oorellam un paattuthaan-yesudas

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024

Komentáře • 1,4K

  • @user-me5vj2kz1j
    @user-me5vj2kz1j Před 11 měsíci +44

    இந்த பிறப்பிலும், எந்த பிறப்பிலும் எங்கள் K J ஜேசுதாஸ் அவர்களை போல் இனி யாரும் வர போவதில்லை 🔥🔥🔥

  • @rajamadaswamyraja1633
    @rajamadaswamyraja1633 Před 4 lety +155

    எப்போது கேட்டாலும், எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேனமுதம் இந்தப் பாடல்!

  • @murugankatmurugan9384
    @murugankatmurugan9384 Před 4 lety +338

    என் வாகனத்தில் ஒலிக்கும் பாடல்கள் அனைத்தும் KJ ஏசுதாஸ் அவர்கள் பாடல்கள் தான் ஏன்ன அவர் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @ambalam7096
    @ambalam7096 Před 4 lety +726

    இறைவா..! இந்த யுகத்தில் , இந்த ரம்மியமான இசையையும் தெய்வீக குரலையும் கேட்கத்தான் எங்களை படைத்தாயோ...!

  • @karthik-sd8ok
    @karthik-sd8ok Před 3 lety +96

    மன அழுத்தம் குறையும் இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும்

  • @sivasaravanans1836
    @sivasaravanans1836 Před 3 lety +401

    இன்னும் 10 வருடம் கழித்து இந்த பாடலைக் கேட்டாலும் இனிமை குறையாது...
    இனம் புரியாத இன்பம்.....

  • @90sravi
    @90sravi Před rokem +75

    இந்த பாடலுக்கு மனம் அடிமை ஆகிவிட்டது ❤️❤️❤️ தினமும் இரவு கேட்கிறேன் ❤️❤️❤️

  • @palanisamyr3213
    @palanisamyr3213 Před 2 lety +200

    தெய்வப் பாடகர் ஏசுதாஸ். அவர்களுக்கு கோடான கோடி நன்றி,

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 Před rokem +59

    என்ன தவம் செய்தேனோ இந்த பாடலை கேட்க. என்றென்றும் ராஜா தான்.Mesmerizing KJ sir voice

  • @yuvarajs9281
    @yuvarajs9281 Před 6 měsíci +20

    ஏசுதாஸ் குரலை விட எந்த பொக்கிஷமும் இந்த உலகத்தில் இல்லை.

  • @user-ff4vp8ei9u
    @user-ff4vp8ei9u Před 6 lety +84

    ஜேசுதாஸின் தெய்வீகக்குரல் செவிகளில் நுழைந்து இதயத்தைத் துளிர்க்கவைக்கும் மெல்லிய சோகம் நிறைந்த பாடல்!

  • @abinash9507
    @abinash9507 Před 5 lety +267

    எனக்கு கவலைகள் வரும்பொழுது இந்த பாடலை கேட்பேன் இனம் அறியாத ஒரு சந்தோசம் வரும் எனக்கு

  • @-jb5dl
    @-jb5dl Před rokem +91

    இரவில் மக்களின் மனங்களை ஆள பிறந்தவர் நம் இசைஞானி இளையராஜா ஐயா 👑❤👑

    • @sumathip3745
      @sumathip3745 Před rokem +3

      ஐயா இளையராஜா ஐயா என்னை இசையால் ஆட்கொண்ட தெய்வமே உன் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா.🙏🙏🙏🙏🙏

  • @user-gh2xp7cd1l
    @user-gh2xp7cd1l Před 11 měsíci +14

    இந்த பாடலை ஒருநாளைக்கு 100தடவைககேட்கிறன்❤❤ எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤

  • @santhanamkumar5255
    @santhanamkumar5255 Před 5 lety +310

    வேறு எந்த பாடகர் இந்த பாடலை பாடியிருந்தாலும் இவளு இனிமையாக அமைந்திருக்காது kj யேசுதாஸ் மிக அருமையான பாடல்

    • @BC999
      @BC999 Před 4 lety +30

      Have you listened to the same song in Swarnalatha's voice and Maestro Ilayaraja's voice? All the 3 VERSIONS are GREAT.

    • @sakthivenkatesan7091
      @sakthivenkatesan7091 Před 4 lety +14

      @@BC999 YESUDHAS voice is best among all.

    • @BC999
      @BC999 Před 4 lety +8

      @@sakthivenkatesan7091 All the 3 VERSIONS are GREAT, I said.

    • @jeganm1035
      @jeganm1035 Před 4 lety +11

      @@sakthivenkatesan7091 swarnalatha mam song is the best

    • @gopikrish5736
      @gopikrish5736 Před 4 lety +11

      ஸ்வர்ணலதா அம்மாவின் பாடல் இன்னும் அழகா இருக்கும்

  • @vrakku6117
    @vrakku6117 Před 2 lety +18

    ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
    நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
    நீயல்லால் தெய்வம் வேறெது நீயெனை சேரும் நாளெது
    ஓகோ ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
    நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
    ***
    ஆண் : உன் பெயர் உச்சரிக்கும் உள்ளம் நித்தமும் தத்தளிக்கும்
    இங்கு நீயில்லாது வாழ்வில் ஏது வேனிற்காலம் தான்
    என் மனம் உன் வசமே கண்ணில் என்றும் உன் சொப்பனமே
    விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ண கோலம் தான்
    ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி
    ஆடும் நினைவுகள் நாளும் வாடும் உனதருள் தேடி
    இந்த பிறப்பிலும் எந்த பிறப்பிலும் எந்தன் உயிர் உனை சேரும்
    ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
    நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
    ***
    ஆண் : சென்றது கண்ணுறக்கம் நெஞ்சில் நின்றது உன் மயக்கம்
    இங்கு ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம்
    உன்னிடம் சொல்வதற்கு எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு
    அதை நீயும் கேட்க நானும் சொல்ல ஏது வாசகம்
    பாத சுவடுகள் போகும் பாதை அறிந்திங்கு நானும்
    கூட வருகின்ற போதும் கூட மறுப்பதோ நீயும்
    உள்ளக் கதவினை மெல்ல திறந்திங்கு
    நெஞ்சில் இடம் தர வேண்டும்
    ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
    நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
    நீயல்லால் தெய்வம் வேறெது நீயெனை சேரும் நாளெது
    ஓகோ ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
    நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது

  • @kumaresang6695
    @kumaresang6695 Před 3 lety +98

    இரண்டாவது இடைஇசையில் வரும் வயலின் !!!!!!! என்ன ஒரு உணர்ச்சிப்பூர்வமான இசை கலங்காத கண்களும் கலங்கிவிடும் 🫀🫀🫀🫀

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb Před 2 lety +13

    ഈ പാട്ട് എല്ലാം ഞാൻ കേൾക്കുന്നുണ്ട് 🙏🙏🙏 ഈ പാട്ട് എനിക്ക് വലിയ ഇഷ്ടമാണ്🙏

  • @santhanamkumar5255
    @santhanamkumar5255 Před 5 lety +205

    இறைவன் காது படைத்ததே kjy அவர்களின் குரலில் பாடலை கேட்க்கத்தான்

  • @MSB_256
    @MSB_256 Před 2 lety +11

    ஒரு பாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த ஒரு பாடல் சிறந்த உதாரணம் ‌.

  • @krishnansridhar4927
    @krishnansridhar4927 Před 2 lety +54

    இந்த மிக வித்தியாசமான குரலில் ஜேசு அண்ணா பாட ,ராஜா அவர்களின் இசை நம்மை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்து செல்கிறது ..பாராட்டிய உள்ளங்களை மனதில் வணங்கி மகிழ்கிறேன்

  • @shanthikrishnamoorthy2095
    @shanthikrishnamoorthy2095 Před 5 lety +116

    ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது, இசைஞானிக்கு பொருத்தமான பாடல். மயிலிறகால் வருடுவது போன்ற உணர்வு இப்பாடலை கேட்கும்போது. நன்றி ராக தேவனே. 🙏🙏🙏👌👌👌

  • @lakshmisri7610
    @lakshmisri7610 Před rokem +31

    ஆன்மாவை உருக்கும் இசை...கந்தர்வ குரல்

  • @ra594
    @ra594 Před 3 lety +12

    உடல் நோய் மன நோய்
    ஆகிய அனைத்திற்கும்
    மருந்தே தேவை இல்லை
    இப்பாடலை ஒரு முறை
    கேட்டால் போதும்
    மனம் உடல் அனைத்தும்
    சுகம் பெறும்

  • @nimithnimzz698
    @nimithnimzz698 Před 4 lety +117

    Such a beautiful song❣️❣️❣️
    Dr. K. J. Yesudas❣️❣️❣️
    Ilayaraja❣️❣️❣️
    Love from Kerala

  • @satheeshkumarponnusamy8117
    @satheeshkumarponnusamy8117 Před 4 lety +40

    Lyrics nice:
    ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
    நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
    நீயல்லால் தெய்வம் வேரெது…
    நீயெனை சேரும் நாளெது…ஓஹோ..
    ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
    நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
    -
    உன் பெயர் உச்சரிக்கும்…
    உள்ளம் நித்தமும் தத்தளிக்கும்
    இங்கு நீயில்லாது வாழ்வில் ஏது வேனிற்காலம் தான்
    என் மனம் உன் வசமே…
    கண்ணில் என்றும் உன் சொப்பனமே…
    விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ண கோலம் தான்
    ஆலம் விழுதுகள் போலே
    ஆடும் நினைவுகள் கோடி…
    ஆடும் நினைவுகள் நாளும்
    வாடும் உனதருள் தேடி
    இந்த பிறப்பிலும் எந்த பிறப்பிலும்
    எந்தன் உயிர் உன்னை சேரும்…
    -
    ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
    நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
    -
    சென்றது கண்ணுரக்கம்…
    நெஞ்சில் நின்றது உன் மயக்கம்
    இங்கு ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம்
    உன்னிடம் சொல்வதற்கு…
    எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு
    அதை நீயும் கேட்க நானும் சொல்ல ஏது வாசகம்
    பாத சுவடுகள் போகும்
    பாதை அறிந்திங்கு நானும்
    கூட வருகின்ற போதும்
    கூட மறுப்பதோ நீயும்
    உள்ளக் கதவினை மெல்ல திறந்திங்கு
    நெஞ்சில் இடம் தர வேண்டும்…
    -
    ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
    நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
    நீயல்லால் தெய்வம் வேரெது…
    நீயெனை சேரும் நாளெது…ஓஹோ
    ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
    நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது

    • @matheww.dhivya7383
      @matheww.dhivya7383 Před 2 lety +2

      Nice

    • @sureshSuresh-rn7pe
      @sureshSuresh-rn7pe Před rokem +1

      என்ன தவம் செய்தோம்... இந்த பாடலை நாங்கள் கேட்க.... ❤❤❤❤

    • @user-rq5ng1cp1m
      @user-rq5ng1cp1m Před 10 měsíci

      Super Satish lyrics potatharku nandre varigalai anubavithu racicerukega

  • @sundaramoorthym5378
    @sundaramoorthym5378 Před 10 měsíci +13

    தனிமையில் இருக்கும் போது நம்மை நாமே மறக்க வைக்கிறார் ஐயா ஜேசுதாஸ் அவர்கள் ❤

  • @mohanmuralig4329
    @mohanmuralig4329 Před 5 lety +45

    இந்த பாடல் வரி‌, அத்துடன் இனிமையான குரல், மீண்டும் மீண்டும் கேட்பதற்கு எனக்கு ஆயுள் பத்தாது.

  • @user-uo3rt4mj9p
    @user-uo3rt4mj9p Před rokem +23

    ❤❤❤மக்களின் இதயங்களை கவர்ந்த உன்னதமான குரல் ❤❤❤

  • @kannant4202
    @kannant4202 Před 5 lety +51

    KJY ஒரு சகாப்தம் இந்த பாடல் எத்தனை முறைகேட்டாலும் சலிக்காத பாடல்

  • @kondaakondaa3717
    @kondaakondaa3717 Před 5 lety +105

    I dont understand tamil, but i like voice of yesudas ji and also the music

    • @vijaykumar763
      @vijaykumar763 Před 3 lety +6

      That's God's songs🎵🎵🎵🎵
      I like it very much....
      Thank you🌹🌹🌹

    • @gowrisiva511
      @gowrisiva511 Před rokem +2

      That's music......

  • @muthumoorthy2524
    @muthumoorthy2524 Před 5 lety +149

    ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
    நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
    நீயல்லால் தெய்வம் வேரெது…
    நீயெனை சேரும் நாளெது…ஓஹோ..
    ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
    நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
    -
    உன் பெயர் உச்சரிக்கும்…
    உள்ளம் நித்தமும் தத்தளிக்கும்
    இங்கு நீயில்லாது வாழ்வில் ஏது வேனிற்காலம் தான்
    என் மனம் உன் வசமே…
    கண்ணில் என்றும் உன் சொப்பனமே…
    விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ண கோலம் தான்
    ஆலம் விழுதுகள் போலே
    ஆடும் நினைவுகள் கோடி…
    ஆடும் நினைவுகள் நாளும்
    வாடும் உனதருள் தேடி
    இந்த பிறப்பிலும் எந்த பிறப்பிலும்
    எந்தன் உயிர் உன்னை சேரும்…
    -
    ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
    நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
    -
    சென்றது கண்ணுரக்கம்…
    நெஞ்சில் நின்றது உன் மயக்கம்
    இங்கு ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம்
    உன்னிடம் சொல்வதற்கு…
    எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு
    அதை நீயும் கேட்க நானும் சொல்ல ஏது வாசகம்
    பாத சுவடுகள் போகும்
    பாதை அறிந்திங்கு நானும்
    கூட வருகின்ற போதும்
    கூட மறுப்பதோ நீயும்
    உள்ளக் கதவினை மெல்ல திறந்திங்கு
    நெஞ்சில் இடம் தர வேண்டும்…
    -
    ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
    நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது
    நீயல்லால் தெய்வம் வேரெது…
    நீயெனை சேரும் நாளெது…ஓஹோ
    ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது
    நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தை கூட்டுது

    • @smileflower.916
      @smileflower.916 Před 5 lety

      இந்த பாடல் எனது ஞாபகங்களுக்கு மயிலிறகும்...கைகுலுக்கல்களாகவும்..மிக ஆழமான அன்பை உயிருக்குள் எடுத்து வைத்து துளிர்த்து உள்வாங்கி கொள்கிறது..அருமை..

    • @elangovan9720
      @elangovan9720 Před 4 lety

      நன்றி

    • @jayaramand4391
      @jayaramand4391 Před 4 lety

      Supr

    • @rusloonnaeem9940
      @rusloonnaeem9940 Před 4 lety

      :

    • @rusloonnaeem9940
      @rusloonnaeem9940 Před 4 lety

      0

  • @balajidevi5682
    @balajidevi5682 Před rokem +17

    என் உள்ளத்தில் உள்ள சோகத்தை மீட்பது என் இராஜாவின் இசைதான்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před rokem +24

    🌹ஆலம் விழுதுகள் போ லே ! ஆடும் நினைவுகள் கோடி ! ஆடும் நினைவுகள் நாளும் ! பாடும் உனதருள் தேடி ! இந்த பிறப்பிலும் எந் த பிறப்பிலும் ! எந்தன் உயி ருனை சேரும் ! காந்தகுரல் ஜேசுதாஸ் கானத்தில் கண் ணயர்ந்தேன் ! இளையரா ஜா இசையில் இதயம் நெ கிழ்ந்தேன் ! வாலி வரிகளி ல் வசியமானேன்.🎤🎸🍧😝😘

  • @sinnathambyvinothan6627
    @sinnathambyvinothan6627 Před 2 měsíci +6

    Who is listening 2024

  • @user-hw5jk2jn3s
    @user-hw5jk2jn3s Před 5 lety +34

    இளையராஜா , ஜேசுதாஸ் எழத
    வார்த்தைகள் இல்லை. வாழ்க வளர்க...

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 Před měsícem +1

    தேவகுரலோன் யேசுதாசு.
    கேட்க திகட்டாத பாடல்.

  • @user-yx6nv4do9v
    @user-yx6nv4do9v Před 3 měsíci +2

    எத்தனை முறை கேட்டாலும் அலுக்காதபாடலும் குரலும்

  • @aashikasubash2358
    @aashikasubash2358 Před 2 lety +11

    என் மனம் உன் வசவே என்றும் கண்ணில் உன் சொப்பணமே ஏசுதாஸ் குரலில் கேட்கும் போது

  • @Zafi897
    @Zafi897 Před 4 měsíci +3

    உன் பெயர் உச்சரிக்கும் உள்ளம் நித்தமும் தத்தளிக்கும் இங்கு நீ இல்லாது வாழ்வில் ஏது வேநிற்காலம்தான் 💞💞 இசை ஞானி யின் இசையில் காந்த குரல் இயேசுதாசின் இனிமை யான குரலில் மனதை மயக்கும் 💞💞💞💞1 5 24

  • @menakapandi2458
    @menakapandi2458 Před 3 lety +102

    My most favorite lyrics.....
    என் மனம் உன் வசமே... கண்ணில் என்றும் உன் சொப்பனமே..... ❤❤❤💕💕💕..... Mesmerizing voice..... Legendary voice.... 💕

  • @natheepantheepan1429
    @natheepantheepan1429 Před 3 lety +18

    என் மனதை ஓர் நிலைப்படுத்தும் பாடல்

  • @vimalavimala3468
    @vimalavimala3468 Před rokem +27

    கண்ணீர் கசிகிறது காதலால் பிரிவின் வலியால்.... இசையால் உயிர்த்திருக்ககிறது இவ்வுடல்........

  • @naga.rajraj8910
    @naga.rajraj8910 Před 4 lety +75

    ஐய்யப்பன் அருள் பெற்ற அய்யா யேசுதாஸ்

  • @retheeshpretheesh3981
    @retheeshpretheesh3981 Před 2 lety +12

    என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல் ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது😍😍😍😍😍😍❤❤❤❤❤❤

  • @elavarasana1924
    @elavarasana1924 Před 2 lety +24

    மகன் கவலையில் ஆழ்ந்த போது தந்தை அவனை தேற்றுவதாக அமைந்தது இந்த பாடல்...

  • @user-mp3gw2zq4b
    @user-mp3gw2zq4b Před měsícem +1

    தினமும் இந்த குரலை கேட்கிறேன்.ஏதோ கடவுளிடம் பேசுவதுபோல.

  • @kathikeyankarthikeyangunas2579

    நான் விபத்தில் கால் உடைந்த தருனத்தில் என் ஆறுதல் பாடல் வாழ்க வளமுடன்

  • @anbazhagananbazhagan7219
    @anbazhagananbazhagan7219 Před 3 lety +18

    இசைபிரம்மன் ராகதேவன் ஐயா இளையராஜா-கானகந்தர்வன் ஐயா ஏசுதாஸ் மறக்க முடியாத பாடல்

  • @user-cf9hh3vd1n
    @user-cf9hh3vd1n Před 5 lety +45

    இதயநினைவுகளை ஞாபகபடுத்தி மயிலிறகால் வருடி இருவிழி தூறும் துளிகளை மீண்டுமிழுத்து கொள்ளும்படி பேரழகாய் மிக அழகான வரிகளும் இசையும்..எத்தனை முறை கேட்டாலும் ஓரே அழகு...நன்றி யேசுதாஸ் சகோ..
    ஈ.அருள்செல்வி..

  • @kalaiarasikalaiarasi9278
    @kalaiarasikalaiarasi9278 Před 2 lety +1

    இதைப்போன்ற பாடல்களை கேட்டு கொண்டே,,, இறந்தாலும் நிம்மதி தான்

  • @haridask1447
    @haridask1447 Před 11 měsíci +4

    KJ Yesudas Voice 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍

  • @gdmkel473
    @gdmkel473 Před 2 měsíci +1

    ஊரெல்லாம் உண்பாட்டுதான், அதில் சந்தேகமே இல்லை.
    ராஜா நீ வாழ்க Ilaiyaraja is the greatest music director
    பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு நான் பாடுப்பட்டேன் அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்
    உன் பாடல்களை நாங்கள் கேட்டு எங்கள் பசியை மறந்தோம், துன்பத்தை மறந்தோம், தூக்கத்தை மறந்தோம்.
    உன் பாடல்களை கேட்காத நாட்கள் எல்லாம் நாங்கள் வாழாத நாட்கள்
    03.07.2024.

  • @balasundar8109
    @balasundar8109 Před 5 lety +55

    இந்த இருவருக்கும் மனம் மயக்கும் குரலும் சங்கீதமும் தந்த என் இறைவா எங்கே மறைந்து கிடக்கிறாய் உண்மையில் நீ இல்லாது வாழ்வில் இல்லை வேனிற் காலம் இருந்தும் இந்த பிறப்பிலும் எந்த பிறப்பிலும் எந்தன் உயிர் உன்னையே சேரும்

  • @deivadhanapal836
    @deivadhanapal836 Před 10 měsíci +4

    எத்தனை முறை கேட்டாலும் சிக்காத குரல் இனிமையான இசை

  • @jayashrimeenukutty3238
    @jayashrimeenukutty3238 Před 4 lety +7

    இந்த பாட்ட கேட்டா மனசுல ஒரு அமைதி

  • @Arrow369
    @Arrow369 Před 5 lety +39

    ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி. ஆடும் நினைவுகள் நாளும் வாடும் உனதருள் தேடி... ❤❤❤

  • @ghibb159
    @ghibb159 Před rokem +3

    நடிகர் ராமராஜன் நடிப்பில் வெளியான பாடல்கள் அனைத்தும் தரமான பாடல்கள்👌👌

  • @GnanaSekar-sd1oo
    @GnanaSekar-sd1oo Před 11 měsíci +1

    என் இசை இறைவனே... இந்த பிறப்பிலும் எந்த பிறப்பிலும் எந்தன் உயிர் உனை சேரும்

  • @frozen1094
    @frozen1094 Před 3 lety +32

    Aahaahaaah...aahaahaahaaaa...aahaa
    Aahaahaaah...aahaahaahaaaa...aahaa
    Oorellaam unn paattudhaan ullaththai meettudhu
    Naalellaam unn paarvaidhaan inbaththai koottudhu
    Neeyallaal dheivam veredhu......
    Nee ennai serum naaledhu...oho..oh..
    (Oorellaam)
    Un peyar uchcharikkum...
    Ullam niththamum thaththalikkum
    Ingu nee illaadhu vaazhvil yedhu venirkaalam dhaan
    En manam un vasame...
    Kannil endrum un soppaname...
    Vizhi kaanum kaatchi yaavum undhan vanna kolamdhaan
    Aalam vizhudhugal pole
    Aadum ninaivugal kodi...
    Aadum ninaivugal naalum
    Vaadum unadharul thedi
    Indha pirappilum endha pirappilum
    Endhan uyir unnai serum...
    Oorellaam un paattudhaan ullaththai meettudhu
    Naalellaam un paarvaidhaan inbaththai koottudhu
    Sendradhu kannurakkam...
    Nenjil nindradhu un mayakkam
    Ingu oyvadhedhu theivadhedhu undhan gnabagam
    Unnidam solvadharku...
    Ennam ondralla noorirukku
    Adhai neeyum ketka naanum solla yedhu vaasagam
    Paadha suvadugal pogum
    Paadhai arindhingu naanum
    Kooda varugindra podhum
    Kooda maruppadho neeyum
    Ulla kadhavinai mella thirandhingu
    Nenjil idam thara vendum...
    Oorellaam un paattudhaan ullaththai meettudhu
    Naalellaam un paarvaidhaan inbaththai koottudhu

  • @Silambarasan5581
    @Silambarasan5581 Před 2 lety +11

    இந்த உயிர் உருகும் பாடலை கொடுத்தவர்களுக்கு கோடான நன்றிகள் 🙏🙏🙏

  • @sivagnanamp7212
    @sivagnanamp7212 Před 5 lety +10

    அய்யா எங்களுக்கு கடவுள் கொடுத்த வற பிரசாதம் நீங்க வணங்கி மகிழ் கிறேன் ஞானி

  • @thangadurai7495
    @thangadurai7495 Před rokem +9

    துன்பம் மறந்து விட்டேன் அய்யாவின் குரலில்
    நீவிர் வாழ்க பல்லாண்டு...............

  • @sfyrose916
    @sfyrose916 Před 5 lety +189

    என்ன கூறுவது என்றே தெறியவில்லை இந்த பாடலை கேட்க்கும் போது எல்லாம் ஏதோ ஒரு இனம் புரியாத வலி கண்களில் கடல் அலை

  • @anjanaginis4642
    @anjanaginis4642 Před 10 měsíci +2

    എന്താ.. 💥💥💥💥 ഒരു ഫീൽ... യേശുദാസ്.... 👌👌👌👌

  • @kavyaroshan05
    @kavyaroshan05 Před 5 lety +73

    இப்பாடல் நம்மை எங்கெங்கோ அழைத்து செல்கிறது .இசை மேதையின் திறமைக்கு செவியுள்ளோர் அனைவரும் அடிமை .

  • @narpalannamakke43
    @narpalannamakke43 Před 5 měsíci +2

    மலையாள மாந்த்ரீகர் யேசுதாஸ் குரல் வசியம் செய்து நம்மை மெய்மறக்க வைத்து சொர்க்க லோகம் அழைத்து செல்லும் ராக ஆலாபனை.....❤❤❤❤❤

  • @CHELLAMMALChellammal-qv8gs
    @CHELLAMMALChellammal-qv8gs Před 10 měsíci +4

    KJ YESUDAS sir voice vera leval ❤ வாழ்க வளமுடன் வாழ்க 💯 எனக்கு பிடித்த குரல் sir

  • @johnpeter8619
    @johnpeter8619 Před 11 měsíci +1

    மன அழுத்தம் குறையும் இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும், இனிமை தான்

  • @pgvijayakrishnannairpgvija2096
    @pgvijayakrishnannairpgvija2096 Před 10 měsíci +3

    എത്രസുന്ദരം
    വല്ലാത്തഫീൽ
    എന്തൊക്കെ കിട്ടിയാലും മതിവരാത്ത മനുഷ്യന് ഒരു ഫീലിംഗ് ഉള്ളഗാനം അതും ദാസേട്ടന്റെ ശബ്ദതത്തിൽ കേൾക്കുമ്പോളുണ്ടാകുന്ന സുഖം അതൊന്നുവേറെതന്നെ
    ചിത്രം

  • @josephMary-nn9ys
    @josephMary-nn9ys Před 4 měsíci +1

    என் தோழியை என்னிடத்தில் இருந்து பிரித்து விட்டனர். அவளின் நினைவு என்னை சுகமான சோகத்தை தருகிறது. அவளின் அழைப்பு வரும் என்ற நம்பிக்கை என்னுள்....
    இந்த பாடலை கேட்கும்போது நாங்கள் பேசுன பேச்சுக்கள் நினைவில்...
    உயிர் தோழியே... என்றும் உன் நினைவில் 😢😢😢😢😢😢😢😢

  • @kiruthiaddressvb.natulmmau7010
    @kiruthiaddressvb.natulmmau7010 Před 11 měsíci +3

    I m die heart fan of yesudas.....his voice is like god to heal the hearts....

  • @sainusainab162
    @sainusainab162 Před 5 lety +6

    இது பாடல் அல்ல என் கவலைக்கான ஓர் ஆருதல்😭😭😥😥😥😥😢😢😢😢😭😭😭

  • @shithiratharanshithi628
    @shithiratharanshithi628 Před 6 lety +221

    இசைஞானி இளையராஜாவின் அற்புத இசைக்கோர்வை.யேசுதாஸின் உருகி வழிந்தோடும் ஆன்மாவின் குரல்.

  • @vineethvk901
    @vineethvk901 Před 2 lety +2

    പണതോടുള്ള ആർത്തി വർധിച്ചപ്പോൾ ഇളയരാജയിൽ നിന്നുള്ള നല്ല ഗാനങ്ങളും നിലച്ചു

  • @palammuru
    @palammuru Před 4 lety +67

    Amazing composition - 'Isai'raja.
    KJJ - I don't think any other voice would have done justice to this amazing composition.
    Made for each other IR and KJJ

    • @sivaraman1940
      @sivaraman1940 Před 3 lety +5

      I fully agree with your excellent comments about both KJY AND ISAI RAJA.

    • @gopikrish5736
      @gopikrish5736 Před rokem +1

      swarnalatha version 🔥🔥🔥

  • @thalamuthu1230
    @thalamuthu1230 Před 6 měsíci +1

    TMS அவர்களுக்கு அடுத்து என் கவலைகளை பெரிதும் என்னை அமைதி படுத்துவது ஜேசுதாஸ் பாடல்கள் தான்.

  • @sikkandharabdul3093
    @sikkandharabdul3093 Před 5 lety +61

    ஏசுதாஸ் அவர்களுக்கு நிகர் யாரும் இல்லை!

  • @rajarajad5793
    @rajarajad5793 Před 10 měsíci +2

    இசைமட்டும் இள்ளாயென்றாள் திசையெங்கும் மறன ஓலம் தா ராஜா ❤

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 Před 7 lety +197

    கே.ஜே.ஜேசுதாஸின் குரலில் இந்த பாடல் என் உள்ளத்தை மீட்டுது!

  • @HussainHussain-qx1vc
    @HussainHussain-qx1vc Před rokem +1

    இந்தப் பாடலைக் கேட்கும்போது மனசுக்குள்ள ஒரு ஆறுதலா இருக்கு அவ்வளவு அருமையான வரிகள்

  • @anandshan14
    @anandshan14 Před 5 lety +8

    என்வாழ்வில் ஒரே ஒரு ஆசை அது ஐயா ஏசுதாஸ் அவர்களை பார்த்து அவருடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்பதுதான்

  • @chellsmmalk4911
    @chellsmmalk4911 Před rokem +1

    யேசுதாஸ் sir voice காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த பாடலை கேட்க தோன்றும்

  • @geminirch479
    @geminirch479 Před 6 lety +10

    ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்
    உள்ளத்தை மீட்டுது
    நாளெல்லாம் உன் பார்வைதான்
    இன்பத்தை கூட்டுது
    நீயெல்லால் தெய்வம் வேறெது
    நீ எனை சேரும் நாளெது.
    ஓ ஓ.
    ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்
    உள்ளத்தை மீட்டுது
    நாளெல்லாம் உன் பார்வைதான்
    இன்பத்தை கூட்டுது.||
    உன் பெயர் உச்சரிக்கும்
    உள்ளம் நித்தமும் தத்தளிக்கும்
    இங்கு நீயில்லாது வாழ்வில் ஏது
    வேனிற் காலம்தான்.
    என் மனம் உன் வசமே
    கண்ணில் என்றும் உன் சொப்பனமே
    விழி காணும் காட்சி யாவும் உந்தன்
    வண்ண கோலம்தான்.
    ஆலம் விழுதுகள் போலே
    ஆடும் நினைவுகள் கோடி
    ஆடும் நினைவுகள் நாளும்
    வாடும் உனதருள் தேடி
    இந்த பிறப்பிலும் எந்த பிறப்பிலும்
    எந்தன் உயிர் உனை சேரும்.||
    ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்
    உள்ளத்தை மீட்டுது
    நாளெல்லாம் உன் பார்வைதான்
    இன்பத்தை கூட்டுது.||
    சென்றது கண் உறக்கம்
    நெஞ்சில் நின்றது உன் மயக்கம்.
    இங்கு ஓய்வதேது தேய்வதேது
    உந்தன் ஞாபகம்.
    உன்னிடம் சொல்வதற்க்கு
    எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு
    அதை நீயும் கேட்க நானும் சொல்ல
    ஏது வாசகம்.
    பாத சுவடுகள் போகும்
    பாதை அறிந்திங்கு நானும்
    கூட வருகின்ற போதும்
    கூட மறுப்பதோ நீயும்
    உள்ள கதவினை மெல்ல திறந்திங்கு
    நெஞ்சில் இடம் தர வேண்டும்.
    ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்
    உள்ளத்தை மீட்டுது
    நாளெல்லாம் உன் பார்வைதான்
    இன்பத்தை கூட்டுது.
    நீயெல்லால் தெய்வம் வேறெது
    நீ எனை சேரும் நாளெது.
    ஓ ஓ.
    ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்
    உள்ளத்தை மீட்டுது
    நாளெல்லாம் உன் பார்வைதான்
    இன்பத்தை கூட்டுது.
    END.....

    • @vijayg9726
      @vijayg9726 Před 5 lety

      Can you write lyrics in English.

  • @premasukumar5539
    @premasukumar5539 Před rokem +1

    இந்த குரலுக்கும், பாடல் வரிகளுக்கும் அடிமை ஆகாமல் யாராலும் முடியாது.

  • @wikoboss8666
    @wikoboss8666 Před 3 lety +23

    Golden voice jesudas and isai ilayaraja
    Forever can listen voice and music
    Respect jesudas voice forever

  • @jayanthir8244
    @jayanthir8244 Před měsícem +1

    மனதிற்கு இதமான இசை ... பாடல் வரிகள்...குரல் வளம்..🎉❤

  • @saicharangunasekar4736
    @saicharangunasekar4736 Před 2 lety +4

    உலகமெல்லாம் உன் பாட்டு தான்.ராசய்யா

  • @hirakirubaleni6122
    @hirakirubaleni6122 Před rokem +2

    Yesudas is the most underrated singer in Tamil. He couldn’t win a single national award for his Tamil songs. Telugu, Malayalam, Bengali and Hindi songs fetched him 8 national awards

  • @rajum.d1992
    @rajum.d1992 Před 4 lety +8

    Inemye intha mathiri singers ellam
    Varave mattanga neenga ellam Oru pokkisham sir 🙏🙏🙏🙏🙏

  • @kaneeshkumar1143
    @kaneeshkumar1143 Před rokem +2

    No 1 song 🙏🙏🙏🙏🙏parayan vakkukal illaa 🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👍

  • @jayaprakashmmr4910
    @jayaprakashmmr4910 Před 3 lety +14

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்...sir...உங்கள் குறல் மிக இனிமை..

  • @RajiRaji-wx4ol
    @RajiRaji-wx4ol Před 2 lety +1

    I miss my old memories 😭😭😭😭😭😭😭😭😭🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @abhishekkempanna8280
    @abhishekkempanna8280 Před 3 lety +59

    Am a Kannadiga, honestly I get the lyrics partially but singing of Yesudas sir & maestro Raja sir music is beyond languages. Music reaches the soul period

  • @user-mp3gw2zq4b
    @user-mp3gw2zq4b Před 4 měsíci +1

    கடவுள் இங்கே.இந்த பிறவி உங்கள் குரலை கேட்க.

  • @selvakumarsosila9898
    @selvakumarsosila9898 Před 5 lety +6

    என்றும்,, உன்,, நினைவே,, உன்,, செல்வா,, உன்,, ,,நினைவுகளை,, சுமக்கும்,, இந்த,, வரிகள்,, உன் பெயர் உச்சரிக்கும் உள்ளம் நித்தமும் தத்தளிக்கும் இங்கு ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம் ....... உன்னிடம் சொல்வதற்கு .... எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு

  • @selvansathya710
    @selvansathya710 Před měsícem +1

    மனதில் தோன்றும் கவலைகளை மறக்கவே செய்கிறது இந்த பாடல்

  • @clan7282
    @clan7282 Před 3 lety +6

    2021 mathum ile, en uyir irukurre varaikkum Inthu song keppen, for those unlike Tis song, hope get covid

  • @jaisurya5353
    @jaisurya5353 Před 2 lety

    Raja sir and yesudass sir Vera level neenga 👏👏

  • @rajendranrajirajendranraji3477

    Sounds very very clear. Super sir super. பாடல் பல தடவைகள் கேட்டும், இன்னும் கேட்க தூண்டும்.