நினைத்தது அத்தனையும் கைகூடும் வேல் மாறல் மகிமை | இன்னிசை சொல்லரசி திருமதி வாசுகி மனோகரன்

Sdílet
Vložit
  • čas přidán 30. 08. 2022
  • #vasuki_manokaran #tamil_sangam #madurai #song #meenatshi_amman_magimai #madurai #mayilosai #mayuri_tv #tamil #
    மதுரை தமிழ்ச்சங்கம் | மீனாட்சி ஆலய மகிமை | மதுரை |
    வாரியார் விருது பெற்ற முத்தமிழ்செல்வி செஞ்சொல்வாணி இன்னிசை சொல்லரசி திருமதி வாசுகி மனோகரன் அவர்கள் நினைத்தது அத்தனையும் கைகூடும் வேல் மாறல் மகிமை என்ற தலைப்பில் பேசிய பதிவு

Komentáře • 347

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Před rokem +119

    வேல் மாறல் உங்கள் மூலம் அறிந்து இப்போது நான் தினமும் படிக்கிறேன் நல்ல பலன் அடைகிறேன் நன்றி கள் கோடி கோடி அம்மா🌹🌹🌹🌹🌹🌹

  • @premapremalatha5732
    @premapremalatha5732 Před rokem +21

    இது எல்லாம் தெரியாமல் எங்க அம்மா உடம்பு முடியாமல் இருக்கும் பொழுது தெரியவில்லை நாங்கள் எங்களுடைய அம்மாவை இழந்துவிட்டோம் ஐ லவ் அம்மா miss you amma 😭😭😭

  • @Senthilkalis1987

    இன்று திருத்தணி சென்று வேல் மாறல் 21 வது நாள் பாராயணம் செய்தேன் அம்மா. முருகனிடம் குல தெய்வம் யாருனு காட்டு வழி என்னனு சொல்லுனு கதறினேன். ரயில் நிலயத்தில் காத்திருக்கையில் உங்கள் இந்த வீடியோ தொகுப்பு பார்தேன். நீங்கள் குல தெய்வத்தை பற்றி சொல்வீர்கள் என்று எனக்கு தெரியாது வேல்மாறல் என்றுதான தலைப்பு இருந்தது. ஆனால் ஏதா ஒரு உந்துதல் முழுவது மாக கேட்க சொல்லி அதில் சத்தியமாக உங்கள் வாயினால் குல தெய்வ தெரியாதவர்கள் செய்ய வேண்டிய வழிபாடுகள் கேட்ட பொழுது கண்ணீர் கொட்டியது. அவனின் கருணை கண்டு .

  • @premganesh4679

    அம்மா வணக்கம் வேல்மாறல் முதலில் வரும் திருத்தணியில் உதித்தருளும் எனத்தொடங்கும் வரியை 20 முறை பாராயணம் செய்யச் சொல்லி சொல்கிறீர்கள் ஆனால் வளையப்பட்டி கிருஷ்ண ஐயர் மற்றும் மதுரை புதுமண்டபம் வன்னி விநாயகர் புத்தக நிலையம் வெளியிட்டுள்ள வேல்மாறல் புத்தகத்திலும் தொகுப்பாசிரியர் என் கிருஷ்ணமூர்த்தி திருத்தணியில் உதித்தருளும் எனத் தொடங்கும் வரியை முதலிலும் இறுதியிலும் 12 முறை பாராயணம் செய்யச் சொல்லி சொல்கிறார்கள் இதில் எதை பின்பற்றுவது முதலில் 12 முறையும் இறுதியில் 12 முறையும் சொல்லி வேலு மயிலும் துணையென வேல் மாறலை முடிப்பதா அல்லது முதலில் 20 முறை இறுதியில் 20 முறை நீங்கள் சொல்வது போல் பாராயணம் செய்வதா தெளிவுபடுத்துங்கள்

  • @thenmozhinagappan6992

    அம்மா தங்கள் பேச்சு மனதை உருக்கியது.நான் பக்தியால் அழுது விட்டேன். நான் வேல் மகாமந்திரம் 48நாட்கள் என்றில்லாமல் தொடர்ந்து தினமும் 1 முறை படிக்க ஆரம்பித்துள்ளேன்.முதலில் youtubeல் பிரதி எடுத்துக் கையால் எழுதிப் படித்து என் நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டேன்.ஆச்சரியமூட்டும் விதமாக ஒரு 80ம் கல்யாண விசேஷத்தில் return giftஆக வேல்மாறல் புத்தகம் எங்கள் அனைவருக்கும் கிடைத்தது. நாங்கள் இங்கு 108 திருப்புகழை ராகத்தோடு பாடக் கற்றுள்ளோம்.நன்றிகள் கோடிக் கோடி.

  • @jayakumarnagaiyyaswamy782

    உண்மை வேல் மாறல் கேட்ட பின் என்னால் நடக்க முடிகின்றது எப்பயோ வழுக்கி விழுந்து விட்டேன் வலி தாங்க முடியவில்லை ஏதோ என் கர்மா இறைவா எனக்கு ஒரு வழி காட்டு என்று மிகுந்த வேதனையுடன் இருந்தேன் முகநூலில் ஒரு பதிவு வேல் மாறலை பற்றி வந்தது தினமும் காலையில் கேட்பேன் திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மயில் விருத்தன் என உளத்தில் உறை கருத்தன்மயில் நடத்து குகன் வேலே இந்த வரியை என் மனம் திரும்ப திரும்ப பாடியது என்ன அந்த கந்தனின் கருணை என்னால் நடக்க முடிகின்றது ஆண்டவா சோதனைகள் வந்தாலும் சொக்கன் மகனிருக்க சோதனைகள் நம்மை என்ன செய்யும் வேலும் மயிலும் துணை

  • @chandradurai4912
    @chandradurai4912 Před 21 dnem

    அம்மா எனக்கு பக்கவாடம் வந்து 10 மேடம் ஆகிறது. கீழயும் உட்கார்ந்துல் ஏல முடிவதில்லை. விளக்கு ஏற்றிவிட்டு ரூமில் வந்து வேலை மாறலாம் படிக்கலாமா.

  • @Srikeerthana11

    அம்மா நான் வேல்மாறல் படித்து விட்டேன் எனக்கு ரொம்ப ‌நமபிக்கைவந்து‌விட்டது‌என் மகளுக்குநல்லவரன்‌குஅமைந்து‌திரூமணம் நடக்கும்எனக்கநம்பிக்கை இரக்கு முருகா

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 Před rokem +24

    அம்மா உங்கள் வேல்மாறல் சொற்பொழிவு மிகவும் அருமை தெரியதா பல தகவல் அறிந்து கொண்டேன்

  • @ramakrisnan8715
    @ramakrisnan8715 Před rokem +35

    கந்த சஷ்டி கவசத்தின் மகிமையை மிக மிக அருமையாக சொல்லிய உங்கள் திறமைக்கு தலை வணங்குகிறேன், பாராட்டுக்கள் சகோதரி

  • @jothilakshmiselvaraj5066
    @jothilakshmiselvaraj5066 Před rokem +12

    அம்மா உங்கள் ஆன்மீக சொற்பொழிவு மெய்மறக்கச் செய்கிறது முருகப்பெருமானின் அருள்பெற்ற நீங்கள் எங்களை ஆசிர்வதிக்கவேண்டு் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @suganthidurai627

    We prayed vel maral for 48 days for my eyes.eyes got red I had for 7years .I did eye exercise. took medicine. Now they stopped the medicine. Now I do exercise for eyes only past six months no problem. My eyes is now white. Thank God Muruga &thank you for your speech madam .

  • @janakirajendran-rz2ci

    உங்கள் குரலுக்கு நான் ஓர் அடிமை அம்மா

  • @712manikandan5

    அம்மா உமது சொற்பொழிவு மனதுள் தேன் பாய்கிறது♥️🙏. ஓம் சரவண பவ🙏

  • @user-id8qm1qd6d
    @user-id8qm1qd6d Před rokem +20

    ஸ்ரீ செந்தூர் சக்கரவர்த்தி வள்ளல் பெருமான் சுப்பிரமணிய சுவாமியை பணிந்து தங்களை வணங்குகின்றேன் தாயே 🙏🏻🙏🏻🙏🏻

  • @chaitanyar6233

    அம்மா உங்களுக்கு நன்றி சொன்னால் மட்டும் போதாது , இது போன்று இன்னும் மேன்மேலும் உரையாற்ற கடவுளின் அப்பன் முருகன் அருள் நிறைந்து நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். முருகா சரணம்.

  • @rajamuruganrajamurugan2028

    கேட்க கேட்க ஆனந்த கண்ணீர் வருகிறது

  • @krishnanm2100
    @krishnanm2100 Před rokem +15

    வாசுகி அம்மா தாங்கள் வேல் மாறல் மகா மந்திரம் பற்றி ஆற்றிய உரை அருமைபாராட்டு கள்

  • @subasurai5115
    @subasurai5115 Před rokem +11

    அன்பு முருகனுக்கு வெற்றி வேல் மகிமையை உணர்த்தும் வண்ணம் உள்ளது

  • @GokulRaj-kc3xp

    ஓம் சரவணபவாய நம 🙏🏻