ விளம்பரம் இல்லாத தர்மங்கள் இவையெல்லாம் மக்களுக்கு தெரியவில்லை அவ்வளவு தான்.....
என்னசெய்யவேண்டும்என்றுநினைக்கிறாய்நீஇதுவரைஎந்தநல்லகாரியம்செய்துஇருக்கிறாய்சொல்
He donated a huge amount in different period for many schemes.He didn’t promote himself like others.
நடிகர்திலகம் அவர்கள் நடிப்பதில் மேதை புரட்சிதலைவர் பொன்மனசெம்மல் அவர்கள் தமிழக மக்களின் மனதை கட்டிப்போட்ட வள்ளல். மெரினாவில் உறங்கும் இதயதெய்வம்
உண்மை.ஆகமொத்தம்.
நடிகர்.திலகம்.மக்கள்.திலகம்.நல்லநண்பர்கள்.திருமணத்திற்கு.முன்ஒரேவீட்டில்
வாழ்ந்தவர்கள்.
சூப்பர் வாழ்த்துக்கள்
தமக்கு கடவுள் செல்வம் அதிகமாக கொடுப்பது பிறருக்கு கொடுப்பதற்கு தான் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.
100 % crt true 👍 👌
எதையும் வெளிப்படையா சொல்லுங்க இந்திய சீன போருக்கு அடிக்கிற திலகம் சிவாஜி அவரது மனைவி கமலா அம்மாள் 400 பவுன் நகையை அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியிடம் கொடுத்தார் சிவாஜி 100 பவுன் தங்க பேனா ஒன்றை லால் பகதூர் சாஸ்திரி இடம் கொடுத்தார். மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பணம் போதவில்லை என்று கூறிய போது அப்போதைய பிரதமர் நேருவிடம் ஒரு லட்சம் நன்கொடையாக கொடுத்தார்.
விளம்பரம் செய்யாது பிறருக்கு உதவிய நடிகர்கள் சிவாஜி, பாலாஜி, ஜெய்சங்கர் ஆகியோர்
😀..inga valarathae periya visium 😀..
இப்போது யார் மக்களுக்கு உதவ வில்லை 😏😏😏 தங்கள் பதிவின் நோக்கம் என்ன 😊😊😊
Wow super..
கிராமங்களில் எதிர்மறை சிந்தனையே அதிகம் இருக்கும்.
எவ்வளவு செய்தாலும் குறை செல்வார்கள்.
True..............
Yes
👌💙👌
Very Very super information thanks brother
தமிழ்நாடே தன்சாெ ந்தஊரா நினை த்து♪வாரிவழங்கிய வள்ளல்
அட பாவிகளா.. பொய் சொல்ல ஒரு அளவு இல்லையா... அவர் ஈயாத மனிதன்... ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்...
A,V.M. மெய்யப்பச் செட்டியார் தான் பராசக்தியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை அறிமுகப்படுத்தி கலைஞரின் கதை வசனத்தில் அறிமுகமானார் உலகப் புகழ் பெற்றார்
தவறு நண்பரே.வேலூர் National Theatre முதலாளி P A.பெருமாள் முதலியார் தான் சிவாஜி ஐயா வை பராசக்தி படத்தில் நடிக்க வைத்தார்.AVM இந்த பையனை நடிக்க வைத்து பரிட்சை செய்ய வேண்டாம் என்றார். பெருமாள் முதலியார் மட்டுமே சிவாஜி மீது நம்பிக்கை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.அதனால் சிவாஜி கடைசி வரை பெருமாள் முதலியார் அவர்களிடம் நன்றி பாராட்டி வந்தார்.இந்த தகவலை சிவாஜி தனது சுயசரிதையில் பதிவு செய்து உள்ளார்.
1st film anjali devi film ...realise parasakthi
சிறந்த பதிவு தம்பி ❤ வாழ்த்துக்கள்
Arumai super!!
Yenna alagana place arpudhamana person pirandha punniya bhoomi🙏🏻🙏🏻🙏🏻 surakkottai singam
சிவாஜிகணேசனின் பற்றிய தகவல் வழங்கியமைக்கு நன்றி 🙏🙏🙏🙏
சிவாஜி மன்றாயார்
பராசக்தி படத்தில் சிவாஜியை அறிமுகப் படுத்த, பின்னணியில் ஏவிஎம், அண்ணா க்ஷேத்திரம், கருணாநிதி ஆகியோர் இருந்தாலும், பெருமாள் முதலியார் அவர்கள் தான் பிடிவாதமாக சிவாஜி தான் வேண்டும் என்பதில் உறுதியாக நின்று, அவர் பெயரையும் நிலைநாட்டிக் கொண்டார். ஒவ்வொரு பொங்கலுக்கும் அவரது ஊருக்கு புத்தாடைகளுடன் சென்று நன்றி பாராட்டினார்.
பிள்ளைகள் இன்னும் தொடர்வதாய் கேள்வி.
பெரியவர் நேர்காணல் சூப்பர்
சிவாஜி என் மாமா மகன் இவரின் பூர்வீகம் ராஜா மன்னார்குடி வேட்டை திடல் மண் ராயர்
தவறான தகவல் தராதீர்கள் doctor ramprasad kumbakonam
Great
சிவாஜிநல்லதிறமையானநடிகர்
Aana dhaana dhramam panrathula kanchan
V.C.கணேசன் (விழுப்புரம் சின்னையா கணேசன்) சிவாஜிகணேசன்
சூரக்கோட்டை யில் பண்ணைவீடு..
இப்பகுதியில் (Thanjavur) பெண் கொடுத்ததில்..சொந்தங்கள் உண்டு
தான் வாழ்ந்த ஊருக்கு பொதுக் காரியம் ஏதும் பண்ணாமல் வாழ்ந்து மறைந்த மாபெரும் நடிகன்...
மகா பிச்சைக்காரன்
இந்தியா சீனா போருக்கு லால் பகதூர் சாஸ்திரி இடம் நான் ஒரு பவுன் நகையை வழங்கினார் சிவாஜியின் மனைவி கமலா சிவாஜி தனக்கு பரிசாக வந்த 100 பவுன் பேனாவையும் வழங்கினார். அப்போதைய பிரதமர் நேருவிடம் மதிய உணவு திட்டத்திற்கு ஒரு லட்சம் நன்கொடையாக வழங்கினார் அதை வெள்ளி பேலையில் போட்டுக் கொடுத்தார்
நேரு அதை அதை அங்கே ஏலம் விட்டு 2000 திரட்டி ஒரு லட்சத்து 2000 ஆக கொண்டு சென்றார் இதெல்லாம் உங்களுக்கு தெரியுமாடா. மக்கள் வரிப்பணத்தில் செய்யவில்லை தன் சம்பளத்தில் இதெல்லாம் கொடுத்தார்.
மஹா நடிகன் ஆச்சே..
@@sundarrajansundarrajan3781 பரதேசிபயலேஉன்நடிகர்தான்பொம்பளபொறுக்கிஅடுத்தவன்பொண்டாட்டியமூன்றுபேரும்கூட்டிவந்துகுடும்பம்நடத்திஒருவருக்கும்குழந்தைகிடையாதுஐந்துரூபாய்கொடுத்துவிட்டுஐந்துஊர்கேட்கும்அளவுக்குதம்பட்டம்அடித்துகாட்டுவான்மகாநரிபுத்திஉள்ளவன்
@@nagamanickam9922 இதல்லாம் தன் வாழ்ந்த ஊரு மக்களுக்கு என்ன செய்தார்
நமக்கு கிடைத்த வரம் நடிகர் திலகம் அவர்கள்.
சூரக்காே ட்டை பண்ணை யில் சமத்துவ பாெ ங்கல் காெ ண்டாடி அனை வருக்கும் பாெ ங்கல்பரிசு வழங்கிய மாமனிதர்
Super👍🏿👍🏿👍🏿
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்
Super
ஜோதிகா, சசிகுமார் நடிச்ச படம் inga tha eduthanga
3 பேரும் அவுட் சிறப்பு மிகச்சிறப்பு
வேலூர் மாவட்டம் , பூட்டுதாக்கு திரு. பெருமாள் முதலியார்.
twuf
😊😊😊 சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் யார் தான் முழுமையாக கொடுத்து விடுவார்கள்
Supper
இந்த வீட்டை இப்பதான் பார்க்கிறேன். சினிமா உலகத்தில் உள்ள பல பேர் ஏகப்பட்ட சொத்து சேர்த்தார்கள். அதை தொடர்ந்து பார்க்க ஆள் இல்லாமல் கடைசியா அனாதையா கிடக்கு..எதுவும் நம்ம கூட வரப்போவதில்லை. ...அதனால் நமக்கு இல்லையே என வருத்தப்படாதீர்கள்.
மனிதா.. சொத்துக்கள் கூட வருவதில்லை..உயிருள்ளவரை மற்றவர் படும் கஷ்டத்திற்க்கு முடிந்த உதவி செய்யுங்கள்.. ✝️இறைவன் பார்வையில் நீங்களே ஐசுவரியவான்.
எவ்வளவு சொத்து சேர்த்தாலும் கூட வரப்போவதில்லை. இதையறிந்து ஏழைகளுக்கு செய்துவிட்டு புண்ணியவானாக இறக்கலாம்.
புரோ அடுத்தடுத்து வீடியோ போடுங்க ப்ளீஸ்🙏
பன்முக நடிகர் சிவாஜி கணேசன், புகழ் அடைந்து பணம் சம்பாதித்த பின்னரே தோட்டம் வீடு என வாங்கினார்
Yes ithu theriyama loosu thanama poorviga veedu nu potrukanuga,😂🤮
சூரக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம் சிவாஜி ❤❤❤❤❤❤❤❤❤❤❤
மக்கள் திலகம் 🙏🙏🙏🙏🙏
yenga pakkathu ooru😍
பூர்வீகவீடு என்பது உண்மை தோட்டம் தூறவு எல்லாம் பிறகு வந்தது
Sivajiavaradhu TalentParrattkuriyadhu but social service avaradhu name chollumbadi edhuam illai aThiru Sivaji avargal Sivakengaiseemai Cinemal Nadikka marudhadhu. Enn Thankyou KTC GanesanAvani
நாட்டுக்காக 500பவுன் கொடுத்திருப்பது சிறப்பு..
நம்பவே முடியாதவிஷயம்
Any proof.He is very mean
அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரம் இந்திய போர் நிதியாக 400 பவுன் நகையை சிவாஜியின் மனைவி கமலா தாலி உட்பட கழட்டி கொடுத்தார் பொது மேடையில் சென்னையில் சிவாஜி 100 பவுன் தங்க பேனா ஒன்றையும் கொடுத்தார். அதற்கு முன்பே அப்போதைய பிரதமர் நேருவிடம் பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவு திட்டத்திற்கு பணம் போதவில்லை என்று கூறியது உடன் நடிகர் திலகம் ஒரு லட்ச ரூபாயை நிதியாக வெள்ளி பேலையில் போட்டுக் கொடுத்தார் அப்போதைய பிரதமர் நேரு வெள்ளி பேலையை அங்கே ஏலம் விட்டு அதில் கிடைத்த 2000 ரூபாயும் சேர்த்து ஒரு லட்சத்து 2000 ஆக கொண்டு சென்றார். காரைக்குடியில் தேன்கூடு நாடகம் நடத்தி அங்கே இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி அங்கிருந்த மக்களுக்கு இலவசமாக பட்டா கொடுத்தார் அந்த பட்டாவை சிலர் தற்போது ஆகிரம் பிசைந்து சென்னையில் கோர்ட்டில் வழக்கு நடந்துள்ளது கடந்த மாதம் கூட ஆர்ப்பாட்டம் நடந்தது சிவாஜி கணேசன் காலணி என்ற இடம்.
We respect Sri Shivaji Ganesan. Jai Hind
எனது வீட்டிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரம் அய்யா அவர்கள் வீடு உள்ளது
Chinnayamanrayar father.brothers vc thankavelu ,vc ganesan,vc shunmugam,sister pathmavathi,mother,rajamaniammal,wife kamala
வணக்கம் தம்பிதயவுசெய்துபழம்பெரும்நடிகைவிஜயகுமாரிபிறந்தவீடுகோவைமேட்டுப்பாளையம்படம்பிடித்துகாட்டுங்கநன்றி
Udanpirapae movie la vara hme
Super scene. I remember that my father did this job when Famine existed everywhere in 40s. The laborers are supposed to fold their legs for long time till completion of work . This resulted in paralitic attack to my father and died.
I pitying such peasant labourers
Uuuu
Indha veedu recent ta vandha jothika movie la vandhu iruku
எகிப்தின் அப்போதைய தலைநகர் 'கெய்ரோ' வை கொய்ரோ என்று கூறுகிறீர்கள்
இவரின் சொந்த ஊர் ராஜமன்னார்குடி அருகே இருக்கும் வேட்டைத்திடல் என்பதே சரி. சூரக்கோட்டை அவரின் பெரியம்மா ஊர். இத்தகவல் எனக்கு தெரிந்தவரை உண்மை
Ethuthan
Unmai
@@mohanr9775 illa thampi vettaithedal correct avanga mandrayar pangalligal ippavum vettaithedal la iruganga. Periya kuttom.
Sankar sonnadhuthaan unmai.
Enaku
Uravumuraithan
Manrayer
NanPandiyer
This is 100% cirrect
பணம் இருப்போரிடம் இதை போன்று தோட்டம் இருந்தால் அதன் மதிப்பை இழந்து விடுகின்றது
Ki
Sivaji aarambathil aduppukarikadayil aduppukari virkum alaha irundhar...indha kadayellam vidatheenga....
My uncle was a railway station master
Some point in time I lived with him Because I wasn’t a disciplined student at school
My uncle was extremely strict which I never like it . Then my mother asked me you want go your aunt school I said ok fine
My aunt was a school teacher
இந்த. வீடு தானே. உடன்பிறப்பு. படம். எடுத்த. வீடுதனே. அண்ணா
தலைவா இந்த வீட்டை சசிகுமார் நடிச்ச உடன்பிறப்பு படத்துல காட்டுவாங்க!!!!
இந்த வீட்டில் தான் உடன்பிறப்பு திரைப்படம் எடுக்கப்பட்டது
ராஜமன்னார்குடி அருகே இருக்கும் வேட்டைத்திடல் என்பதே சரி
When i am studing p u c at mayavatam i saw the film Karan doses times st
Natikar. Thilakam. Sivaji. Yentru. Olunga. Thamil. Pesungata
Sivagi is great
Udanpirappea moviela indha vd2 varumdhanea
அவரு என்ன எம்.எல்.ஏ.வா , எம்.பி.யா.செய்றதுக்கு.பிச்சைக்கார நாடாக்கிட்டானுக .நல்லவனுக்கு ஏதுடா காலம்.
வாரிகொடுத்திட்டு பிச்சை எடுத்தா இவனுங்க வந்து உதவிடுவானுங்க... நன்றி கெட்ட நாய்கள்
சிவன் பெயரில் இருக்கனும்
Endha v2du udanpirappe movie la varum
Purveka sothu iruthal en nadeka varar pinbu vainkeyathu, kodai valla Sivaji Ganesh
சகோ சிவாஜி வாழ்ந்த ஊர் தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையா இருந்தாலும், அவரது தாத்தா அப்பா எல்லோரும் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் வேட்டைத்திடல் என்ற கிராமம்தான் பூர்வீகம். அவர்கள் சொந்த பந்தம் எல்லாம் இங்கேதான் வாழ்கிறார்கள். சிவாஜி அப்பா குடும்பம் மட்டும் சூரக்கோட்டையில் பண்ணை வீடு நிலபுலன்களோடு வாழ்ந்து வந்துள்ளார்கள். சிவாஜி சினிமாவில் கொடிகட்டி பறந்ததால், வீடு நிலம் மட்டும் இங்கே உள்ளவர்களிடம் பார்த்துக்க சொல்லிட்டு சென்னையில் குடியேறி விட்டார்கள்.
உடன்பிறப்பு படத்தை இந்த வீட்டில் எடுத்துள்ளனர்.(ஜோதிகா , சசிக்குமார் நடித்த படம்)
சொந்த ஊருக்கு ஒன்றுமே செய்யாத ஒரு மாபெரும் நடிகன்
உண்மையான வார்த்தைகள்
Avaravar ulaeppe uyarvu tharum
மலையாள நாட்டின் தனது சொந்த ஊரான மருதூரு௧்கு ௭ம்ஜிஆர் ௭ன்ன செய்து கிழித்தாராம்?
W2 ;nn
You does not know about his magnanimity to the society
வாரிவழங்கிய தெ ய்வமகன்
Ithu udanpirape movie la sasikumar veedu la
Last ahh. Moonuperum out
Vera level
Question panravarukku mariyadhaiyoda pesa kathukkudunga.
Intha place undanpirappu movie la vara veedu
SivajiganesanAyya
Yenru
Sollalame
தண்ணீரில் இருந்து கொண்டு பிடுங்குறாங்க கஷ்டம் இயந்திரம் வேண்டும்
இவருடைய சொத்துக்களை பார்த்தால் அந்த காலத்திலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருக்கிறார் சினிமாவிலும் சம்பாதித்து கொடிகட்டி பறந்திருக்கிறார் சிவாஜி கணேசன் நினைத்திருந்தால் ஊர் மக்களுக்கும் அவர் வாழ்ந்த ஊருக்கும் ஏதாவது செய்திருக்கலாம் அவர் அப்படி செய்யாத காரணத்தினால் தான் அவரை அந்த ஊர் மக்களே தோற்கடித்திருக்கிறார்கள் மக்கள் நலத்தை வெளியில் சொல்லிவிட்டு நடிகர் திலகம் தனது வீட்டில் உள்ள மக்களுக்காகவே வாழ்ந்திருக்கிறார் நடிகர்களை தனது உயிராக மதிக்கும் ஒரு சிலருக்கு இது அறிவுரையாக விளங்கும் 🤔
நன்றாகச் சொன்னீர்கள். சொத்து சேர்ப்பதில் ஆசை உள்ளவர்களுக்கு கொடுக்க மனம் வராது. இன்னும் அதிகப்படியாவே செய்திருக்கலாம். அள்ள அள்ளக் குறையாத செல்வத்தைதானே மக்கள் கொடுத்துள்ளோம்...
1960ஆம் ஆண்டில் ரூபாய் ஒரு லட்சம் என்பது இன்றைய மதிப்பில் 25 கோடிக்கு சமம்
Finally sonna word, moonu perum out
Ippodhu mattum Kodikanakkil Sambalam Vangum Actors perusa onnum Dharmam pannala.Not only actors,also Directors,including POLITICIANS.Few actors only Did Trust for Education.Adhuvum Silarudan Serndhuthan.To avoid Income Tax problem.Dharna Chindhayil ondrum Sayyavillai.Filmla mattume Nallavargal.Real lifela Super Acting (Full family).Those days Their.Salary was paid in Thousands only.Adhule Lacks la Dharmam Saidhullar Amaidhiyaga.Aalamaram pola relatives crowd also.Yarayum Anavasyamaga pesa koodadhu.
இந்த வீடு ஜோதிகா movie காமிச்சு இருக்காங்க 🤔🤔ஜோதிகா, சசிகுமார்
உடன்பிறப்பே
.
Who is the present owner of this house?
அவர் செய்த தான, தர்மங்களை பற்றி கூறுங்கள்
🍌
அப்போதைய பிரதமர் நேருவிடம் மதிய உணவு திட்டத்திற்கு ஒரு லட்சம் நன்கொடை வழங்கினார் வெள்ளி பேலையில் வைத்து வழங்கினார் அப்போதைய பிரதமர் நேருவோ அந்த வெள்ளி பேலையை ஏலம் விட்டு அதில் 2000 கிடைத்தது அதையும் சேர்த்து ஒரு லட்சத்து 2000 ஆக திட்டத்திற்கு பயன்படுத்தினார். இந்திய சீனா போது போரின் போது 1964 இல் சிவாஜியின் மனைவி கமலா தனது தாலி உள்பட 400 பவுன் நகையை லால் பகதூர் சாஸ்திரம் அப்போது பிரதமராக இருந்தவர் கொடுத்தார் சிவாஜி தான் வைத்திருந்த 100 பவுன் தங்க பேனாவையும் யுத்த நிதியாக கொடுத்தார். உலகத் தமிழ் மாநாட்டிற்கு திருவள்ளுவர் சிலை வைக்க சென்னையில் திருவள்ளுவர் சிலை அமைத்துக் கொடுத்தார்
பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மணிபண்டபத்தை சொந்த இடம் வாங்கி அதில் மணி மண்டபம் கட்டிய அரசிடம் ஒப்படைத்தார்.
@@nagamanickam9922 புதிது, நன்றி
ரானுவ நிதியாக 100பவுன் நகையை நிதியாக கொடுத்தவர்... அதன் இன்றைய மதிப்பு எவ்வளவு என்று கணக்கு போடுங்கள்
Ganesan vivesaayee muthiyever raja sait in appa vrmuthu subramanuam alias muthu raother in appa pole ullaar. Thanjai vivesaayee rhaan k.n 6th st tuition ukku pogum veefu. Crush saagaa poriesuge uvere jatharaangelaam. Padmaasukku pai nirata pansm yedukku koduthennu vivaathsm. Ave arcaanee naan hennaavukku kodunnu 1 arai kidiye koduthu vitten. Lasthaa aathaatrtum kiduthen. Yaarum kodukele. Oodi poittaaluge. Jenna yethire vdnthum dolkeke. Thanjai vivesaaya nilathil nel vithaithu aryvaddi sriya varum kooliyaatkel tendrum uvunge apoavin thangachi poke haade lasthaasin paattiesuge. Athanaal in the veefu sutem seyya varuvaange pivaange. Inthe vrm 6 yrs jennavudan uravu vechuthasn inthe 2 r.saits irattaige piranthathunnu avunga ammasuge ingu canthu follithaan iverum urukirasr. Jenaa varaathu mana nilai sariyillame irukunnu vazhigaatiye kaanbikkame burudaa vuttuttu thanjai nilethe vitre panathilthaan inthe veefubcadngi vechuttu nasn irantha pinbu jennaa vaarisukku kodunnu uyil yeluthi regd seithum yaarum kodukele yendrum ivunge rajasdit r.baaboovev inthe 2 mundaasuge ilangai athiberin magalugennu poi sollittu 2 sikender uruve bommai yerichittu ivunge 2 perum iranthathaaga brudaa vittuttu nashta eedu keettum kodukkaame ippadi fraud vele seivathaaga auto oottum nuber sikkenderin genn yenge thamveesugethaan. Muslimthaan ilangaiyil 3rd pirunnu silaper ........n.y. ivergele reliese seiyavum. Sivaaji ganesan yenge husband vrm in perisppa magan yrndrum iver veetuku poi sila paathirsthil nadika vasanam yelutha varuvaar yendrum dmk kslaingenuru oru vasansm yeluthi kasnbithum ullaar. Kudithaan iver peyer lisd. Ithe uyuvsmthaan. Averin periyappaasuge 14 perum sethuymttaangennu anathi veru yengo oodipoiytaange yendrum inthe peryever peyer ganesa. Divadji pole iruppar. Kgh ill kidney clean seiya varuvdthu valskkam. Nasnumnpasrthu ullen kg hospitil. Nadn dppothu yaaruddnum pesa maatten. Pesinaa problrm asguthu. Guttu vidadme irunthitten. Prabuveiyum paarhen. Averum pesale.
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள்
கலைவணாருக்குநகறைய உதவி செய்துள்ளார்
சீத்தை - சீதை.... கொய்ரோவி - கெய்ரோவ்
உடன்பிறப்பே படத்தில் வருமா இந்த வீடு?