மக்களே... இந்த பாடலுக்கு கோரஸ் குரல் கொடுத்த முகம் தெரியாத குரல் குயில் கள் இப்போது எங்கிருக்கிறார் களோ.... ஆனாலும் அந்த தேவதைகளுக்கு நாம் வாழ்த்துக்கள் சொல்வது நம் உணர்வல்லவா...🪔🙏🌹👍
உங்கள் குரலுக்காக இந்த பாடல் ? அழகா? இந்த பாடலுக்காக உங்கள் குரல் அழகா..?.. எங்கோ...இழுத்து...செல்கிறது இந்த பாடல் வரிகள் .....மீண்டும் ஒரு முறை பிறந்து வா எங்களுக்காக.... Miss you Sir.. .
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஆஹா ஆஹா கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி ஆஹா நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற கேளடி கண்மணி பாடகன் சங்கதி எந்நாளும் தானே தேன் விருந்தாவது பிறர்க்காக நான் பாடும் திரைப் பாடல் தான் இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா எனக்காக நான் பாடும் முதல் பாடல் தான் கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான் நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா நான் வாடும் நேரம் உன் மார்போடு தான் நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா ஏதோ ஏதோ ஆனந்த ராகம் உன்னால் தானே உண்டானது கால்போன பாதைகள் நான் போன போது கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி ஆஹா நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி
இந்த பிரபஞ்சம் - இனி இப்படி ஒரு 🦋 🎼 இசையையும் (ராஜா) ❣️ குரலையும் (பாலு) உருவாக்க முடியுமா !? 🔅 Nearly 3000 songs together !! Greatest musical combo ever this universe has produced… My lovely Raaja 🦋 & respectful Balu 🙏🤍 ….
இப்படி ஒரு பெண் எல்லாருடைய வாழ்க்கையில் இருந்தால், பூமியில் இருந்து கொண்டே சொர்க்கத்தில் வாழலாம். வரியால் சுகமா, இசையால் இன்பமா, குரலால் இனிமையா எதனால் மனம் பரிபோனதோ தெரியவில்லை ஆனால் இது ஒரு ஆனந்தம் ❤🙏
What a music what a voice spb born sir for illayaraja sir , illayaraja sir born for sbp sir both came to this earth for us God special treat for us sending then to India...
@@S.K648 super singer other program la spb ku equal ah paadi irukkanga.....and lyrics la Telugu la koda nalla irukkum...meaning puriyatiyum... Song hit ku tune , composition, thaan first
The most underrated lyricist Vaali ayya . Nan sertha poomalai manam serkka villai née thane enakkaga madal pootha mullai. Arumai Arumai. SPB feel in the song un imaginable . IR with one of his best compositions
Film-pudhuthu Arthangal, music-ILayaraja, Singer-SP.Balasubramaniyam. ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஆஹா ஆஹா கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி ஆஹா நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற கேளடி கண்மணி பாடகன் சங்கதி ************************************* எந்நாளும் தானே தேன் விருந்தாவது பிறர்க்காக நான் பாடும் திரைப் பாடல் தான் இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா எனக்காக நான் பாடும் முதல் பாடல் தான் கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி ************************************* நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான் நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா நான் வாடும் நேரம் உன் மார்போடு தான் நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா ஏதோ ஏதோ ஆனந்த ராகம் உன்னால் தானே உண்டானது கால்போன பாதைகள் நான் போன போது கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி ஆஹா நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி ************************************
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஆஹா ஆஹா கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி ஆஹா.. நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற கேளடி கண்மணி பாடகன் சங்கதி எந்நாளும் தானே தேன் விருந்தாவது பிறர்க்காக நான் பாடும் திரைப் பாடல் தான் இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா எனக்காக நான் பாடும் முதல் பாடல் தான் கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான் நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா நான் வாடும் நேரம் உன் மார்போடு தான் நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா ஏதோ ஏதோ ஆனந்த ராகம் உன்னால் தானே உண்டானது கால்போன பாதைகள் நான் போன போது கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி ஆஹா.. நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி…
மக்களே... இந்த பாடலுக்கு கோரஸ் குரல் கொடுத்த முகம் தெரியாத குரல் குயில் கள் இப்போது எங்கிருக்கிறார் களோ.... ஆனாலும் அந்த தேவதைகளுக்கு நாம் வாழ்த்துக்கள் சொல்வது நம் உணர்வல்லவா...🪔🙏🌹👍
❤
❤
@@amosesumalsingh5972 s that is correct 💯💪💯
2:48
❤
2024 கேட்போர்❤️💜
2024 il indha paadaai ketbavargal yaar i like this song very so much
உங்கள் குரலுக்காக இந்த பாடல் ? அழகா? இந்த பாடலுக்காக உங்கள் குரல் அழகா..?.. எங்கோ...இழுத்து...செல்கிறது இந்த பாடல் வரிகள் .....மீண்டும் ஒரு முறை பிறந்து வா எங்களுக்காக.... Miss you Sir.. .
32 years passed still fresh
❤️
Super
Manasu kasta irukum podhu ketkura padal
Nice
பாடலின் ஆரம்பமே நீரில் குதித்து எழுந்த ஒலி ஒன்று போதுமே ❤❤❤❤❤
இசை ஞானி ❤❤❤
பாடும் நிலா ❤❤❤
2023 லிம் இந்த பாடல் கேட்பவர்கள் யார். ✋✋✋
ராஜா Sir மேல எதிர்மறை எண்ணங்கள் உருவானாலும் அவோரு இரண்டு song கேட்டாலே எல்லாம் எதிர்மறை எண்ணங்கள் தூள் தூள் ஆகிடும்....❤❤❤❤❤
இந்த பாடல் மட்டும்...
ஏனோ ஒரு பூர்வஜென்ம பந்தத்தை ஏற்படுத்தி இதயத்தில் தடம் பதிக்கிறது.....
ஆயிரம் முறை கேட்டாலும் ஆயுள் முழுவதும் கேட்க கேட்க திகட்டாத இசை.. குரல்.
Yes
Oo ho
எம்பெருமான் கவிஞர் வாலியின் பெயர் போட்டதர்க்கு மிக்க நன்றி
"நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை...
நீதானே எனக்கான மடல் பூத்த முல்லை"
😘வாலி
ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ஆஹா ஆஹா
கேளடி கண்மணி
பாடகன் சங்கதி நீ இதை
கேட்பதால் நெஞ்சில் ஓர்
நிம்மதி ஆஹா நாள்முழுதும்
பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென
நான் கூற
கேளடி கண்மணி
பாடகன் சங்கதி
எந்நாளும் தானே
தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும்
திரைப் பாடல் தான்
இந்நாளில் தானே நான்
இசைத்தேனம்மா எனக்காக
நான் பாடும் முதல்
பாடல் தான்
கானல் நீரால்
தீராத தாகம் கங்கை
நீரால் தீர்ந்ததடி நான்
போட்ட பூமாலை மணம்
சேர்க்கவில்லை நீதானே
எனக்காக மடல் பூத்த
முல்லை
கேளடி கண்மணி
பாடகன் சங்கதி நீ இதை
கேட்பதால் நெஞ்சில் ஓர்
நிம்மதி
நீங்காத பாரம்
என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி
நீயல்லவா நான் வாடும்
நேரம் உன் மார்போடு தான்
நீ என்னைத் தாலாட்டும்
தாய் அல்லவா
ஏதோ ஏதோ
ஆனந்த ராகம் உன்னால்
தானே உண்டானது கால்போன
பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய்
சேர்த்த மாது
கேளடி கண்மணி
பாடகன் சங்கதி நீ இதை
கேட்பதால் நெஞ்சில் ஓர்
நிம்மதி ஆஹா நாள்முழுதும்
பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென
நான் கூற
கேளடி கண்மணி
பாடகன் சங்கதி நீ இதை
கேட்பதால் நெஞ்சில் ஓர்
நிம்மதி
Nandri 😊
ആഹാ ... മനോഹരം. എത്ര പ്രാവശ്യം കേട്ടാലും മതിവരാത്ത ഗാനം🙏
🥰மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் spb ஐயாவின் பாடல்களுள் இதுவும் ஒன்று 😌 .......miss you sir 😔....
கானல் நீரால் தீராத தாகம் கங்கை😍 நீரால் தீர்ந்ததடி 😍 happpah!!! Unimaginable 😍
Sir done absolutely stunning 😭❤️
മലയാളികൾ eppozhun കേൾക്കാറുണ്ടോ... ❤️
இந்த பிரபஞ்சம் -
இனி இப்படி
ஒரு 🦋 🎼 இசையையும் (ராஜா) ❣️ குரலையும் (பாலு) உருவாக்க முடியுமா !?
🔅 Nearly 3000 songs together !! Greatest musical combo ever this universe has produced…
My lovely Raaja 🦋 & respectful Balu 🙏🤍 ….
வாழ்வில் எவ்வளவு சோகம் இரதலும். இந்த பாடல் ஏதோ செய்கிறது.ராஜா & s p b thankyou
உண்மை
காலத்தாலும் அழிக்க முடியாது உங்கள் குறலை என்றும் உங்கள் நினைவால் வாடும் உங்கள் ரசிகர்கள்.......!
கால் போன பாதைகள் நான் போன போது கை சேர்த்து நீதானே மெய்சேர்த்த மாது
-வாலி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எப்போதும் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று மனம் ஒருவிதமான ஈர்ப்பை தேடும் இசையும் குரலும் கட்டி போட்டுவிடும் மர்மம் ❤
ஐயா உங்களை நாங்கள் இழந்ததால் ... தாய் தந்தையை இழந்த பச்சிளம் குழந்தையை போல் நாளுக்கு நாள் நாங்கள் அனைவரும் வாடி வதங்குகிரோம்
இளையராஜா பாடல் என்றாலே கேட்க சலிக்காத பாடல் 🥰🥰🥰🎼🎶🎧🥰❤️❤️நான் இந்த பாடலுக்கு அடிமை
me too 🙂
கேளடி கண்மணி இந்த பாடல் கேட்டால் மனதில் ஒரு நிம்மதி
கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி
நீங்காத பாரம் என்நெஞ்சோடுதான் நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா 💔🔥
என் அம்மா தாலாட்டு பாடுவது போல் உள்ளது இந்த பாடல்
மனைவியால் பாதிக்கபட்டவர்களுக்கு இந்த பாடல் அருமருந்து...,,😔😔😔
உண்மை
😀😃
100% உண்மை..
Hahahah
Ilairaja sir music is a magic which we can never forget and it will continue to enthrall future generations as well
enna oru azhagana padal.......kekum pothu erukkama erukura manasu lesakuthu......spb sir and ilayaraja sir 🌹🌹🌹
SPB voice no one can .
Ippavum SPB irukkramari irukku.
Love you sir
All time ilayaraja forever only
இப்படி ஒரு பெண் எல்லாருடைய வாழ்க்கையில் இருந்தால், பூமியில் இருந்து கொண்டே சொர்க்கத்தில் வாழலாம். வரியால் சுகமா, இசையால் இன்பமா, குரலால் இனிமையா எதனால் மனம் பரிபோனதோ தெரியவில்லை ஆனால் இது ஒரு ஆனந்தம் ❤🙏
Golden word sir
🙏S.P.B 💞
நீ இதை கேட்பதால்...
நெஞ்சில் ஓர் நிம்மதி.....
...... That's true, soulful
அழகான என் இதயத்தில் இடம் பிடித்த பாடல் ஒன்று தான்....
What a music what a voice spb born sir for illayaraja sir , illayaraja sir born for sbp sir both came to this earth for us God special treat for us sending then to India...
Vaali sir theiva thirumagan.
நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி நீ அல்லவா... 💞💞💞my sago💞💞
இந்த பாடலை கேட்க்கும் பொது என் மன கவலை விட்டுச்செல்கிறது
உண்மை
Ilayaya raja iyya engal theivam
Illayaraja is one and only responsible for this beautiful song
Illaiyaraja choose SPB but Lyrics : vaali
Vaali is also responsible.😂
@@S.K648 super singer other program la spb ku equal ah paadi irukkanga.....and lyrics la Telugu la koda nalla irukkum...meaning puriyatiyum... Song hit ku tune , composition, thaan first
அய்யோ 😢பாட்டு என்னை கொல்லுது 😢😢😢😢😢
എന്നും എപ്പോളും spb, ilayaraja ഇഷ്ടം ❤❤❤❤❤
Spb voice is magic full voice. Im 2k kids. But, I like 90s song.
One of the Master piece song for all including, music, voice , chorus voiceb that keep our minds calm
The most underrated lyricist Vaali ayya . Nan sertha poomalai manam serkka villai née thane enakkaga madal pootha mullai. Arumai Arumai. SPB feel in the song un imaginable . IR with one of his best compositions
Can u please translate full son in to English ?
@@parthuh1 You mean the full song?
@@venkateshramanath2657Yes Bro... I am from Andhra
please do if possible
i Love this song very muc h
காலத்தால் அழியாத பாடல்
Manasu rombavum valikkumbothu inthapattathan en manam kettuchu
இந்த பாடல் எப்போதும் நான் மேடையில் பாடிய-பாடும் முதல் பாடல்
What a feel!!! God of music you are indeed SPB sir.
என்று உங்கள் நினைவில் ஐயா
Both are legendry n Telugu music industry
What a mesmerising lyrics..... Music.....& Voice...
Never ever forgot this song💞💞💞💞
Birthday wishes to Iḷaiyaraja and SPB🎉 Two legends in Indian music 🎵. SPB still lives in our heart
spb sir .... love u sir.... என் வாழ்க்கை
Oru maathiri feel aachunaa, indha song ah kepan or mandai la oda viduven. Sari aagiduven.
Raja sir song all my heart beat... Evergreen... And maestro... Amazing musician..... My one of the favorite hero Raja sir
Film-pudhuthu Arthangal, music-ILayaraja,
Singer-SP.Balasubramaniyam.
ஹ்ம்ம் ம்ம்ம்ம்
ஆஹா ஆஹா
கேளடி கண்மணி
பாடகன் சங்கதி நீ இதை
கேட்பதால் நெஞ்சில் ஓர்
நிம்மதி ஆஹா நாள்முழுதும்
பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென
நான் கூற
கேளடி கண்மணி
பாடகன் சங்கதி
*************************************
எந்நாளும் தானே
தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும்
திரைப் பாடல் தான்
இந்நாளில் தானே நான்
இசைத்தேனம்மா எனக்காக
நான் பாடும் முதல்
பாடல் தான்
கானல் நீரால்
தீராத தாகம் கங்கை
நீரால் தீர்ந்ததடி நான்
போட்ட பூமாலை மணம்
சேர்க்கவில்லை நீதானே
எனக்காக மடல் பூத்த
முல்லை
கேளடி கண்மணி
பாடகன் சங்கதி நீ இதை
கேட்பதால் நெஞ்சில் ஓர்
நிம்மதி
*************************************
நீங்காத பாரம்
என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி
நீயல்லவா நான் வாடும்
நேரம் உன் மார்போடு தான்
நீ என்னைத் தாலாட்டும்
தாய் அல்லவா
ஏதோ ஏதோ
ஆனந்த ராகம் உன்னால்
தானே உண்டானது கால்போன
பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய்
சேர்த்த மாது
கேளடி கண்மணி
பாடகன் சங்கதி நீ இதை
கேட்பதால் நெஞ்சில் ஓர்
நிம்மதி ஆஹா நாள்முழுதும்
பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென
நான் கூற
கேளடி கண்மணி
பாடகன் சங்கதி நீ இதை
கேட்பதால் நெஞ்சில் ஓர்
நிம்மதி
************************************
Good job
Good job
Lyrics vaali
My life time favourite song 😢😢😢😢😢😢😢😢😢
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஆஹா ஆஹா
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி
ஆஹா.. நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
எந்நாளும் தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் திரைப் பாடல் தான்
இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா
எனக்காக நான் பாடும் முதல் பாடல் தான்
கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி
நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாடும் நேரம் உன் மார்போடு தான்
நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா
ஏதோ ஏதோ ஆனந்த ராகம் உன்னால் தானே உண்டானது
கால்போன பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி
ஆஹா.. நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற
கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால்
நெஞ்சில் ஓர் நிம்மதி…
Mesmerizing Chorus.... ❤❤❤❤
Always ultimate and evergreen voice SPB ji
ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால் தானே உண்டானது
கால் போன பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது..... ❤️❤️❤️
Chorus : Hmmm..mmm ahaaa… ahaaa…
Male : Keladi kanmani paadagan sangathi
Nee idhai ketpathaal nenjil orr nimmadhi
Aaahaaa… naal muzhuthum parvaiyil naan ezhuthum
Orr kadhaiyai unakkena naan koora…
Male : Keladi kanmani paadagan sangathi
Male : Ennaalum thaanae thaen virunthaavathu
Pirarkaaga naan paadum thirai paadal thaan
Innaalil thaanae naan isaithaen amma
Enakaaga naan paadum mudhal paadal thaan
Male : Kaanal neeraal theeratha dhaagam
Gangai neeraal theernthathadi
Naan potta poo maalai manam serka villai
Nee thaanae enakaaga madal pootha mullai…
Male : Keladi kanmani paadagan sangathi
Nee idhai ketpathaal nenjil orr nimmadhi
Male : Neengaatha baaram en nenjodu thaan
Naan thedum sumai thaangi nee allava
Naan vaadum neram un maarbodu thaan
Nee ennai thaalattum thaai allava
Male : Yetho yetho aanandha raagam
Unnaal thaanae undaanathu
Kaalpona paathaigal naan pona pothu
Kai serthu nee thaanae mei sertha maadhu…
Male : Keladi kanmani paadagan sangathi
Nee idhai ketpathaal nenjil orr nimmadhi
Aaahaaa… naal muzhuthum parvaiyil naan ezhuthum
Orr kadhaiyai unakkena naan koora…
Male : Keladi kanmani paadagan sangathi
Nee idhai ketpathaal nenjil orr nimmadhi
Spr song promise ah ipo oru nimmathi kedachiruku
Old memories 😊
❤❤❤ நான் அடிமை
செம்ம
When I am hear this song i m going to my clg love
നല്ല പാട്ട് നല്ല മ്യൂസിക് raja sir
No 1 song in this world.
பாலு... பாலு
S p b സൂപ്പർപാട്ട്
Spb ilayaraja ❤2024
All time my favorite musician and singer...
രാജ സർ ഉയിർ 😘😘😘
Its hard to choose SPB sir's best song, myself i will go for this evergreen song 😍 yes This is the best of the best ❤️
Isai deivam raja sir world industry i love u sir
Lovely song.....ever green.....
No word to say....speechless.....
Pranaam to SPB Sir and Ilayaraja Sir
Most underrated song ever
Spb sir voice raja sir music lovely
சூப்பர் தலைவா
ഒരുപാട് ഇഷ്ട മാണ് ഈ പാട്ട് എത്ര കേട്ടാലും മതിയാവില്ല
ആരെങ്കിലും കേൾക്കുന്നുണ്ടോ... 😍😍
Only one ❤S. B. P❤ ayaaa
Ilaya Raja 🔥🔥🔥🔥
I love u jothi really really Mis u thangam
2022 l
kelkunnavarundo
Miss you legend of spb sir
One and only spb sir
இசை மிருகம்
Heart melting song❤️
Repeated.... Hearing song 🙏🙏❤️👌👌😍😍🌹🌹❤️👌👌
Miss u spb sir
മ്ഹ് ഹ് ഹ്.... മ്ഹ് ഹ് ഹ്
ആ ഹ ഹാ .... ആ ഹ ഹാ
കേളടി കണ്മണി പാടകന് സംഗതി
നീ ഇതയ് കേള്പ്പതാല്
നെഞ്ചില് ഓര് നിമ്മതി
ആ..........ആഅഅആ............
നാള്മുഴുതും പാര്വയില് നാന് എഴുതും
ഓര് കഥയെയ് ഉണക്കെനെ നാന് കൂറെ
കേളടി കണ്മണി പാടകന് സംഗതി
എന്നാളും താനെ തേന് ഇരുന്താവത്
പിറക്കാത നാന്പാടും തിരൈ പാടല് താന്
ഇന്നാളില് താനെ നാന് ഇസൈത്തേനമ്മാ
യെനക്കാകെ നാന് പാടും
മുതല് പാടല് താന്
കാണല് നീരാല് തീരാത ദാഗം
ഗംഗൈ നീരാല് തീര്ന്തതടി
നാന് പോട്ട പൂമാലൈ മണം സേര്ക്ക വില്ലയ്
നീ താനെ യെനക്കാകെ മടല് പൂത്ത മുല്ലൈ
കേളടി കണ്മണി പാടകന് സംഗതി
നീ ഇതയ് കേള്പ്പതാല്
നെഞ്ചില് ഓര് നിമ്മതി
നീങ്കാത ഭാരം എന് നെഞ്ചോടു താന്
നാന് തേടും സുമയ് താങ്കി നീയല്ലവാ
നാന് വാടും നേരം ഉന് മാര്വോട് താന്
നീ എന്നയ് തലാട്ടും തായല്ല വാ
ഏതോ ഏതോ ആനന്ത രാഗം
ഉണ്ണാള് താനെ ഉണ്ടാനത്
കാല് പോണ പാതൈകള് നാന് പോണ പോത്
കൈ സേര്ത്ത് നീതാനെ മെയ് സേര്ത്ത മാത്
കേളടി കണ്മണി പാടകന് സംഗതി
നീ ഇതയ് കേള്പ്പതാല്
നെഞ്ചില് ഓര് നിമ്മതി
ആ..........ആഅഅആ............
നാള്മുഴുതും പാര്വയില് നാന് എഴുതും
ഓര് കഥയെയ് ഉണക്കെനെ നാന് കൂറെ
കേളടി കണ്മണി പാടകന് സംഗതി
നീ ഇതയ് കേള്പ്പതാല്
നെഞ്ചില് ഓര് നിമ്മതി
I'm really this song lesan every day my phone
Neengatha baaram en nenjodutha naan thedum sumai thaangi Nee allava❤😢
ഇളയരാജ 🙏
Heart melting 💗💗💗💗💗
GREAT ILAYARAJA AND SPB.