வாழ்த்துக்கள் இந்திரஜித். SPB ஐயா ஆசிர்வாதம் நிரம்ப நிறைந்தவர்கள். இந்திரஜித் இலங்கையில் ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தை சேர்ந்தவர். அழகான பிரதேசம். இந்த பாடலை பல கேட்டு விட்டேன். இந்திரஜித் பாடிய பிறகு.... இமயம் தொட மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் அருளும் நிறைந்திட இதயம் ❤️❤️❤️ நிறை நல்வாழ்த்துக்கள்.
தம்பி உங்கள் மூலம் spb சாரிஇன் பாடல்கள் கேட்க ஆவலாக இருக்கு. உங்களுடைய ப்ரோக்ராம் பார்த்து வீட்டில் எல்லோரும் அழுது விட்டோம் விட்டோம். நன்றாக பயிட்சி எடுக்கவும். நானும் ஒரு காலத்தில் இலங்கையில் இசை குழுவில் இருந்தேன் நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்.
இந்த பாடலுக்கு மறுபிரவியை கொடுத்துவிட்டார் எமது மண்ணில் பிறந்த என் உடன்பிரவா சகோதரன் இந்திரஜித். என்ன அருமையான வரிகள் மனதை நெகில வைக்கும் குரல்,இசை. தமிழனாய் பிறந்ததால் தான் இவற்றை ரசிக்க கூடிய பாக்கியம் கிடைத்துள்ளது. நமது மொழியின் அருமையும் இசையின் அருமையும் புரிகிறது. நீ வென்று வர வாழ்த்துக்கள் சகோதரா❤🫡
இப்பாடலை இலங்கை மண்ணின் மைந்தர் இந்திரஜித் அவர்கள் சரிகமப நிகழ்ச்சியில் பாடிய பிறகு தான், உண்மை பதிவை பார்த்தாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது... தூய தமிழ் உச்சரிப்புடன் இருந்தது,இந்திரஜித் அவர்களின் குரல்...
நானும் இப்போது தான் கேக்கிறேன் இந்தஜித்துக்கு வாழ்த்துக்கள் ஆனால் இந்திரஜித் பாடிய பாடலை முழுமையாக கேட்கமுடியவில்லை அதுதான் சிறிது வருத்தமாக உள்ளது இந்த காணொளியை பதிவேற்றயமைக்கு உங்களுக்கு நன்றிகள்
நானும் தம்பி இந்திரஜித் பாடியதை கேட்டுதான் தேடிப் பார்த்து விட்டு வருகிறேன் என்ன ஒரு சுகமான சங்கமம் சங்கீதம்.....ப்பா நன்றி ஜித்..உயிர் பெற்றது நந்தா வரிகள்...
நந்தா நீ என் நிலா - நந்தா நீ என் நிலா பாடல்: நந்தா நீ என் நிலா திரைப்படம்: நந்தா நீ என் நிலா பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை: வி.தக்ஷ்ணாமூர்த்தி நந்தா என் நிலா… நந்தா நீ என் நிலா நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே நாணம் ஏனோ…வா விழி…மீனாடும் விழி மொழி தேனாடும் மொழிக் குழல் பூவாடும் குழல் எழில் நீ நாடும் எழில் மின்னி வரும் சிலையே மோஹன கலையே வண்ண வண்ண ஒளியே வானவரமுதே ஆசை நெஞ்சில் தெய்வம் நீயே ஆடி நிற்கும் தீபம் நீயே பேசுகின்ற வீணை நீயே கனியிதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா நந்தா நீ என் நிலா நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே நாணம் ஏனோ…வா ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி ஆயிழையாக வந்தவள் நீயே அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே அருந்ததி போலே பிறந்து வந்தாயே நந்தா நீ என் நிலா நிலா நாயகன் மடியில் காண்பது சுகமே நாணம் ஏனோ…வா ஆகமம் கண்ட சீதையும் இன்று ராகவன் நானென்று திரும்பி வந்தாள் மேகத்திலாடும் ஊர்வசி எந்தன் போகத்திலாட இறங்கி வந்தாளோ
😥🙏🙇🏻♀️❤️😱😱😱😱😱😱😱 As usual innnndha song um uyir petradhu Nnnnga padinadhal mainly… ppppaaaaa EACH AND EVVVVERY WORD, syllable, sound uttered by you IS a Kavithai our dearesssst Chitthappa 🥲🙏👆😱😱😱😱😱🇮🇳 🌎’s THE BESSSSSTESSSST SNGER EVER FULLLLLLOF PERRRRFECT EXPRESSIONS!!!!🙏😭😭😭😭😭👉🌎 missing u😭😭😭😭😭💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙇🏻♀️🙇🏻♀️😥😥😥👉🚶🏻♀️
நானும் இந்திர ஜித் பாடிய பிறகு பல தடவை கேட்டுள்ளேன் sbp ரசிகை தான் பல பாடல்கள் ரசித்துள்ளேன்.ஆனால் மனதில் நம் நாட்டு பிள்ளை படித்தவுடன் நம் வாயில் முணு முனுக்கின்றது..இந்திரஜித் உன் பெயரை கேட்டாலே ..❤சும்மா அதிருது..வெற்றி வாகை சூடி வா❤ TR INCO..
Super singer அரவிந்த் தர்ஷன் இந்த பாடலை பாடி spb ஐயாவிடம் நேரடியாக பாராட்டை பெற்றவர் இந்திர ஜீத் பாடிய பிறகு இப்பாடலை கேட்கிறோம் என்பதை ஏற்க முடியவில்லை
இந்த. பாடல் இந்திரஜித் பாடினதக்கப்பரம் கேட்டேன் மிகவும் அருமையான பாடல். பாலா ஸார் உண்மையில் குரல் அரசன்
Melee tooo bro
நானும் தான்
❤❤❤🎶🎼🎵🎤
Melody king 🙏🏻
Me
Yes absolutely very nice song
மீண்டும் இந்த பாடலுக்கு உயிர் கொடுத்தார் இந் ரஜித் வாழ்த்துக்கள் 💜❤️💙💜❤️💙💜❤️💙
ஓரமா போய் ஒப்பாரி வை
இந்த பாடலை முதன் முதலில் கேட்டது எங்கள் தமிழ் மண்ணின் மைந்தன் இந்திரஜித் மூலம் தான்
இந்த பாடல் இலங்கை இந்தர்ஜித் தால் மீண்டும் உயிர் பெற்றது...தம்பி இந்தர்ஜித் வாழ்த்துக்கள்
😅😢😅😢😅😂😂😂😂
but we have to support him.
We have support him
He is very poor.
You should have listened to sharath in super singer
நிதர்சன உன்மை வாழ்த்துக்கள் தம்பி இந்திரஐித்
நானும் இந்ரஜித் சகோ பாடிய பிறகே கேட்கிறேன்
அருமையான பாடல்
நானும் இந்த பாடலை முதன் முதலில் கேட்ட பிறகு மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தேன் அருமையான பாடல் வாழ்க இந்திரஜித்
இந்த பாடல் முதல் முறையாக இந்ரஜித் பாடி கேட்டபின் நான் இதை CZcams ல் பார்க்க வந்தேன்
நானும் இந்திரஜித் பாடிய பிறகு கேட்கவந்தேன்
Yes.. nanum
நானும்...
Me 2...from Switzerland 🇨🇭
நானும்
Super
Who come after saregama இந்ரஜித்?
Meeeee 👌👌👌
Meee
Me too
நானும்..
Mee too
வாழ்த்துக்கள் இந்திரஜித். SPB ஐயா ஆசிர்வாதம் நிரம்ப நிறைந்தவர்கள். இந்திரஜித் இலங்கையில் ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தை சேர்ந்தவர். அழகான பிரதேசம். இந்த பாடலை பல கேட்டு விட்டேன். இந்திரஜித் பாடிய பிறகு....
இமயம் தொட மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் அருளும் நிறைந்திட இதயம் ❤️❤️❤️ நிறை நல்வாழ்த்துக்கள்.
கொஞ்சும் குரலோனே...கொஞ்சம்... எங்களுக்காகவாவது உன்னை 😢வாழவைத்திருக்கலாமே இறைவன். 😢😢😢😢😢❤❤❤❤❤❤
இந்திரஜித் தம்பி பாடிய பிறகு ஒவ்வொரு வரிகளையும் இரசிக்க ஆரம்பித்தேன்
இந்த பாடல் என் தாய் நாடு இலங்கை வாழ் சகோதரனால்( இந்திரஜித்தால்) மீண்டும் உயிர் பெற்று வருகிறது ❤❤❤
❤❤200
இந்திரஜித் தம்பி பாடிய பிறகு you tube ல் அந்த பாடலை தேடி பார்த்து .பலமுறை கேட்டு மகிழ்கிறேன்.இந்திரஜித்.தம்பிக்கு மிக்க நன்றி.
Saregamapa ❤️ இந்திரஜீட்
நானும் இந்திரஜித் பாடிய பிறகுதான் கேட்கிறேன்...
இந்ரஜித்யின் பாடல் தெரிவு.... 👍👍👍👍
இந்திரஜித்தின் பாடல் தெரிவு சிறப்பு
உங்கள் குரலுக்கு நான் என்றும் அடிமை. உலகம் வாழும் வரை உங்களுக்கு இறப்பே இல்லை.
தம்பி உங்கள் மூலம் spb சாரிஇன் பாடல்கள் கேட்க ஆவலாக இருக்கு. உங்களுடைய ப்ரோக்ராம் பார்த்து வீட்டில் எல்லோரும் அழுது விட்டோம் விட்டோம். நன்றாக பயிட்சி எடுக்கவும். நானும் ஒரு காலத்தில் இலங்கையில் இசை குழுவில் இருந்தேன் நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்.
இலங்கை நண்பர் இந்ரஜித் வாழ்த்துக்கள்
Indrajith மூலம் உயிர் பெற்ற பாடல்
ஆஹா பாலு sir இனி பிறந்து வர வேண்டும்
இவருக்கு இணையாக இவரைப்போல் இந்த உலகில் யாராலும் 100% பாடவே முடியாது. கடினமான பாட்டு. இவர் இல்லையே என நினைத்து மனம் மிகுந்த வேதனை அடைகிறது.😭😭😭🙏🏻🙏🏻🙏🏻
நிச்சயமாக ஐயா
SPB sir குரலில் மயங்காதவர் யாருமே இருக்க முடியாது.
Such a beautiful song .
Thanks for sharing this song
100% truth
இந்த பாடலுக்கு மறுபிரவியை கொடுத்துவிட்டார் எமது மண்ணில் பிறந்த என் உடன்பிரவா சகோதரன் இந்திரஜித். என்ன அருமையான வரிகள் மனதை நெகில வைக்கும் குரல்,இசை. தமிழனாய் பிறந்ததால் தான் இவற்றை ரசிக்க கூடிய பாக்கியம் கிடைத்துள்ளது. நமது மொழியின் அருமையும் இசையின் அருமையும் புரிகிறது. நீ வென்று வர வாழ்த்துக்கள் சகோதரா❤🫡
Nanda nee en nila ❤
மேதைத்தனம் டாக்டர் எஸ்பிபி ஐயா அவர்கள் குரல்வளம்
இந்திரஜித் இந்த பாடலை பாடிய பிறகு தான் you tube இல் இந்த பாடலை கேட்டேன். மிகவும் அருமையான பாடல் ❤❤❤
நானும் இப்பதான் இந்த பாடலை கேக்கிறேன் அருமை வாழ்த்துக்கள்
இப்பாடலை இலங்கை மண்ணின் மைந்தர் இந்திரஜித் அவர்கள் சரிகமப நிகழ்ச்சியில் பாடிய பிறகு தான், உண்மை பதிவை பார்த்தாக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது...
தூய தமிழ் உச்சரிப்புடன் இருந்தது,இந்திரஜித் அவர்களின் குரல்...
இந்திரஜித் மென்மேலும் வளர வாழ்த்துகள்🎉🎉
நானும் இப்போது தான் கேக்கிறேன் இந்தஜித்துக்கு வாழ்த்துக்கள் ஆனால் இந்திரஜித் பாடிய பாடலை முழுமையாக கேட்கமுடியவில்லை அதுதான் சிறிது வருத்தமாக உள்ளது இந்த காணொளியை பதிவேற்றயமைக்கு உங்களுக்கு நன்றிகள்
70 களில் இலங்கை வானொலியில் அதிகம் கேட்டிருக்கிறோம். இந்திரஜித் மீண்டும் நமக்கு நினைவூட்டியிருக்கிறார்.
பாடும் நிலா 😊
இசையா பாடலா பாடியவரா அனைத்தையும் ஒன்றிணைத்து இனிமையாக்கிய இறைவனே நன்றி நன்றி நன்றி
Waw🎉 Indrajeet uer kodutta padal ippatan original parthen super 🌟✨⭐
Arumai....
நானும் இந்திரஜித் பாடிய பிறகுதான் இப்பாடலை விரிவாக கேட்டேன்
Vow. ! Vow. !.❤❤🎉🎉🎉
இசை தெய்வமே
கடவுள் மடியில் அமைதியாக
உறங்குங்கள்
இந்த பாடலை சூப்பர் சிங்கர் பூஜா பாடியுள்ளார் சூப்பராக இருக்கும்
நான். இப்ப தான் முதல் முறையாக. கேக்கறேன். அருமையாக இருக்கிறது
இசை தெய்வம் எஸ் பி பி யின் மிக அருமை யான பாடல்
நேரில் இன்னிசை கச்சேரியில் Spb மூலமாக கேட்டு ரசித்துள்ளேன்
எஸ்பிபி சார் மரிக்கவில்லை இந்திரஜித் போன்ற ஒவ்வொரு ரசிகர்களின் உள்ளத்திலும் உதட்டிலும் என்றும் இருக்கிறார்.
Appa❤
வாழ்த்துக்கள் இந்திரஜித்
மனம் கனக்கிறது sir 🙏 ❤❤❤
இந்த பாடலை இந்திரஜித் பாடிய பிறகு தான்இந்த பாடலைநான் கேட்டு மகிழ்ந்தேன் மிகவும் அருமையான பாடல் SPB அவர்களுக்கு நன்றி
நானும் தம்பி இந்திரஜித் பாடியதை கேட்டுதான் தேடிப் பார்த்து விட்டு வருகிறேன் என்ன ஒரு சுகமான சங்கமம் சங்கீதம்.....ப்பா நன்றி ஜித்..உயிர் பெற்றது நந்தா வரிகள்...
Naanum Zee Tamil super singer indherjith paadiyathuku apuram keatu kondu irukean ❤tq inderjith
The great spb உமது குரல் மூலமாக பாடல்கள் அனைத்தும் உயிர் பெற்றன. என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த தேன் குரலுக்கு ஈடாக உலகில் எதுவும் இல்லை.
என்னுடைய பேவரிட்டில் இதுவும் ஒன்று
S. P. B. பாடகர் அல்ல. இசைக் கடவுள்.
இது போல ஒரு பாடல் உள்ளது என்பதை இந்திரஜித் மூலமாகவே அறிந்தேன் ❤
Mesmerizing voice ... miss you SPB sir
Mesmerizing song and singing we miss you S.P .Balasubramanyam Sir
Enaku therinju inda padal SPB sir Nanda nee en Nila movie la padina pattu. Nu than ninachen. Super hit song idu.
Nanum inrijan padinatha kedduthan ipo spb sir padinatha parthen
SPB sir legend
Mesmerizing voice of SPB SIR
நந்தா நீ என் நிலா - நந்தா நீ என் நிலா
பாடல்: நந்தா நீ என் நிலா
திரைப்படம்: நந்தா நீ என் நிலா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: வி.தக்ஷ்ணாமூர்த்தி
நந்தா என் நிலா…
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ…வா
விழி…மீனாடும் விழி மொழி
தேனாடும் மொழிக் குழல்
பூவாடும் குழல் எழில் நீ நாடும் எழில்
மின்னி வரும் சிலையே மோஹன கலையே
வண்ண வண்ண ஒளியே வானவரமுதே
ஆசை நெஞ்சில் தெய்வம் நீயே
ஆடி நிற்கும் தீபம் நீயே
பேசுகின்ற வீணை நீயே
கனியிதழ் அமுதினை வழங்கிட
அருகினில் வா
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ…வா
ஆயிரம் மின்னல் ஓர் உருவாகி
ஆயிழையாக வந்தவள் நீயே
அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே
அருந்ததி போலே பிறந்து வந்தாயே
நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம் ஏனோ…வா
ஆகமம் கண்ட சீதையும் இன்று
ராகவன் நானென்று திரும்பி வந்தாள்
மேகத்திலாடும் ஊர்வசி எந்தன்
போகத்திலாட இறங்கி வந்தாளோ
இசையமைப்பாளர் யார் என்று சொன்னதற்கு நன்றி
😥🙏🙇🏻♀️❤️😱😱😱😱😱😱😱 As usual innnndha song um uyir petradhu Nnnnga padinadhal mainly… ppppaaaaa EACH AND EVVVVERY WORD, syllable, sound uttered by you IS a Kavithai our dearesssst Chitthappa 🥲🙏👆😱😱😱😱😱🇮🇳 🌎’s THE BESSSSSTESSSST SNGER EVER FULLLLLLOF PERRRRFECT EXPRESSIONS!!!!🙏😭😭😭😭😭👉🌎 missing u😭😭😭😭😭💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙇🏻♀️🙇🏻♀️😥😥😥👉🚶🏻♀️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த இந்திரஜித் பாடிய பிறகு நானும் கேட்க வந்தேன்
wow wow wow what a voice & what a singing
Lovely....my favourite song ❤❤❤
ನಾನು ಕನ್ನಡಿಗ SPB ಸರ್ ಅವರ ಪಾದಕ್ಕೆ ನನ್ನ ನಮಸ್ಕಾರ 🙏🏻🙏🏻
ஈழத்து குறளரசன் செல்வன் இந்திரஜித் என்றும் இறை ஆசியுடன் சிறந்த பாடகனாக வளர்ச்சி அடைய என் வாழ்த்துக்கள்
Dharmavathi Raagam Arumai
After Indrajith sang we heard this
song.
Dr Narayanan has also sung so nicely and analyzed the song based on the raga.
Absolutely SPB sir’s one of the mindblowing songs of lifetime.. his voice is sweeter than honey
நானும் இந்திர ஜித் பாடிய பிறகு பல தடவை கேட்டுள்ளேன்
sbp ரசிகை தான் பல பாடல்கள் ரசித்துள்ளேன்.ஆனால் மனதில் நம் நாட்டு பிள்ளை படித்தவுடன் நம் வாயில் முணு முனுக்கின்றது..இந்திரஜித் உன் பெயரை கேட்டாலே ..❤சும்மா அதிருது..வெற்றி வாகை சூடி வா❤
TR INCO..
🙏🙏🙏🙏🙏
இந்திரஐித் பாடிய பிறகு தான் நானும் கேட்க வந்தேன்.
It is amazing that how indrajith kept in his memory and sang this song, really superb both Balu sir and indrajith.
உண்மைதான் வாழ்க🎉வளமுடன்🌹💐
Nanum 1zst time ippan kekkuran
Enthan Jeevan marainthalum,isaiyaal malarven.SPB sir🙏🙏🙏
😢good nalla kural walam god bless you
Spb sir miss you soo much
Loved this song from the 70s❤
தம்பி இந்திரஜித் வாழ்க வளமுடன்
Music and all musicians are
gifted by God. Thank God for everything and praying for world's peace and happiness always ❤
எப்படி இந்த மாதிரி ஒரு பாடலை கேட்க தவறி விட்டேன் இத்தனை வருடங்கள் 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️ இந்திரஜீத் மூலம் இந்த பாடல் கேட்க முடிந்தது 👍🏻👍🏻👍🏻 வாழ்த்துக்கள்
I am also a great fan of SPB sir. I really wondered after hearing Indrajith how I missed this song. Such a beautiful song
I also listened the song after the melodious voice of Indrajit from Srilanka, What a composition
எந்த பாடலை இந்திரஜித் பாடிய பிறகுமுதல் தடவை கேட்கிறேன் .
Thanks இந்ரஜித்.
One of my favourite singer ❤
Super singer அரவிந்த் தர்ஷன் இந்த பாடலை பாடி spb ஐயாவிடம் நேரடியாக பாராட்டை பெற்றவர் இந்திர ஜீத் பாடிய பிறகு இப்பாடலை கேட்கிறோம் என்பதை ஏற்க முடியவில்லை
வாழ்த்துக்கள் தம்பி இந்திரஜித் வாழ்க
Endrum en ithayam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Same like inthrajith voice
அருமை
இந்திரசித் பாடியபிறகு பார்த்தேன்
Who❤come❤after ❤the ❤saregamapa❤injerajith❤
Very nice song spb appa I miss you so appa
இந்திரஜித் மீண்டும் புத்துணர்ச்சி கொடுத்துள்ளார்
Vallthukkal indrajith thambi