Umbarkatkarasaey | Thiruvasagam | Ilaiyaraaja | Bhavatharini | Tamil | Manikkavacakar
Vložit
- čas přidán 19. 01. 2022
- Presenting you the Divine Single Umbarkatkarasaey from the Album Thiruvasagam - Piditha Pathu (பிடித்த பத்து - Thiruvasagam 37), composed and Orchestrated by Isaignani Ilaiyaraaja.
#IlayarajaSongs #Thiruvasagam #TamilDevotional
Song : Umbarkatkarasaey
Album : Thiruvasagam
Singer : Ilaiyaraaja
Lyrics : Manikkavacakar
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/PudhuPudhuArthangalJukebox
bit.ly/IlaiyaraajaDuets
bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
bit.ly/IlaiyaraajaSingles
bit.ly/AudioJukeboxes
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja - Hudba
எனக்கு உயிர் இந்த தெய்வீக குரல் 🤗😭
❤❤ இளையராஜா ❤❤❤. குரலே போதும் ஒரு தெய்வீக உணர்வு ஏற்படும், வாழ்வையே ஒரு இசைத் தவமாய் அமைத்துக் கொண்டவர் ❤❤❤❤❤
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இவர் அளவிற்கு இசையை நேசித்தவர்கள், நான் அறிந்து இவ்வுலகில் ஆரும் இல்லை. இசை மேதமை❤️.
இந்த தெய்வீக பாடலை எங்கள் ஞானியின் மூலம் உணரவைத்த இறைவா போற்றி போற்றி
திருவாசகம் பாடல்-37💐
பிடித்த பத்து💐
உம்பர்கட்கு அரசே! ஒழிவு அற நிறைந்த
யோகமே! ஊத்தையேன் தனக்கு
வம்பு எனப் பழுத்து, என் குடி முழுது ஆண்டு,
வாழ்வு அற வாழ்வித்த மருந்தே!
செம் பொருள் துணிவே! சீர் உடைக் கழலே!
செல்வமே! சிவபெருமானே!
எம் பொருட்டு உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்,
எங்கு எழுந்தருளுவது இனியே?
விடை விடாது உகந்த விண்ணவர் கோவே!
வினையேனுடைய மெய்ப் பொருளே!
முடை விடாது அடியேன் மூத்து, அற மண் ஆய்,
முழுப் புழுக் குரம்பையில் கிடந்து,
கடைபடா வண்ணம் காத்து எனை ஆண்ட
கடவுளே! கருணை மா கடலே!
இடைவிடாது உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்,
எங்கு எழுந்தருளுவது இனியே?
அம்மையே! அப்பா! ஒப்பு இலா மணியே!
அன்பினில் விளைந்த ஆர் அமுதே!
பொய்ம்மையே பெருக்கி, பொழுதினைச் சுருக்கும்,
புழுத்தலைப் புலையனேன் தனக்கு,
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே! சிவபெருமானே!
இம்மையே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்,
எங்கு எழுந்தருளுவது இனியே?
அருள் உடைச் சுடரே! அளித்தது ஓர் கனியே!
பெரும் திறல் அரும் தவர்க்கு அரசே!
பொருள் உடைக் கலையே! புகழ்ச்சியைக் கடந்த
போகமே! யோகத்தின் பொலிவே!
தெருள் இடத்து அடியார் சிந்தையுள் புகுந்த
செல்வமே! சிவபெருமானே!
இருள் இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்,
எங்கு எழுந்தருளுவது இனியே?
ஒப்பு உனக்கு இல்லா ஒருவனே! அடியேன்
உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே!
மெய்ப் பதம் அறியா வீறு இலியேற்கு,
விழுமியது அளித்தது ஓர் அன்பே!
செப்புதற்கு அரிய செழும் சுடர் மூர்த்தி!
செல்வமே! சிவபெருமானே!
எய்ப்பு இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்,
எங்கு எழுந்தருளுவது இனியே?
அறவையேன் மனமே கோயிலாக் கொண்டு ஆண்டு,
அளவு இலா ஆனந்தம் அருளி,
பிறவி வேர் அறுத்து, என் குடி முழுது ஆண்ட
பிஞ்ஞகா! பெரிய எம் பொருளே
திறவிலே கண்ட காட்சியே! அடியேன்
செல்வமே! சிவபெருமானே!
இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்,
எங்கு எழுந்தருளுவது இனியே?
'பாச வேர் அறுக்கும் பழம் பொருள்' தன்னைப்
பற்றும் ஆறு அடியனேற்கு அருளி,
பூசனை உகந்து, என் சிந்தையுள் புகுந்து,
பூங் கழல் காட்டிய பொருளே!
தேசு உடை விளக்கே! செழுஞ் சுடர் மூர்த்தி!
செல்வமே! சிவபெருமானே!
ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்,
எங்கு எழுந்தருளுவது இனியே?
அத்தனே! அண்டர் அண்டமாய் நின்ற
ஆதியே! யாதும் ஈறு இல்லாச்
சித்தனே! பத்தர் சிக்கெனப் பிடித்த
செல்வமே! சிவபெருமானே!
பித்தனே! எல்லா உயிருமாய்த் தழைத்து,
பிழைத்து, அவை அல்லை ஆய் நிற்கும்
எத்தனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்,
எங்கு எழுந்தருளுவது இனியே?
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்
பரிந்து, நீ பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி,
உலப்பு இலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த
செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்,
எங்கு எழுந்தருளுவது இனியே?
புன் புலால் யாக்கை, புரை புரை கனியப்
பொன் நெடும் கோயிலாப் புகுந்து, என்
என்பு எலாம் உருக்கி, எளியையாய் ஆண்ட
ஈசனே! மாசு இலா மணியே!
துன்பமே, பிறப்பே, இறப்பொடு, மயக்கு ஆம்
தொடக்க எலாம் அறுத்த நல் சோதீ!
இன்பமே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்,
எங்கு எழுந்தருளுவது இனியே!
திருச்சிற்றம்பலம்🙏
Thank you for sharing this. Great effort.
🙏
அருமை
@@hmcmillenium 🙏
சிறப்பு..
ஓம் நமச்சிவாய 🙏🙏 ஓம் நமச்சிவாய 🙏 🙏 தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏
எம் இசைஞானியே வாழ்க நீவீர் பல்லாண்டு
திருவாசகம் சிடி தேய தேய கேட்டேன்..இனி கவலையில்லை. நன்றி இளையராஜா official team
ஓம் நமசிவாய! ❤️எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤️
அருமை அய்யா 🙏🙏🙏
ந ம சி வா ய வாழ்க
நாதன் தாள் வாழ்க
Ilaiyaraja Sir 🤗👉😭😭😭😭😭😭
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏
Enakku yaarumillai but un isai irrukku
God bless you Long live you I💙U man 🕊
Hi friend
இறைவனை நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.இந்தப்பாடல் முழுவதும் திருவாசகம் மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் இசைத்தமிழில் உருகவைக்கும் இளையஜா பாடல் இசை.
வாழ்க பலலாண்டு இசை அவதாரமே...
Heart touching music .❤️ Oom nama shivaaya.🙏🏼. Ilayaraja sir 👍🏼
Beautiful soulful song...maasilaa maniye..inbame..pirappe......azhagaaana paadal.. symphony........,🌹🌹🌹🌹🌹🌹🌹🤗🤗🤗🤗🤗🤗🤗🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இசைக் கடவுள் இசைஞானி இளையராஜா
மிகவும் அருமை ஐயா, நன்றி
Namatshivaaya vaazhga ..naaathan thaazh vaazhga........enna oru deiveegam...
Hi
இளையராஜா நாம் வாழும் நாளில் கிடைத்த பொக்கிஷம்
சிவாய நம 🙏
Naan idhan original audio cd inrum pathrama vachirukan raja sir ungal padaippil indha thiruvasagamum en uyir.
🙏
ஓம் முருகா 🙏
Om namashivaya
Isaignani's album "Thiruvasagam" will certainly leave his fans & inevitably, also his strident critics & detractors, flabbergasted. Whereby, the latter wud be famished fr ideas, to deride Isaignani's stupendous success in this, his ambitious venture
💗 🙏 🎤
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்கு
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவ தினியே ...
🙏
@ Pala Ni 👍
🙏
After finally listening this piece from 0:49 this so called 2k kids 3kkids wud admire the real genius
நான் இசை ஞானி.இளையராஜா.வெறியன்
absolute bliss
Soulful
சிவாய நம ஓம்..🙏🙏🌹🙏🙏
wow wow wow wow wow wow wow wow wow wow wow wow....Thank u sir
Wow😊😊😊😊Shiva perumanay
Idhan total song ketpathraku naam one hour time eduthukollavendum mind relax, headphone using ipadilam idhai ketkumpodhu than idhan pakthiyum raja sir uzaippum isai rasipavargaluku oru varapirasadham .
Om namachivaya
Raja sir anru sona viziyam indha thiruvasagam en aasai en kanaum enru solirundhar innum sila karuthugalaiyum idhapatri solirundhar but nabgam ilai but raja sirkum uyir moochi indha thiruvasagam enbadhu unmai.
Excellent bro
Am getting Goosebumps even 'n'th time.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
It's been 30 minutes since I started to type a comment.. Everything I wanted to say seem too small and insignificant, no matter what superlatives I tried.. Hence I decided to just say -
THANKS
No other words seem befitting
🙏
Shivay namah Aiya
Siva ilayaraja
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Wahoww my great ilaravin isai rajangathil mail kal ohm namashivaya
திரு சிற்றம்பலம்
தயவு செய்து தமிழில் எழுதுங்கள்
Sivoham
அருமை
Hare hare mahadeva.