வீணை என்ற பெயரை பயன்படுத்தாமலே ஒரு வீணை பாட்டை முடித்த கண்ணதாசன்.
Vložit
- čas přidán 21. 08. 2024
- #வீணை என்ற பெயரை பயன்படுத்தாமலே ஒரு வீணை பாட்டை முடித்த கண்ணதாசன்.
#Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
In and arround chennai.
Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
#Camera :Duraisami
Editing :Madhumathi
Creative head :Amudha bharathi.
அமுத கானத்திற்கு அமுத பாரதியின் அருமையாக விளக்கம்.❤
இந்த பாடலுக்கு சகோ.திரு யோகாநந்தம் அவர்களின் விமர்சனம் மிகச்சிறப்பு. குறிப்பாக கதையின் நாயகனைப்பற்றி கவிஞரின் கறுத்துக்களை இசையமைப்பாளர் அவர்கள் குறப்பிடாதது. 'வசந்த மாளிகை' காலத்தை வென்ற காவியம்.
NT needs special saying, Sir, he doesn't sing but the action exhibited by him is simply awesome, it touches our heart, uis expression, unexplainable!!, HE just cannot be touched any day, by anybody, an artist always remembered with ........
அற்புதமான சோக ரசமான வீணையுடன் இணைந்து இசையரசி உருக்கமாக பாடும் கவியரசரின் வரிகளில் உருவான பாடல்.இருவர் உள்ளம் படத்தில் இசையரசியின் குரலில் வீணையுடன் நாயகி பாடும் இதயவீணை உறங்கும் போது பாடலும் இதற்கு முன் மாதிரியான பாடலே.இந்த இரு பாடல்களுக்கும் இசை ஓவியம் வழங்கியவர் திரை இசைத் திலகம் அவர்கள் கவியரசரின் காவிய வரிகளில்.இரண்டு பாடல்களிலும் இரு நாயகிகளுக்கும் ஒரே நாயகன் நடிகர் திலகம் தான்.என்ன ஒற்றுமை.(கவியரசர்.இசையரசி சுசீலா.திரை இசைத் திலகம்.நடிகர் திலகம்) இவர்களின் கூட்டணியில்.
3 Vanis explanation superb sir
Good evening sir
1st comment is mine today ! I love Vasanthamaligai film maximum More than 50 times I have seen Excellent movie Great movie, songs, story, artists and dialogues Hatsoff to Balamurugan sir Your taste for songs and explanation is always great Thank you sir
தங்களுடைய பதிவினைப் பார்த்த போது, ஓர் ஆய்வுக் கட்டுரையை வாசித்த நிறைவு ஏற்பட்டது. கண்ணதாசன் பாடல் வரிகளையும், கேவிஎம்-மின் இசையையும், சுசீலாவின் குரல் வளமையையும் இனிமையையும் ரசித்துப் பழகிய ஒவ்வொருவருக்கும் தங்கள் பதிவு ஒரு நல்விருந்து. சுசீலாவின் star பாடல்களில் இதுவும் ஒன்று என்றால் அதனை யாராலும் மறுக்க முடியாது. தங்கள் பதிவில் கூறாமல் விட்டுவிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். அது கவிஞரின் பாடல் வரிகளில் உள்ள உவமை நயம். பாடல் முழுக்க வீணையைப் பற்றிய பாடல் ஆனாலும், அந்த வீணை யார்? சந்தேகமின்றி, கதையின் நாயகன் தான். கவனிக்காமல் விடப்பட்ட வீணை போல, நாயகனையும் அக்கறையுடன் கவனிப்பார் இல்லை. அவனிடம் உள்ள நற்பண்புகளை வெளிக் கொணர்வது யார்? அவனை நல்வழிப் படுத்த நாயகிக்கு என்ன உரிமை உள்ளது?"நான் யார் உன்னை மீட்ட?" என்ற நாயகியின் குமுறலில் தான் எத்தனை ஆதங்கம்? இவை அனைத்தும் கவிஞரின் கை வண்ணம் அல்லவா? இதை ஏன் வெளிப்படுத்த மறந்தீர்கள்? இப்படம் வெளிவந்த ஆண்டில், மார்கழி மாதம் பல கோவில்களிலும் இப்பாடல் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களில் ஒன்றாக இடம் பெற்றது என்பதையும் நான் மறக்கவில்லை. "உன்னிடம் ஆயிரம் ராகங்களே.." என்ற வரிகள் original track-ல் மட்டுமே கிடைக்கும் என்பதை அறிந்து, youtube-ல் அதைத் தேடிக்கண்டுபிடித்து, download செய்து , வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் முழுப்பாடலையும் கேட்டு இன்றும் ரசித்துவருகிறேன் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பதிவிற்கு நன்றி!
Ippadithan parthom sivaji kannadasan, KVM, MSV combo songs.Thank you for an excellent description.
🎉மூன்று வாணி. கலைவாணி, இசை வாணி, மற்றும் வாணிஸ்ரீ. நான் யார் உன்னை மீட்ட என்று இரு பொருள் பட வீணை மற்றும் சிவாஜியை மீட்டெடுக்க பாடுவது.இந்து மதம் மனைவியை, சக தர்ம பத்தினி என்கிறது. கணவன் இல்லமால் விருந்தினரை உபசரிக்க இயலவில்லை என கண்ணகி வருந்தினார் என்று சிலம்பு சொல்கிறது. ஆகையால், சத்தியம், தர்மம் நிலைக்க தாய்மையின் குரல் தேவைப்படுகிறது. சுசீலா அம்மாவின் உருக்கும் குரல், சிவாஜியின் ஸ்டைல் ,வாணிஸ்ரீ நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற அற்புதமான கண்ணதாசன் பாடல். நன்றிகள்.
மிக அற்புதமான விளக்கம்,ஐயா! தாங்கள் நீடூழிகாலம் வாழ்க!
நல்ல பதிவுக்கு நன்றி,ஐயா! வாழ்க்கைப் படகு - இந்தப் படத்தில் வரும் பாடல்களைப் பற்றியும் வரிசையில் பதிவுகள் வழங்கும்படி வேண்டுகிறோம்; நன்றி ,ஐயா!
நண்பரே, சிறிய இடைவெளிக்குப் பிறகு வணக்கம்.
சுமார் நான்கு பாடல்களுக்கு விளக்கம் (விமர்சனம்) தர நேரமில்லை. வரிசைப்படி அவைகளுக்கு விமர்சனம் கொடுத்துவிட்டு வரலாம் என என்னும் போது.... இந்த பாடலை கேட்டவுடன் இதற்கு முதலில் விளக்கம் கொடுத்து விட்டுத்தான் மற்ற பாடல்களுக்கு செல்ல வேண்டும் என தீர்மானம் செய்துவிட்டேன். காரணம், விமர்சனத்தை காணும் போது நீங்களே அறிவீர்கள்.
ஆண்டு 1972, மீண்டும் மறு ரிலீஸ் 2019, இந்த படத்தை இயக்கியவர் கே.எஸ். பிரகாஷ் ராஜ் (இவரை குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு) சிவாஜி அவர்களின் தாயாக வருபவர் சாந்தகுமாரி அவர்கள். (நீங்கள் சொல்லாமல் விட்டு விட்டதற்காக) இந்தப் படத்தில் அடியம்மா ராசாத்தி சங்கதி என்ன... என்ற பாடல் நீக்கப்பட்டு விட்டது.
தில்லானா மோகனாம்பாள் படத்தை அடுத்து அதிகமாக பார்க்கப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும். (பாடல் மட்டும் கேட்டால் மட்டும் போதாது... அதன் காட்சிகளையும் சற்று கவனித்தால் தெளிவாக விளங்கும்) இந்தப் பாடலின் வரிகள்.... காட்சிகள் அமைப்பு... போவோம் வாருங்கள்.
(தொடரும்)
3) நண்பரே, வணக்கம்.
நாயகி கலை கூடத்திற்குள் நுழைகிறாள். அவள் உள்ளே நுழைந்தவுடன், அங்கே ஒரு வீணை பயன்பாட்டில் இருக்கும். (அது மூத்த ஜாமீன் பாலாஜி ஆக இயக்குனர் காட்டி இருக்கிறார்) நாயகி நேராக செல்லும்போது, நடராஜர் சிலைக்கு கீழே, ஒரு வீணை மூடப்பட்டிருக்கும். துணையை அகற்றிவிட்டு ஒரு விரலால் வீணையை மீட்டு வாள் வீணையின் இசை அவ்வளவு இனிமையாக துல்லியமாக இருக்க, இவள் மெய் மறந்து காதை பொத்துவாள்.(அந்த வீணையாக சிவாஜியை இயக்குனர் காட்டியிருப்பார்) இனி நாம் பாடலுக்குள் செல்வோம். (பாடல் 4, ஆம் பதிவில் ஆரம்பம்.)
தொடரும்.
2) நண்பரே வணக்கம்.
பாடல் ஆரம்பிப்பதற்கு முன்பு, நாகேஷ் இரண்டு விஸ்கி பாட்டில்களை காட்டி இவரை கிண்டல் செய்வார். (நீ என்ன சொன்னாலும் சின்ன எஜமான் கேட்க மாட்டார், அவர் எனது அடிமை என்பது போல அது இருக்கும்) மன அமைதி இல்லாமல் வாணிஸ்ரீ அரண்மனையில் நடந்து வந்து இந்த அறைக்கு வந்து விடுகிறார். இந்த இடத்தில் ரசிகர்கள் ஒன்றை உற்று கவனிக்க வேண்டும்...? அங்கு இரண்டு வீணை இருக்கும்! ஒரு வீணை புத்தம் புதிது போல் அழகாக இருக்கும். இன்னொரு வீணை துணியால் மூடப்பட்டு, புழுதி தூசி படிந்திருக்கும். (இதில் முதல் வீணை பாலாஜியாகவும், இரண்டாவது வீணை சிவாஜியாகவும் இயக்குனர் காட்டியிருப்பார்.) நீங்கள் பலமுறை (அமுதா பாரதி உள்பட) படத்தை பார்த்து இருந்தாலும், இந்த காட்சியை கவனித்து இருக்க மாட்டீர்கள். வீணையின் மேலிருக்கும் துணியை அகற்றிவிட்டு தம் மன குமுறலை நாயகி எப்படி வெளிப்படுத்துகிறார்.....!?
தொடரும்.
KVM🎸KAVI🥉
P.S.😍
வீணை மற்றும் சித்தாருடன் சேர்ந்த பெண்குரலில் பாடப்பட்ட தனிப்பாடல்கள் யாவையும் பெரும்பாலும் அருமையானவை மற்றும் புகழ் பெற்றவை. இதை வைத்துக்கூட காணொளிகள் செய்யலாம்.
அண்ணன் ஒரு கோவில்.லட்சுமி கல்யாணம்.இருவர் உள்ளம்.வானம்பாடி.வசந்த மாளிகை உள்ளிட்ட எண்ணற்ற படப் பாடல்கள் இதில் அடங்கும்.