Exclusive: பள்ளி நிர்வாகம் பரப்பிய பொய்கள்! வெளிவரும் உண்மைகள்! Damodharan Prakash | Kallakurichi

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024

Komentáře • 2,7K

  • @rajeshwari5331
    @rajeshwari5331 Před 2 lety +3403

    இத்தனை சுயநல ஊடகங்களுக்கு மத்தியில் ஒரு நேர்மையான ஊடகம்.நன்றி அய்யா நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக வாழ ஆன்டவனை வேண்டுகிறேன் அய்யா

    • @v.balajivlogs...1413
      @v.balajivlogs...1413 Před 2 lety

      உங்க அறியாமையை நினைச்சா பாவமா இருக்கு நக்கீரன் முழுக்க முழுக்க ஒரு சார்பு மீடியா dmk support மீடியா அதனால தான் bjp rss case ல police விட இவனுங்க இவ்ளோ ஆர்வம் இதே மாதிரி எல்லா case ல பண்ணா நானும் உங்கள மாதிரி salute பண்ணுவேன்

    • @singaraveljanaki7892
      @singaraveljanaki7892 Před 2 lety +10

      🙏🙏🙏🙏

    • @vedhavillagetech2143
      @vedhavillagetech2143 Před 2 lety +22

      உண்மைய உலகறியச் செய்வோம்

    • @ha_bi558
      @ha_bi558 Před 2 lety +5

      🔥🔥🔥🔥🔥🔥

    • @tnpsclup9495
      @tnpsclup9495 Před 2 lety +5

      ஆம்

  • @jp-justiceforpeace3414
    @jp-justiceforpeace3414 Před 2 lety +733

    யாரும் நுழையாத இடத்தில் கூட நக்கீரனால் மட்டுமே துப்பு துலக்க முடியும் ஸ்ரீமதி க்கு நீதி கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

    • @murugaiyancinnapillai9329
      @murugaiyancinnapillai9329 Před 2 lety +6

      எவ்ளவோ ஊடகங்கள் இருந்தாலும் நக்கீரனை மட்டும்மே நான்நம்புவேண்.பிரகாஷ்சார்

    • @muthtamilm9457
      @muthtamilm9457 Před 2 lety

      @@murugaiyancinnapillai9329lloll ill looking 9lo

  • @mayasivan6107
    @mayasivan6107 Před 2 lety +438

    பெண் ஊழியருக்கு கோடி நன்றி

  • @gowrivijay443
    @gowrivijay443 Před 2 lety +142

    நக்கீரன் ......முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது......உண்மையை உரைக்கும் ஊடகம் இது மட்டுமே......

  • @sujinimala7107
    @sujinimala7107 Před 2 lety +139

    இந்த ஆடியோவையே ஒரு வாக்குமூலமா எடுத்து விசாரணை பண்ணினால் இன்னும் அனேக மர்ம முடிச்சுகள் வெளி வரும் பாவம் அந்த புள்ளைக்கு நீதி கிடைக்க வேண்டும்

    • @msunbreakable3521
      @msunbreakable3521 Před 2 lety +2

      Evanga Day scholar nu solluranga....apdina evanga school opening time la thane school ku poganum.... evanga 5.30 ku watchman sonapo poi pathen nu solluranga....

  • @awesometravel
    @awesometravel Před 2 lety +2528

    மக்களுக்கு நம்பிக்கையை விதைத்து இருக்கிறது நக்கீரன். Real hero of நெஞ்சுக்கு நீதி 》நக்கீரன் ஆசிரியர். we(PEOPLE)stands with நக்கீரன்

  • @kathirkathir1857
    @kathirkathir1857 Před 2 lety +3034

    நக்கீரன் புலன்விசாரனை செய்தால் மட்டுமே உண்மை வெளிவரும்...எங்களின் பிள்ளைக்கு நீதி வரும்

  • @mohammedrafeeq4484
    @mohammedrafeeq4484 Před 2 lety +659

    மக்களின் நம்பிக்கை ஒரே ஓர் பத்திரிகை செய்திகள் என்றால் அது நக்கீரன் மட்டுமே. 100/100👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @Harinisri378
    @Harinisri378 Před 2 lety +160

    அந்த குழந்தை சாவுக்கு காரணமாக இருந்த ஒருத்தரையும் சும்மா விட கூடாது. நக்கீரன் ஐயா. ஒவ்வொரு நாளும் விடியும் போது நீதி கிடைக்காத என்று எதிர் பார்க்கிறேன். மனசு வலிக்குது .

    • @msunbreakable3521
      @msunbreakable3521 Před 2 lety

      Evanga Day scholar nu solluranga....apdina evanga school opening time la thane school ku poganum.... evanga 5.30 ku watchman sonapo poi pathen nu solluranga....

  • @malini5127
    @malini5127 Před 2 lety +21

    கடவுளே பெண் பிள்ளைகளை காப்பாற்றுங்கள் இதுவே முதலும் கடைசியாக இருக்கட்டும்

  • @dosssanjai3234
    @dosssanjai3234 Před 2 lety +726

    ஊடகங்கள் எதுவுமே தேவையில்லை அனைத்தும் போலியானது விஷம் உள்ளது.... அந்தப் பிள்ளைக்கு நீதி வாங்க துடிக்கும் நக்கீரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🥺🥺🥺🥺🥺🥺🥺💔💔💔🙏🙏🙏🙏

  • @CHINNAARR
    @CHINNAARR Před 2 lety +1251

    விடாதீர்கள்... விரட்டி பிடியுங்கள் அய்யா 🙏🙏🙏 நாங்கள் என்றும் உங்களுடன் 👍👍👍

    • @cnbose7304
      @cnbose7304 Před 2 lety

      உண்மை சொல்ல மாட்டார்கள்.. ஆனால்‌ எதோ ஒரு பாய்ன்டில் உளறிவிடுவார்கள்...

    • @sivasathya2946
      @sivasathya2946 Před 2 lety +4

      நன்றி அய்யா

    • @sangeethac5358
      @sangeethac5358 Před 2 lety +2

      Sir u r great sir 👍

    • @deepamerlin3493
      @deepamerlin3493 Před 2 lety +2

      Thank u sir🙏🙏

    • @kavisamysamy1396
      @kavisamysamy1396 Před 2 lety +1

      👍👍👍👍

  • @VigneshVignesh-ks3vh
    @VigneshVignesh-ks3vh Před 2 lety +573

    நக்கீரனுக்கு கோடான கோடி நன்றி. ஸ்ரீமதிக்கு நீதி தேவை. பொள்ளாச்சி போன்று இதையும் நாம் கடந்து சென்று விடக்கூடாது.

  • @kuttystory7946
    @kuttystory7946 Před 2 lety +36

    ரொம்ப நன்றி ஐயா. எல்லோருக்கும் ஐயம் தீர்ந்தது ஐயா... உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும் ஐயா 🙏🙏🙏

  • @gughangugi2581
    @gughangugi2581 Před 2 lety +15

    அந்த ஆசிரியர் காலையில் மாணவி விழுந்து கிடப்பதை பார்தேன் னு சொல்றாங்க நர்ஸ் 3.30 மணிக்கு hospital கொண்டு வந்தாங்க னு சொல்வதே முறனாக இருக்கிறது 🙄😒

  • @arunkumar-nv8iv
    @arunkumar-nv8iv Před 2 lety +966

    உண்மையை வெளிக் கொண்டு வரும் நக்கீரன் குழுவுக்கு மக்களின் ஆதரவு என்று உண்டு 🙏🙏🙏

  • @SenthilKumaran1989
    @SenthilKumaran1989 Před 2 lety +1722

    No police, No Judiciary, No GOVERMENT helped us in this case.. But Nakiran took this issue very seriously. Appreciate the team.

  • @DAVIDBILLA8181
    @DAVIDBILLA8181 Před 2 lety +507

    எல்லாம் மறந்து விட்டு போனாலும்... நீதிக்காக போராடும்...நம்ம நக்கீரன் பிரகாஷ் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி

  • @KumarKumar-fi9tx
    @KumarKumar-fi9tx Před 2 lety +43

    நக்கீரன் இல்லையென்றால் அநேக உண்மைகள் வெளி வந்து இருக்காது. ஶ்ரீமதி கொலை வழக்கில் நக்கீரன் கடைசி வரை போராட வேண்டும் என்ற வேண்டு கோளை வைக்கிறோம்.
    தன்கடமையாக நினைக்க வேண்டுகிறோம்.

  • @rajarajacholan2350
    @rajarajacholan2350 Před 2 lety +14

    நக்கீரனுக்கு வீரவணக்கம்,,ஆய்வு தொடரட்டும் வாழ்த்துக்கள்,நக்கீரன் team வாழ்க வளமுடன்

  • @mayasivan6107
    @mayasivan6107 Před 2 lety +882

    உங்கள் வெற்றி பயணம் தொடரட்டும் ஐயா🙏🙏
    கொஞ்சம் நம்பிக்கை வருது நக்கீரன்💥

  • @kokkarakko6250
    @kokkarakko6250 Před 2 lety +168

    நக்கீரன் என்றால் நம்பிக்கை என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்து மக்களின் நெஞ்சில் நீங்கா இடம்பெற்ற நக்கீரனுக்கும் ஆசிரியர் கோபால் அவர்களுக்கும் நன்றி...

    • @gnanasekaranramachandran3044
      @gnanasekaranramachandran3044 Před 2 lety +1

      ஐயா இதையும் அரசியல் செய்ய வேண்டாம் சிபிஐ விசாரணை மட்டுமே இதற்கு தேவை சாதாரண மக்களின் துயரை துடைக்க முடியும்.

  • @dilsha832
    @dilsha832 Před 2 lety +816

    நக்கீரன் நாளா மட்டும் தான் உண்மையை கண்டுபிடிச்சி கொடுக்க முடியும்...... உண்மை ஒரு நாளும் பொய் ஆகாது 👍

    • @dilsha832
      @dilsha832 Před 2 lety

      ஆமா நண்பா......

    • @vijaybabu7746
      @vijaybabu7746 Před 2 lety +1

      Thanks to Nakkeran team

    • @dilsha832
      @dilsha832 Před 2 lety +3

      @@vijaybabu7746 ஆமாம் நண்பா உண்மை சீக்கிரம் வெளிய வரும் 👍

    • @user-xk4hc8zh2b
      @user-xk4hc8zh2b Před 2 lety +1

      Thanks to Nakkeran team

  • @mirthicomedyrock
    @mirthicomedyrock Před 2 lety +1

    நன்றி மிகவும் மன வேதனையில் இருந்தோம், இப்போது சிறிய நம்பிக்கை வந்துள்ளது, உங்களுக்கு கோடான கோடி நன்றி மனமுவந்து சொல்கிறேன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @siva09876
    @siva09876 Před 2 lety +14

    அந்த பொண்ணோட தங்கி இருந்த தோழிகளிடம் விசாரித்தால் எல்லாம் தெரிந்துவிடும் அதை யாரும் செய்யவில்லை எல்லாம் நாடகம் உண்மை மறைக்கப்படுகிறது போல் தான் இருக்கிறது

    • @agnesluprakash6054
      @agnesluprakash6054 Před 2 lety +1

      பதவிக்கும்.... பணத்துக்கும் அடிமையாக போனவர்கள் ,.....

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 Před 2 lety +309

    இவ்வளவு நடந்தும் அதே பள்ளியில் தொடர்ந்து படிக்கவைக்க எண்ணும் பெற்றோர்களை என்ன சொல்வது? வலிக்கிறது ✍️

    • @Nandhubharathi
      @Nandhubharathi Před 2 lety +4

      Avangaluku intha Mari oru incident nadakura varaikum soluvanga

    • @Adhya_Arjun
      @Adhya_Arjun Před 2 lety

      ஸ்ரீமதி அம்மாவும் முன்னாடி ஆறு சாவு மர்மமான முறைல நடந்தும் இதை தானே செய்து இருக்கிறாங்க..அவங்களுக்கும் குழந்தை அநியாயமாக இல்லாம போன பின்ன தானே புரிது..

  • @isaimazhai3307
    @isaimazhai3307 Před 2 lety +63

    நக்கீரன் பிராகாஷ் அண்ணா இருக்கும் வரை ஶ்ரீமதிக்கு நிச்சம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது... உங்களுக்கு தலைவணங்குகிறேன் அண்ணா

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs Před 2 lety +435

    கேட்கும் போதே கஷ்டமா இருக்கு பதறுது.. இவளோ உண்மை தெரிஞ்சியும் அரசாங்கம் ஏன் ஒன்னுமே பண்ண மாட்டிது.. 😡

  • @jeyapaul1167
    @jeyapaul1167 Před 2 lety +1

    நான் தூத்துக்குடிகாரன் அந்த குழந்தை மரணித்ததிலிருந்து இந்நாள் வரை எனக்கு எந்த வேலையிலும் கவணமில்லை பிரஹாஷ்சார் இந்த ஆடியோ கேட்ட பிறகுதான் குழந்தைக்கு நியாயம் கிடைக்கும்கிறநம்பிக்கை வருகிறது கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.நன்றி பிரஹாஷ்சார்.

  • @indumathivetriselvan6259
    @indumathivetriselvan6259 Před 2 lety +4

    ஸ்ரீமதி யின் தோழிகள் இன்னும் மௌனம் கொள்வதேன்....... மனசாட்சி உறுத்தவில்லையா!?
    யாரேனும் தெரிந்ததை கூறுங்களேன்.

  • @vkvt2459
    @vkvt2459 Před 2 lety +139

    விலை போகாத ஊடகம். இறைவனின் ஆசியும், மக்களின் ஆதரவும் என்றும் உங்களுடன். நீதி வெல்லும் வரை தொடரட்டும் நக்கீரனின் பயணம். பிரார்த்தனைகளுடன் காத்திருக்கிறோம்.

  • @saranga.
    @saranga. Před 2 lety +381

    கீரன் தொடர்ந்து கீரட்டும்...
    உங்கள் மேல பொது மக்கள்
    நம்பிக்கை வைத்து இருக்கோம்
    உண்மை வெளிவர வேண்டும்

  • @arjunviji7404
    @arjunviji7404 Před 2 lety +175

    கேக்கும் போது ரொம்ப கஷ்டம இருக்கு ஐய்யா.மிக்க நன்றி ஐய்யா.உங்கள் பணி தொடரட்டும்👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @stopconfusingpeople8370
    @stopconfusingpeople8370 Před 2 lety +2

    Support nakeeran from our side. Thumbs here.

  • @Starboy_rox
    @Starboy_rox Před 2 lety +16

    All other channels started ignoring this case.. it’s fading…nakkiran must investigate until justice served for srimathi 🙏🏻…thank u nakkiran for the effort …. how cruel world is this😡

  • @imayavarman376
    @imayavarman376 Před 2 lety +739

    நக்கீரன் ஊடகம் மீது இன்னும் அதிகமாக நம்பிக்கை இருக்கிறது,, இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் மிக கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்..

  • @venkatpandian7487
    @venkatpandian7487 Před 2 lety +270

    நீதிக்காக குரல் கொடுக்கும் நக்கீரன் சார் அவர்களுக்கு எங்களுடைய பாராட்டுக்கள்

  • @pssonsdhilip5259
    @pssonsdhilip5259 Před 2 lety +251

    உங்களின் முயற்சி பாராட்ட தக்கது SREEMATHI கு நீதி வேண்டும் என்றும் ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் தொடரட்டும்.... விசாரணை.... 🔥🔥🔥

  • @e.dharsane.dharsan7595
    @e.dharsane.dharsan7595 Před 2 lety +2

    உங்களின் நியாயமான துணிச்சலுக்கு நன்றி சார் நியாயம் கிடைக்கும் வரை விடாதீங்க.

  • @dr.r.thayalarajan4189
    @dr.r.thayalarajan4189 Před 2 lety +3

    நக்கீரன் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி🎉💐 உங்கள் மாதிரியான பத்திரிக்கை இருப்பது தான் ஏழை மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கு👏👏👏 welldon

  • @rajeswari9289
    @rajeswari9289 Před 2 lety +72

    தமிழகத்தில் உள்ள அனைத்து பெண் குழதைகளுக்கும், தாய்க்கும் நீதி கிடைக்க உங்கள் முயற்சி தமிழகத்தின் நம்பிக்கை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pastorfrancis9144
    @pastorfrancis9144 Před 2 lety +166

    நக்கீரன் ஊடகத்தின் மேல் மக்களின் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறார்கள்,புலன் விசாரணை தொடர்ந்து அந்த மாணவிக்கு நல்ல நீதி கிடைக்க வாழ்த்துக்கள், பிரகாஷ் சாருக்கு நன்றி

    • @mrsrajendranrajendran4712
      @mrsrajendranrajendran4712 Před 2 lety

      சாமானியன் சொல்வதை காதில் வாங்கினாலே போதும். நக்கீரன் தீர்வு கண்டு விடலாம்.மலையைபுரட்டும் வேலை யெல்லாம் இல்லை

  • @Lovestatus-bi4dg
    @Lovestatus-bi4dg Před 2 lety +434

    உண்மையாவே நக்கீரன் பத்திரிகையாளர்களுக்கு பாராட்டியாக வேண்டும் நான் அன்றைக்கே ஒரு பதிவை போட்டு இருந்தேன் இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் அது நக்கீரன் மட்டுமே கொண்டுவர முடியும் ஸ்ரீநிதி பாப்பாவிற்காக நீதி கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்

    • @gandhimathir7455
      @gandhimathir7455 Před 2 lety +5

      Sir Ava friends kita kaulnga intha porikitita ask pana vandam neenga neethi vanum

  • @gaurirajah8126
    @gaurirajah8126 Před 2 lety +1

    Nakeeran is the best and Prakash sir thank you for ur efforts......sir try to investigate where is their owner sons

  • @Perai_Kailu
    @Perai_Kailu Před 2 lety +1

    நக்கீரன் உங்களது முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள் ஸ்ரீமதிக்கு கட்டாயம் நியாயம் கிடைக்கணும் நன்றி

  • @Padthulakku
    @Padthulakku Před 2 lety +40

    அடபாவிங்களா, சாவடிச்சு நேரா பிணவறைக்குதான் கொண்டுட்டு வந்தானுங்களா? போட்டுட்டு அவசர அவசரமா ஓடிட்டாங்கனு அந்த அம்மா சொல்றாங்க. என்ன கொடுமை சார். நேராக பார்த்த அந்த அம்மாதான் சரியான சாட்சி. இந்த சம்பவத்தில் நக்கீரன் சரியான பாதையில்தான் செல்கிறது. *-பத்மநாபன்,* From Kuwait.

  • @parameshwari8742
    @parameshwari8742 Před 2 lety +67

    சாட்சி சொன்ன அம்மாவ ஜாக்கிரதையா பாத்துக்கோங்க அண்ணா😭

  • @delmawilliamdoss3596
    @delmawilliamdoss3596 Před 2 lety +295

    அய்யா... நெஞ்சு பதைக்கிறது... அந்த குழந்தை எவ்ளோ துடிச் சிருக்கும் ... யாராவது வந்து காப்பாத்த மாட்டாங்களா என்று போராடியிக்கும்... 😭😭😭

    • @user-ng4vr1gn7i
      @user-ng4vr1gn7i Před 2 lety +13

      அதை நினைத்தால் கண்கள் கலங்குது சகோ.....பாவம் அந்த குழந்தை....

    • @Karthigai
      @Karthigai Před 2 lety +23

      அந்த குழந்தை எதிர் கொண்ட மரண நொடிகளையும் வலியையும் கொன்றவர்களும் அனுபவிக்கனும்

    • @najma5759
      @najma5759 Před 2 lety +13

      அத நெனச்சு நெனச்சு தான் என்னால தாங்க முடயல...

    • @vishnupriya6685
      @vishnupriya6685 Před 2 lety +6

      Nenache paka mudiala paavam antha ponnu

    • @revathy7308
      @revathy7308 Před 2 lety +3

      ஆமா😢

  • @dhanamk7088
    @dhanamk7088 Před 2 lety +6

    Sir, please continue your honest services towards public. Hats off to you

  • @mithraninformation4378

    அருமை அண்ணா உங்களின் துணிச்சலான நடவடிக்கை புலன் விசாரணை எமது வாழ்த்துக்கள்
    தங்கை ஸ்ரீமதி க்கு நீதி வேண்டும்

  • @fayasahmed7050
    @fayasahmed7050 Před 2 lety +140

    ஸ்ரீமதி பாப்பா மரணம் எங்கே மறக்க முடியாதது வாழ்நாள் முழுவதும் மனதில் அப்படியிருக்கும் நீதி வேணு

  • @nalinijeni9698
    @nalinijeni9698 Před 2 lety +33

    5 மணிக்குதான் விழுந்து கிடந்ததை பார்த்ததாக பள்ளி நிர்வாகம் கூறுகிறது
    '3 மணிக்கே எடுத்துனு வந்து போட்டானுங்க' என்று மருத்துவமனை ஊழியர் கூறுகிறார்..
    இது ஒன்றே போதும் நீதி எதுவென்று

  • @lifeofsugu
    @lifeofsugu Před 2 lety +70

    நன்றி ஐயா. ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கும் வரை என் மனம் ஆறாது

  • @rameshm1386
    @rameshm1386 Před 2 lety +32

    பள்ளி நிர்வாகி statement படி 10 மணிக்கு மேல் 3ம் floor gate பூட்டப்பட்டுவிடும். யாரும் வெளியில் வரமுடியாது. That's the key point. அப்படியென்றால், என்னுடைய கணிப்பின்படி, ஶ்ரீமதி 9.30 மணிக்கு வகுப்பு முடிந்த பின்பு, 3ம் மாடிக்கு போகவே இல்லை. அதனால்தான் school uniform ல் உள்ளார். 10 மணிக்கு மேல் அனைத்து மாணவிகளும் 3ம் மாடியில் உள்ளபோது, ஶ்ரீமதி 2ம் மாடியில் அல்லது principle அறையில் வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம். அங்கேதான் இரத்த கறையும் உள்ளது. 2ம் மாடியில் என்ன நடக்கிறது என்பது 3ம் மாடியில் உள்ள மாணவிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் ஶ்ரீமதி ஹாஸ்டலுக்கு புதிது என்பதால் மற்ற மாணவிகளுக்கு பெரிதாக அறிமுகம் இருந்திருக்காது. பாத்ரூம் சென்றுள்ளார் என்றுகூட நினைத்திருக்கலாம். அசதியில் சக மாணவிகள் படுத்தவுடன் தூங்கியிருக்கலாம். மேலும் ஹாஸ்டல் rules படி 10 மணிக்கு main lights ம் off பண்ணிவிடுவார்கள். Zero வாட்ஸ் மட்டுமே எரிய வாய்ப்புண்டு. அதனால் ஶ்ரீமதி missing என்பது ஹாஸ்டல் mates க்கு அன்று இரவு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஶ்ரீமதி 2ம் மாடியிலேயே உள்ளார், 3 ம் மாடிக்கு வரவில்லை என்பது ஹாஸ்டல் வார்டனுக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. சொல்லப்போனால் வார்டனும் கொலைக்கு அல்லது வேறு விசயத்திற்கு உதவியிருக்கலாம்.

    • @rdf7088
      @rdf7088 Před 2 lety +1

      The question is why she was killed. What's the reason behind that and who did ? Why she was targeted on that day and killed ?

    • @rameshm1386
      @rameshm1386 Před 2 lety +3

      @@rdf7088 Couldn't conclude exactly as I speculate multiple reasons. But if I get a chance to talk with her hostel friends then 5 minutes enough to answer all your questions. If possible someone from srimathi's family side can share their contact details. That's the only way to know the truth.

    • @gj6145
      @gj6145 Před 2 lety +2

      Nega Vera sir. Etho oru channel la srimathi room mates interview koduthurukanga.athula avanga sonnathu 8.30 ku dinner mudichu vanthapo teacher vara sonnaga srimathi pona.nxt 9.30 ku tired ahh vantha koja nerathula mayagi villuthatha patha friends Katha warden vanthu matupudiyum kooptu ponga.piragu 1 hr kalichu vanthu ungaluku naliku school leave nu sonnathaga atha pillage sonllirukanga ithu atha channel Telecast acham.but koja nerathula channel side atha interview clippings neekapattatha solraga.ithu la iruthu theriyal drama nu.atha clippings nerya Peru private kuda copy paniruthaglam but athapaathi oru news kuda ippo varala.

    • @rameshm1386
      @rameshm1386 Před 2 lety

      @@rdf7088 Sir, Please consider this!
      It's urgent. ஶ்ரீமதியின் 'Blood Group' என்ன? Is it rare group?
      ஶ்ரீமதி ஏன் உடல் உறுப்பு தானத்திற்காக கொலை செய்யப்பட்டிருக்கக்கூடாது.
      1) ஶ்ரீமதியை party என்று சொல்லி அழைக்கப்பட்டிருக்கலாம்.
      2) மற்ற மாணவிகள் அனைவரும் பள்ளியில் யாரோ ஒருவருக்கு corona என்று சொல்லி வீட்டிற்க்கு அனுப்பப்பட்டனர்.
      2) ஶ்ரீமதிக்கு உணவில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டது.
      3) பின்னர் முன்பே திட்டமிட்டபடி அவரை கீழே கொண்டுவந்து கிடத்தி, நான்கு பேர் மருத்துவமனைக்கு தூக்கி செல்வது போல் CCTV யில் பதிவாகும் படி நாடகம் நடத்தப்பட்டது.(பின்னாளில் நமக்கு காண்பிப்பதற்காக). அதனால்தான் கிருத்திகா டீச்சர் சொல்வதுபோல் ஶ்ரீமதி விழுந்த இடத்தில் இரத்தம் ஏதும் இல்லை.
      4) பின்னர் அருகில் உள்ள ஏதோ ஒரு பெரிய தனியார் மருத்துவமனைக்கு ஶ்ரீமதியை கொண்டு சென்று அங்கே தேவையான உடல் உறுப்புகள் எடுக்கபட்டிருக்கலாம்.
      5) நாம் அனைவரும் ஶ்ரீமதிக்கு பாலியல் குற்றம் அல்லது தற்கொலை என்று நம்பும் படியாக, மருத்துவ மனையில் வைத்து உடலில் காயம் ஏற்படுத்தபட்டது.
      6) அந்த தனியார் மருத்துவ மனையிலேயே உடல் கட்டப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு உடல் பிணவறையில் வைக்கப்பட்டது.
      7) பிறகு ஶ்ரீமதியின் தாயாருக்கு போன் செய்யப்பட்டது.
      8) அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு நடைபெறவே இல்லை அல்லது பெயரளவில் நடந்திருக்கலாம்.
      9) நடந்தவை அனைத்தும் முன்பே திட்டமிட்டபடி ஒரு முக்கிய அரசியல் புள்ளியின் உடல் உறுப்பு தேவைக்காக இருக்கலாம். இந்த கோணத்தில் இதுவரை யாரும் சிந்திக்கவில்லை.
      குறிப்பு: உதாரணமாக, ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மட்டும் 2 லட்சம் கிட்னி தேவைபடுகிறது. ஆனால் kindey தானம் செய்வோரின் எண்ணிக்கை வெறும் 8000 மட்டுமே. Corona காலத்தில் இது இன்னும் குறைந்துள்ளது. So there is high demand for kindey. So please think and investigate in this angle as well..நன்றி!

    • @rosapark651
      @rosapark651 Před rokem

      @@gj6145 nice story man 😄

  • @zivadhoniaNidhyanaJadeja

    இவ்வாறு நேர்மையாக இருக்கும் உங்க அனைவருக்கும் கடவுள் எல்லா நன்மைகளையும் தர வேண்டும் என்று கடவளிடம் வேண்டி கொள்கிறேன்🙏🙏🙏🙏

  • @ruthnancyb6884
    @ruthnancyb6884 Před 2 lety +26

    நக்கீரன் க்கு நன்றி..
    12, 13,14 ஆகிய தினங்களில் பள்ளி நிர்வாகிகளின் call history களை ஆய்வு செய்தால் உண்மை வெளி வந்து விடும்..

  • @sridee1436
    @sridee1436 Před 2 lety +654

    Nakkeeran is the one and only True real face......

    • @vickyrajes8484
      @vickyrajes8484 Před 2 lety +6

      Hope everyone responsible for this case & our society

    • @Vw-whk1228
      @Vw-whk1228 Před 2 lety +3

      Justice for sreemadhi

    • @sridee1436
      @sridee1436 Před 2 lety +2

      @@vickyrajes8484 who and all responsibility?? We can't say cuz behind the screen soo many criminals are there it seems.. just Watched nakkeeran..

    • @sridee1436
      @sridee1436 Před 2 lety +3

      @@Vw-whk1228 I really don't know why Stalin sir and Udhayanidhi are very silent... Are they in Tamilnadu or Russia??

    • @Vw-whk1228
      @Vw-whk1228 Před 2 lety

      @@sridee1436 all are corrupted

  • @sridevikajaishankar8046
    @sridevikajaishankar8046 Před 2 lety +731

    நக்கீரன் தாமோதரன் ஸார் , கட்டாயம் நீதி கிடைக்க வேண்டும், ........உங்கள நம்புகிறோம் ஸார்

  • @swamydurai4445
    @swamydurai4445 Před 2 lety +1

    நக்கீரன் நிருபர் பிரகாஷ் சார் அவர்களுக்கு நன்றி

  • @usgelm3476
    @usgelm3476 Před 2 lety

    Good Job, Nakkheera. Well-Done Godhead. With
    People Support Truth never Die.

  • @adhavanponusamy865
    @adhavanponusamy865 Před 2 lety +39

    கொடிகள் விளையாடினாலும் கேடிகள் விளையாடினாலும் ......
    பொறிவைத்துப் பிடிப்பதில் நக்கீரன் எக்ஸ்பர்ட்........
    நக்கீரன் குடும்பத்தார்க்கும் அண்ணன் கோபாலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ........
    ட்ரெய்லரை விட்டு இருக்கீங்க மெயின் பிக்சர் எப்ப விடப் போறீங்க ..........

  • @mathavangopal5607
    @mathavangopal5607 Před 2 lety +315

    நக்கீரன் குழுவினர்கள் மட்டுமே உண்மையே வெளிகொண்டு வரமுடியும்,நம்புகிறோம்,நன்றி.
    மக்களின் நம்பிக்கையுடன் நக்கீரன்,வெற்றி தொடர வாழ்த்துக்கள்,

  • @user-wo5eg4jf9i
    @user-wo5eg4jf9i Před 2 lety +912

    இதற்க்கு மேல் பள்ளி நிர்வாகத்தின் மீது அரசு நடவடிக்கை எடுக்கவிட்டாள் மக்களுக்கு மத்திய அரசு மாநில அரசு மீதுள்ள நம்பிக்கை போய்விடும்.

  • @PSKalpana78391
    @PSKalpana78391 Před 2 lety +3

    ரொம்ப நன்றி சார்....கோடான கோடி நன்றிகள் சார் என் தங்கைக்கு ஶ்ரீமதி உங்கள் மூலமாக நீதி கிடைக்க வேண்டும் சார்🙏🙏🙏.தமிழக மக்களோடு நானும் உங்களுக்கு ஆதவராக இருப்பேன் சார்👍👍👍

  • @ags5296
    @ags5296 Před 2 lety +87

    உண்மையை வெளியே கொண்டு வரும் நக்கீரன் ku எனக்கு நன்றிகள். அந்த பிள்ளை ku நீதியை குடுங்கள்

  • @louisam8580
    @louisam8580 Před 2 lety +430

    நக்கீரனுக்கு எப்படி நன்றி சொல்லுவது தெரியவில்லை....🙏🙏🙏

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 Před 2 lety +1

      eppavum vaayala thaan pesuveenga.................. adhe pola vaayale nandri sollidunga????????????

    • @rajeshmech007
      @rajeshmech007 Před 2 lety

      @@sundarsrinivasan1441 😂😂😂😂

  • @communion4088
    @communion4088 Před 2 lety +24

    "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே"
    நக்கீரன் நாளிதழுக்கு நன்றிகள்👍
    இன்னும் பல உண்மையை உங்களால் மட்டுமே வெளிக்கொண்டுவரும் பட்சத்தில்

  • @anonymous-gh4zf
    @anonymous-gh4zf Před 2 lety +2

    Romba nandri.. nengalacham idha vidama support pannnunga

  • @JD-xg5jx
    @JD-xg5jx Před 2 lety +7

    Thank you for bringing this out now justice should be given

  • @novelandme6427
    @novelandme6427 Před 2 lety +97

    Good job sir, excellent👏👏👏👍👍 இதுவரை யும் பேசுன எல்லாரும் இங்க கேட்ட ஆங்க கேட்ட இப்படி விசாரணை நடத்துன ஊர் மக்கள் சொன்னாங்க கதை விட்டாங்க நக்கீரன் மட்டும் தான் ஆதாரத்தோட சொல்லியிருக்கிறது. கண்டிப்பா அந்த குழந்தைக்கு நீதி வேண்டும்.

  • @malathima361
    @malathima361 Před 2 lety +50

    ஐயா உங்களுக்கு பெரிய வீரவணக்கம் உங்கள் மேல் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம் உண்மை ஜெயிக்க வேண்டும்.

  • @hmtpublicservice5152
    @hmtpublicservice5152 Před 2 lety +86

    நன்றி நக்கீரன். வெட்ட வெளிச்சமாக உண்மையை காதால் கேட்கிறோம்.இந்த தமிழ் நாட்டை காப்பவர் யார்.?..............

  • @velarajj877
    @velarajj877 Před 2 lety +1

    வணக்கம் ஐயா அந்த மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் ஐயா தயவு செய்து உதவி செய்யுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sivakasi
    @sivakasi Před 2 lety +31

    இதுக்கு மேல் ஸ்டாலின் கவர்மென்ட் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகுட்டுவார்கள்

    • @pandiyanpandiyan5720
      @pandiyanpandiyan5720 Před 2 lety +1

      I am DMK but ippo😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠

  • @vetri8570
    @vetri8570 Před 2 lety +167

    என்ன ஆதாரம் கொடுத்தாலும், இனி யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.... தப்பு பண்ணவன் எல்லாருக்கும், ஏதோ ஒரு விதத்தில் திரும்பி வரும்...

  • @sankark1163
    @sankark1163 Před 2 lety +66

    அரசு, CM, அன்பில் போய், DGP, எதிர் கட்சி தலைவர், அண்ணாமலை etc, இன்னும் இருக்கும் தலைவர்களுக்கு இது போன்ற விஷயம் கண்டிப்பாக தெரிந்திருக்கும். இருந்தும் நடவடிக்கை இல்லை. அப்பாவி பெண்ணின் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள். நிச்சயம் தெய்வம் நின்று கொல்லும்

    • @Arun-pn7qs
      @Arun-pn7qs Před 2 lety

      இல்லை !!!(உங்கள் கூற்று தவறு🙏🙏🙏!!)யார் ? என்று தெரிந்தால் ,உடனே நடக்கும் என்று (கைதாகி ,"பாத் ரூமில் "வழுக்கி ,விழுந்து கை கால்களில் கட்டு போட்டுள்ள குழந்தைகளின் அப்பன் ,ஆத்தா மூலமாக)முற்பகல் செய்த அவனுக்கு (ஜாமீன்)"பிறகு "நடக்கும் !!!💐💐💐💐

  • @balakrishnangovindraj8150
    @balakrishnangovindraj8150 Před 2 lety +106

    தங்களது விசாரணை நல்லபடியாக தொடர்ந்து நீதி கிடைத்தால் நக்கீரன் பதிப்பகத்துக்கு கோடான கோடி நன்றி சார்

  • @lunavenkat5297
    @lunavenkat5297 Před 2 lety +2

    Super sir nengalathu unmaiya veliya konduvanga

  • @gscreate2203
    @gscreate2203 Před 2 lety +1

    ஸ்கூல் ல எல்லாரும் பொய் சொல்றாங்க என்று தெரிகிறது ஆனாலும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை 😓 இது தான் நாம் நாடு 🕳️ நாம் இந்தியர் என்று கூற வெக்கப்படவேன்றும்........ மக்கள் அனைவரையும் மண்ணுக்குள் வைத்துவிட்டு அரசு மட்டும் நாட்டை ஆட்சி செய்யட்டும்.....🖤

  • @vetri8570
    @vetri8570 Před 2 lety +150

    முதல்வர் ஸ்டாலின் இன் நடவடிக்கை இந்த விவகாரத்தில் திருப்தி அளிக்கவில்லை... #DMK

    • @avaramemuniandy5868
      @avaramemuniandy5868 Před 2 lety

      Dmk now sombu ti bjp

    • @menaga9085
      @menaga9085 Před 2 lety +4

      100% Stalin 👎

    • @moveitstime
      @moveitstime Před 2 lety +2

      Before Ramkumar now Srimathi. Result will be the same 🔥

    • @shameemaalim2431
      @shameemaalim2431 Před 2 lety +2

      சத்தியம்

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Před 2 lety +1

      வழக்கு சிபிஐக்கு கொடுத்து...மீனுக்கு பூனையை காவல் வச்சாச்சு...அடுத்து...பழியை யார்மேல போடலாமுன்னு...பாரு..அந்த எச்சைராசாவும் அண்ணாமலையும் பள்ளிக்கு உடந்தைன்னு வெளியே சொல்லாதே..இங்க கொலையை பன்னிட்டு தாளாளர் யாரைபார்க்க டெல்லி போனான்னு பேசாதே..மொட்டையா அடிச்சுவிடு...சங்கி கொலைகாரனை காப்பாற்ற ஒரு பெரிய சங்கி கும்பல்..துணை இருக்கு..அதைமறைக்க விதவிதமா..உருட்டுது..

  • @Cindrella_Christina
    @Cindrella_Christina Před 2 lety +75

    பிரகாஷ் சார் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை இந்த வழக்கை விட்டுவிடாதீர்கள்

  • @bhuvaneswarim2190
    @bhuvaneswarim2190 Před 2 lety +155

    பாராட்டுக்கள் ஐயா நீங்கள் இதை கண்டுபிடிக்கும் போது ஏன் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று நாடகம் ஆடுகிறார்கள் இந்த ஊடக வாயிலாக இந்த உண்மையை கொண்ட அந்தமைக்கு நன்றி

    • @Nandhubharathi
      @Nandhubharathi Před 2 lety

      Police ku matum illa CM kuda theriyum but theriyatha Mari nadichutu irukanga

  • @meenavel8498
    @meenavel8498 Před 2 lety +2

    Salute for u sir. We r waiting for srimathi justice. Pls bring out the truth quickly. Thank u for ur great effort. 🎉

  • @rkrajkumar252
    @rkrajkumar252 Před 2 lety

    நம்முடைய இயலாமையை உணரமுடிகிறது. ஆண்டவா நீயே செயல்பட வேண்டும். நக்கீரன் ஊடகத்திற்கு நன்றி .🙏🏿🙏🏿

  • @geethapalani9410
    @geethapalani9410 Před 2 lety +218

    "நெற்றிக்கண்ணை காட்டிலும் குற்றம் குற்றமே" என்ற நக்கீரனின் பெயரால் தாங்கள் வெளிக்கொண்டு வரும் சாட்சியங்கள் நிச்சயம் நீதியை நிலைநாட்டும்🙏🙏🙏

  • @shareeverywhere3996
    @shareeverywhere3996 Před 2 lety +77

    உங்கள் முயற்சியால் உண்மை வெளிஉலகிற்கு வந்தால் பத்திரிகை துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிலைநாட்டும்.... தங்கைக்கு நீயாயம் கிடைத்தால் போதும்...

  • @user-yk3rc1kd2n
    @user-yk3rc1kd2n Před 2 lety +30

    சிவபெருமான் நெற்றிக்கண் திறந்த பேதும் குற்றம் என்று கூறிய நக்கீரன் இன்று எங்கள் முன் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும் 🙇 🙏

  • @ggytfhh
    @ggytfhh Před 2 lety

    நக்கீரன் team ku நன்றி. srimarhi ku நீதி வேண்டும்.

  • @sreelekhasreelekha6134

    Damodharean sir. The real journalist. His questions all were so polished. Semma sir. Nakeeran the best

  • @muthulakshmi8602
    @muthulakshmi8602 Před 2 lety +312

    தண்டனையை கடுமையாக்கினால் தான் .......... இதை கேட்டும் போது தாய் உள்ளம்
    எப்படியிருக்கும்
    .. இறைவா ..... அந்த பிள்ளை இறக்கும் முன் எவ்வளவு கொடுமை சித்திரவதையை அனுபவித்து இருப்பாள் ..... பிள்ளைகளை எப்படி .... யாரை
    நம்பி பாதுகாப்பாக வளர்பது என்று மனதில் பயம் தோன்றுகின்றது.. எதிரிக்கு கூட இநத நிலை வரகூடாது ...கஷடப்பட்டு பெற்று
    வளர்த்து இப்படி ஒரு நிலை வருவதற்கு ... பிள்ளை இல்லாமல் வாழ்ந்து விடலாம் ......
    பிள்ளை களு க்கு என்ன நடக்கும் என ப ய திலே யே ..... வாழ வேண்டிய நிலை வந்து விடுமோ .. பிள்ளை எப்படி இறந்த து... என கூட
    தெரியாம ல்......... நினைத்து கூட பார்க்க முடியவில்லை

  • @seenu3636
    @seenu3636 Před 2 lety +16

    அண்ணா உங்கள் முயற்சிக்கு ரொம்ப நன்றி🙏 .நிங்கள் பெற்று கொடுக்கும் நீதி ஸ்ரீமதிய பெற்றவருக்கு கிடைக்கும் நீதியால்ல உலகில் உள்ள ஓவ்வோரு பெண் குழந்தைய பெற்றவருக்கு கிடைக்கும் நீதி. இரு கரம் கூப்பி🙏 வேண்டுகிறேன்.அது உங்களால் தான் சாத்தியம் ஆகும் அண்ணா.🙏

  • @muniyandi8673
    @muniyandi8673 Před 2 lety +62

    உங்கள் முயற்சிக்கு தலைவணங்குகிறேன்.. உங்கள் பத்திரிகை மீது மிகுந்த நம்பிக்கை உண்டு

  • @selvamselvam7306
    @selvamselvam7306 Před 2 lety

    நன்றி ஐயா உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் போல் நினைத்து உண்மை உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும்

  • @prasanthmathematics1621
    @prasanthmathematics1621 Před 2 lety +1

    Nakkheeran 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 ♥️♥️♥️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @manidhargalippadithan611
    @manidhargalippadithan611 Před 2 lety +45

    அந்த பொண்ணு என்ன பாவம் பண்ணுசி school owner பசங்களுக்கு அரிப்பு எடுத்த அவங்க அம்மா வா பண்ண வேண்டியது தானே

  • @rahu8717
    @rahu8717 Před 2 lety +83

    மக்கள் "நீதி பாதிகளை " நம்பத் தயாரில்லை.. உங்களைத் தான் நம்புகிறார்கள்.. உண்மையைக் கொண்டு வாருங்கள். 🙏🙏🙏

  • @clausvonstauffenberg1187
    @clausvonstauffenberg1187 Před 2 lety +190

    Brother Prakash is a trustable journalist

  • @malathikarthik9699
    @malathikarthik9699 Před 2 lety

    உங்களது சேவைக்கு நன்றி அண்ணா

  • @sakthivell3873
    @sakthivell3873 Před 2 lety

    எனக்கு நக்கீரன் மீது நம்பிக்கை உண்டு.... விரைவில் உண்மை வெளிவரும்... வாழ்த்துக்கள்... கோபால் சார்... தமிழ்நாடு உண்மை இதழ்... நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே.... 🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @e.se.s9560
    @e.se.s9560 Před 2 lety +60

    நக்கீரனுக்கு மிக மிக...நன்றி.. பிரகாஷ் சார்....🙏🥺🥺🥺🥺🥺🙏🙏🙏💔💔💔💔💔