காதல் தோல்விக்கு தாடி வைக்காத அந்த காலத்தில், பிரிந்தவர்களின் தேசிய கீதம் என்ற பாடல்
Vložit
- čas přidán 21. 08. 2024
- #காதல் தோல்விக்கு தாடி வைக்காத அந்த காலத்தில், பிரிந்தவர்களின் தேசிய கீதம் என்ற பாடல்
#Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
In and arround chennai.
Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
#Camera :Duraisami
Editing :Madhumathi
Creative head :Amudha bharathi. - Hudba
எதிர்பார்ப்புகளை வரிசையாக அடுக்கியதும், நடிகர் திலகத்தின் நடிப்பை கருங்கல் சிற்பத்திற்கு உவமையாக கூறியதும், அருமை. படிக்கட்டில் அவர் இறங்கி வருவதை விவரித்தது மிகப்பெரிய நுட்பம் வாழ்த்துக்கள் மேலும்தொடருங்கள்.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நண்பரே வணக்கம்.
பாடல் பற்றிய விளக்கம் மிக மிக அருமை.
இவருக்காக அவர் பிறந்தாரா? இல்லை அவருக்காக இவர் பிறந்தாரா? இது ஒரு புரியாத புதிர்.
ஒருவர் பாட, ஒருவர் நடிக்க. அட ...அட... என்ன அருமை. யாருக்காக யார் பிறந்தார்கள் என்று நமக்கு தெரியாது.
ஆனால், தமிழ் ரசிகர்களுக்காகவே இருவரும் பிறந்தார்கள். அவர்கள் காலத்தில் நம்மையும் பிறக்க வைத்து அதை ரசிக்க வைத்த இறைவனுக்கு நமது கோடான கோடி நன்றிகள். 🙏
அருமை, நன்றி.
தங்களுடையது நுட்பமான விளக்கம். மிகவும் நன்றாக பாடினீர்கள்.
எதிர்பார்ப்புகள் பற்றிய படிப்படியான உங்கள் கற்பனை அற்புதம். சிறிய காயம் பெரிய துன்பம் வரிகள் வரும் சரணம்தான் அசத்தலானது, மற்ற 2 சரணங்களை விட.
Good evening sir
Superb song !
Great Shivaji sir, KVM sir, TMS sir , Kannadasan sir No equivalent to any of these personalities ! New information about love failures national anthem song is this ! Beautiful explanation ! 🎉🎉🙏🙏
எதிர் பார்த்த பாடல்தான்.இந்த பாடலை டிஎம்எஸ் ஐயா பாடினாரா அல்லது நடிகர் திலகம் பாடி நடித்தாரா என்று கூறும் அளவுக்கு ஒற்றுமை இருவரின் குரல்களில்.ஆக இந்த பாடலின் மொத்த வெகுமதியும் கவியரசரையும் பாடிய டிஎம்எஸ் நடித்த நடிகர் திலகத்தையும் சாரும்.
உண்மை.
“நீ வரவேண்டும்” என்ற ராஜா படப் பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எனக்கே தெரியாது. அதிலும், பாடலின் துவக்கத்தில் ‘ராஜா’ என்ற ஆண் குரலில் ஒலிக்கும் சொல் யாருடையது? என்று என்னால் தீர்மானிக்க இயலவில்லை; இது சிவாஜியா? அல்லது டிஎம்எஸ்ஸா? என்ற சந்தேகத்தை (சிங்கப்பூர் வானொலியில்) நேயர் விருப்பம் நகழ்ச்சியில்(பாடல் வெளி வந்த 30 ஆண்டுகள் ஆன நிலையில்) ஒலிபரப்பாளரிடம் கேட்டேன்; அவர், சிரித்துக் கொண்டே, ஒரே ஒரு வார்த்தைக்கெல்லாம் மெனக்கெட்டு ரெக்கார்டிங் ரூமிற்கு சிவாஜி வரமாட்டார் என உறுதியாக க்கூறி, ஒலிப்பது டிஎம்எஸ்ஸின் குரல்தான் என்பதைத் தெளிவுபடுத்தினார். “குடிப்பதற்கு ஒரு மனமிருந்தால்..” என முழு வசனத்தையும் சிவாஜிக்காகப் பேச முடிந்த டிஎம்எஸ்ஸுக்கு ‘ராஜா’ என்ற ஒரு சொல் எம்மாத்திரம்? பாராட்டுகள், டிஎம்எஸ்ஸுக்கு; நன்றிகள், உங்களுக்கு!
❤ அருமையான பதிவு. அதே போல் சிவந்த மண் படத்தில் ஒரு ராஜா ராணி இடம் பாடலின் இடையில் வரும் 'ஆல்ப்ஸ் மலையின்' வசனமும் சிவாஜி போலவே டி எம் எஸ் பேசியிருப்பார்.
நடிகர் திலகத்துக்கு எல்லாமும் (குரலும் வசனமும் பாடலும்) டிஎம்எஸ் ஒருவர் தான்.
கடவுளிடம் உரிமையுடன் சண்டையிட்ட ஒரே கவிஞர் கவியரசர் மட்டுமே.வானம் பாடி படத்தின் 1.கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும்.அவன் பித்தனா படத்தின் 2.இறைவன் இருக்கின்றானா?.போன்ற பாடல்களே இதற்கு சான்று.
அண்ணா வணக்கம் நடிகர் திலகத்திற்க்காகவே இறைவனால் படைக்கப்பட்டவர் டி எம் எஸ் ஐயா அவர்கள் இருவருடைய பின்னி பிணைந்த ஒற்றுமையை எப்படி வர்ணித்தாலும் எல்லையை எட்டிவிட முடியாது பாடலை தேர்வு செய்தமைக்கு மிக்க நன்றி அவனியாபுரம் சுப்பிரமணியன்
நன்றி.....
சார் உங்கள் விளக்கம் மிக சிறப்பு.
கடவுளை தண்டிக்க என்ன வழி என்பதெல்லாம் சரியாக படவில்லை. கடவுளை சந்திக்க என்ன வழி என்று இருந்திருந்தாலும் காட்சிக்கு பொருத்தமாகவே இருந்திருக்கும்.
ஒவ்வொன்றாக தண்டனை தண்டனை என்று எழுதிக் கொண்டு வரும் பொழுது திடீரென்று சந்திக்க என்று எப்படி எழுத முடியும் ஒரு கவிஞனின் கோணத்தில் இருந்து பாருங்கள் நீங்கள் எல்லாம் அதற்கு மாற்று வார்த்தை சொல்ல இயலாது.
@@S.pMohan-yu9rq நீங்கள் சொல்வது ஏற்புடையதுதான் என்றாலும், எடுத்ததற்கெல்லாம் கடவுளை இழுப்பது, சன் டிவி யின் கேடு கெட்ட சீரியல்களில் வரும் கேரக்டர்கள் சர்வ சாதாரணமாக உதிர்க்கும்: இனி கடவுளே நினைத்தாலும் உன்னைக் காப்பாற்ற முடியாது; இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது என்பன போன்றவைகளைப் போல் ஆகிவிடக்கூடாது என்பதே என் கருத்து. கடவுள் இவர்களுக்கெல்லாம் அவ்வளவு சாதாரணமாகப் படுகிறாரே!
இரண்டு கைகள் நான்கானால் திரிசூலம்
Kavignar kathalukk kadavulidam sandai pottathu perithalla.Avar yezhaiyai padaithavan avsn enral iraivan enbavan etharkaga enru padiyiruppar.
ஏழையை படைத்தவன் அவன் என்றால் இறைவன் என்பவன் எதற்காக?. என்ற கேள்வியை கேட்டவரும் கவியரசரே.(உனக்காக நான் படத்தில் கவியரசர் வரிகளில் ஜேசுதாஸ் பாடிய இறைவன் உலகத்தை படைத்தானாம் என்ற பாடல்).
Kadavulai kudikaaran yendru sonna ore kavinyarum avaraagathaan irukka vendum. Neethi padathil idam petra padal, (naalai muthal kudikka maaten,)athilum yippadi yeluthiruppaar- yelaiyin vaalvil vilaiyaadum, yiraivaa nee kooda kudikkaaran...
குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால் வசனத்தை மட்டும் சிவாஜிதான் பேசினார் என்பது என் தாழ்மையான கருத்து. May be I am wrong.
Yes. U r wrong. It was TMS voice