Pooerukonum Purantharanum Song | Thiruvasagam | Ilaiyaraaja | Bhavatharini | Tamil | Manikkavacakar
Vložit
- čas přidán 28. 12. 2021
- Presenting you the Divine Single Pooerukonum Purantharanum from the Album Thiruvasagam (திருக்கோத்தும்பி - Thiruvasagam 10), composed and Orchestrated by Isaignani Ilaiyaraaja.
#IlayarajaSongs #Thiruvasagam #TamilDevotional
Song : Pooerukonum Purantharanum
Album : Thiruvasagam
Singer : Ilaiyaraaja, Bhavatharini
Lyrics : Manikkavacakar
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/PudhuPudhuArthangalJukebox
bit.ly/IlaiyaraajaDuets
bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
bit.ly/IlaiyaraajaSingles
bit.ly/AudioJukeboxes
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja - Hudba
பவதாரிணி அக்கா ஈசனின் திருபாதத்தை அடைய ப்ரார்த்திக்கிறேன்
இதை காண எத்தனை பிறவி எடுத்தேனோ?
இதை கேட்க எத்தனை பாக்கியம் செய்தேனோ?
இதை பெற எத்தனை தவம் புறிந்தெனோ?
அனைத்தும் திருவடிகள் சரணம்!
வாழும் காலம் கரையாது,
மனித பிறவி உள்ள வரை இது மறையாது!🙏
நன்றிகள் பல கோடி!🙏
இத்திருவாசகத்தை இறைவனிடம் நேரடியாக பாடத்தான் வானுலகம் சென்றாயோ சகோதரி..😢😢😢
ஒரு கடவுளின் புகழை ஒரு இசை கடவுள் குரலால் கேட்பது அவ்வளவு இனிமை, ஆனந்தம்..... வாழ்க ஐயா இசை ஞானி......
❤❤❤❤❤❤❤
பூவேறு கோனும் புரந்தரனும் பொற் பமைந்த
நாவேறு செல்வியும் நாரணணும் நான்மறையும்
மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றுதாய் கோத்தும்பீ. 1
நானார்என் உள்ளமார் ஞானங்களார் என்னையார றிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ. 2
தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே
நினைத்தொறும் காண்டொறும் பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன்சொரியும்
குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 3
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 4
வைத்த நிதிபெண்டீர் மக்கள்குலங் கல்வியென்னும்
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னும்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 6
நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்
சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளும்
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 12
நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம்
தானுந்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல்
வானும் திசைகளும் மாகடலும் ஆயபிரான்
தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 15
உள்ளப் படாத திருஉருவை உள்ளுதலும்
கள்ளப் படாத களிவந்த வான்கருணை
வெள்ளப் பிரான்எம்பி ரான்என்னை வேறேஆட்
கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 16
பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் நாரணணும் நான்மறையும்
மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றுதாய் கோத்தும்பீ.
நான் யார்
என் உள்ளம் யார்
ஞானங்களார்
என்னை யார் அறிவார்
வானோர் பிரான்
என்னை ஆண்டிலனேல்.......................
கண்ணப்பன் ஒப்பதோர்
அன்பின்மை கண்டபின்
கண்ணப்பன் ஒப்பதோர்
அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில்
என்னையும்ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
சென்றூதாய் கோத்தும்பீ ! 🙏
@ Pala Ni 👍
ஒரு வித ஈர்ப்பு. மதி மயங்கி, கண்ணீர் பெறுகி பேரின்பத்தில் திளைத்தேன்
❤❤ இளையராஜா ❤❤❤ தமிழ் மொழி மீதும் தமிழ்க் கலாச்சாரத்தின் மீதும், தமிழ் மக்களின் மீதும் அக்கறை கொண்ட, அதைப் பற்றி சிறிதும் பறைச்சாற்றிக் கொள்ள விரும்பாத மிக உன்னதமான ஒரு தெய்வீகக் கலைஞர் ❤❤❤❤❤
அருமையான விளக்கம், சகோதரி
@@praveenba23 😊
வாய்ப்பிருப்பின்... தனித்திருந்து...
மற்றும்..தக்க துணையருடன்...
அருளாளர் .. பெரும் புனைவை...
இயைந்திருந்து.... ஓதுதல் செய்ய...
தொடர் தருணங்களில் பல பயன்கள்..
பன்னுருவில் கைகூடும்........
சர்வ நிச்சயம்...!!!!!!
இசை பேரரசன் நீ 🙏🥰🙏🥰 உங்கள் ரசிகர்கள் இது போல சங்ககால இலக்கியங்களுக்கு நீங்க உங்கள்இசையால் உயிர் கொடுக்க வேண்டும் என ஆவலாய் எதிர் பார்க்கிறோம்.
என்னை திருவாசகம் கேட்க வைத்தவர்
அதிர்ச்சியான மரணம் இது, பாடகி பவதாரிணி அவர்களுக்கு அஞ்சலி, இசைஞானி வீட்டாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆராவமுதே எந்தன் அன்பே ரமணா என்ற பாடலை பவதாரிணி குரலில் கேட்க கரைந்து போய்விடுவோம், தனித்துவமான குரல், போய் வாருங்கள்.
நான் இசை ஞானி.இளையராஜா.வெறியன்
திருவாசகம் மாணிக்கவாசகரால் படைக்கப்பட்டது. இசைஞானியால் அது மேலும் மெருகூட்டப்பட்டது. மேலும் இதுபோல் ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களும் மெரு கூட்டப்படும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றேன்🙏
Full fledge total package of Bliss treat
From isaignani AYYA...
ஓம் நமசிவாய 🙏🙏 இசைஞானி யே தாங்கள் குரலால் என்னுல் ஓர் பரவசம். வணங்குகிறேன் 🙏 🙏 இசைஞானி வாழ்க 🙏🙏
தினைத்தனை உள் ளது ஓர் பூவின் தேன் புளித்து விட்டது.மெய்ஞானத் தேனை பருக கிளம்பி விட்டது பவதாரிணி என்னும் இன்னிசைத் தேனி
உயிரை உருக்கும் இயற்றமிழும் இசைத்தமிழும்
சிவ சிவ
திருச்சிற்றம்பலம்.
நமசிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க.!!!
பொல்லா வினையேன் உன்னை புகழுமாறு ஒன்றறியேன். நீரினுள் வெல்லத்தைப் போட்டால் வெல்லம் நீரில் க(ல)ரைந்து விடும். இயலோடு இசை கலந்து விட்டது. இப்பிறவி ஈசனால் சிவத்தொண்டிற்காக தென்னகத்திற்கு அனுப்பிவைத்த இன்னுமொரு குட்டை முனி.
இசை சித்தர்..
நம்.
இளையராஜா...
Isaignani's Magnum Opus. Wish the GenNext cares to listen to this album, to know tht Isaignani's lofty pinnacle, is beyond reach by his peers.
1:09 சாமி நுழையிற அந்த இடம்
அருமை.வார்த்தை இல்லை.திருச்சிற்றம்பலம்
ரமணமாலை பதிவேற்றம் செய்யுங்கள் எங்கள் இசையே
பவதாரிணி அவர்களுக்கு அர்பனம்
ఈ పాటని.. ఈ గీతా న్నీ నేను ఎన్ని వందల సార్లు విన్నానో.. లెక్క లేదు..🎼🎵🎶🎙️🎷🎸🎹🥁🎻🎻🎺🎻👌👌👌👌
సింఫనీ 🎹🎸🎷🎺🎻🎹ని వాడుకోవడం రాజా గారికే ఇంతలా వచ్చు..🙏🙏🙏
ఈ పాట 🎼🎻🎶🎶🎹🎵🎸🎵🎶🎷🎸🎹🥁🎻🎻🎻🎺🎼వింటుంటే నన్ను నేనే మరచిపోతుంటా
தமிழ்...
@@gayathrik1175
G . Raju என்ன சொல்கிறார் என்றால்...
ஈ பாட்டனி.. ஈ கீதா ன்னி நேனு என்னி வந்தல சார்லு வின்னானோ.. லெக்க லேது..
நீ வாடுக்கோவடம் ராஜூ காரிகே இந்தலா வச்சு ..
ஈ பாட்ட வின்டுன்டே நன்னு நேனு மறச்சிபோதுன்டா..
என்ன புரிஞ்சுதுங்களா ! ?
இந்த பாட்டை நான் எத்தனை நூறு முறை கேட்டேனென்று கணக்கு இல்லை..
இப்படி டியூன் போட ராஜாவுக்கே வரும்.
இந்த பாட்டை கேட்டால் என்னை நானே மறந்து போகிறேன் .
ஒரு தெலுங்குக்காரர் இப்படி பாராட்டுகின்றார் என்றால்...
அத்தனை சிறப்பானது, திருவாசகமும் - இளையராஜா இசையும்.
நன்றி 🙏
Thank you...
మీరు MSV Ponnusal ను కూడా వినండి...
దేవారం - దిరువాసకం చాలా బాగుంటు..
🙏 Thankyou 🙏 நன்றி 🙏
@@vibhuthikungumam245
மிக்க நன்றி சார் 🙏😊
பொறுமையாக தமிழில் சொன்னதற்கு...
Thiruvaimozhi kkum isai amainga aiya
ஆன்மீக ஞானியும் இசை ஞானியும்
Aum Namashivaya Bhavatharani.
குரலிலேயே தெரிகிறது புன்னகை. மாய குரல். Spreads Positive Vibes ...
Your masterpiece sir. மாணிக்கவாசகர் உலகத்திற்கு அளித்த கொடை..
திருக்குறளுக்கு இதே மாதிரி மெட்டுப் போட்டிருந்தால் உலகம் போற்றியிருக்கும் இளையராஜாவை.
Potta nalla irukkum nu sollunga baas. Request pannunga. Avara ulagam potrikittu taan irukku. Potravanga ethukkaaga potranga theriyathavanga naraya peru. Yen na, vishayam therinjavanga taan avaroda gnanam theriyum!
தாயான ஈசர்கே சென்றோதாய் கோதும்பி
This song will be enjoyed by the universe forever 😍😍. Divine bliss. Never listened to more divine strings.
வாதவூர் அடிகள் வாழ்க..
இசைஞானி அய்யா வாழ்க..
nothing to write about raja sir, divine voice. Bhavatharani too is amazing.
Its Untolerable ....only by her Voice and Silence , she admired many people .and really its a big loss to Ilayaraja sir and her Brothers. And her followers .. Rest in Peace Sister 🙏🙏🙏
Divine bliss. Thanks for uploading
இறைவன் பதத்தை காண விரையும் தும்பிகளுடன் தும்பியாக வானில் பறந்து சென்று கொண்டு இருக்கிறேன்...
உள்ளர்த்தம் தெரியுமா?
Bavadharini avargal paadiya paadal...Gifted voice...remembering the great soul...
Divine blessings, song 🎵
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் ஒருவர்
1:50 மதி மயங்கி, those strings ♥️♥️♥️♥️♥️
VANDHE MATHRAM BHARAT MADHA KE JAI 🙏🇮🇳🕉
ఈ పాట 🎼🎻🎶🎶🎹🎵🎸🎵🎶🎷🎸🎹🥁🎻🎻🎻🎺🎼వింటుంటే నన్ను నేనే మరచిపోతుంటా
திருமந்திரம்..
சிவசிவஎன்கிலர்தீவினையாளர்
சிவசிவஎன்றிடத்தீவினைமாளும்
சிவசிவஎன்றிடத்தேவரும்ஆவர்
சிவசிவஎன்னச்சிவகதிதானே..
திருச்சிற்றம்பலம்..
அன்பே சிவம்!
Mesmerizing musical experience... Ilayaraja god of music..pure divine..
🙏🙏🙏🙏 hats off thalaivare.
நமச்சிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க
திருச்சிற்றம்பலம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤❤❤❤❤❤❤❤❤❤
மணிவாசகர் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
இளையராஜா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
பவதாரினி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Arumai ayyaa!
I don’t believe in god but this song makes me believe there is someone called sivan :) anbe sivan :)
Akka nammai vittu sendralum avar kural vazham
Just Listening 🎧 at this Morning
SPB sonnadhu dan " idhu dan yah en Deivam en isai deivam ippadi Dan irukkum"🎧💐🙏🙏
உன்னை நான் அறிவேன் இளையராஜா🤣 👉எங்கள் தெய்வம் இசைஞானி🙏நீண்டநாள் வாழனும் 🤗அட என்ன யா ஆன்மிக பாடலை கேட்டால் கூட உன் குரலில் போதை ஏறுது ராஜ போதையா அல்லது ராஜா போதையா ஒன்னுமே புரியல😂 👉எதையும் இனிதாக்கும் உனது குரல் பவதாரணி பரவாயில்லை 😅
🙏 om namah shivaya,nanu Bangalore ninda sir, neevu andare tumba eshta. Kannada dalli kooda entha songs maadi.
🙏om namaha shivaya🙏ilayaraja🙏
No words, just embrace his music and live with it.
ஓம்நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் மிக்க நன்றி ஐய்யா
Out of the world
May be reaching thy galaxy
6:40
Divine Evening
அருமை அருமை நன்றி🙏💕
Subtitles will help other language ppl to enjoy it .. 🙏❤️
❤❤❤ yen Petra
Inbam peruga e vayyagam
👌🏽👌🏽👌🏽👌🏽🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🇮🇳🕉🙏
பவதாரிணி அவர்கள் இசைஞானியுடன் பாடிய இந்த பூவேறு கோணும் திருவாசகப் பாடல் அவர் பாடியதில் மிக முக்கியமானது, என்றும் உங்கள் பாடல்களில் நிலைத்திருப்பீர்கள் சகோதரி.
(பவதாரிணி)
பூவேறு கோனும் புரந்தரனும் பொற் பமைந்த
நாவேறு செல்வியும் நாரணணும் நான்மறையும்
மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றுதாய் கோத்தும்பீ.
(இசைஞானி)
நானார்என் உள்ளமார் ஞானங்களார் என்னையார றிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ.
(பவதாரிணி)
தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே
நினைத்தொறும் காண்டொறும் பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன்சொரியும்
குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ.
(இசைஞானி)
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ.
(இசைஞானி)
வைத்த நிதிபெண்டீர் மக்கள்குலங் கல்வியென்னும்
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னும்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ.
(இசைஞானி)
நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்
சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளும்
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ
(இசைஞானி)
நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம்
தானுந்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல்
வானும் திசைகளும் மாகடலும் ஆயபிரான்
தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ
(இசைஞானி)
உள்ளப் படாத திருஉருவை உள்ளுதலும்
கள்ளப் படாத களிவந்த வான்கருணை
வெள்ளப் பிரான்எம்பி ரான்என்னை வேறேஆட்
கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ
இசைஞானிக்கு சுத்த தன்யாசி மேல் மட்டும் கூடுதல் காதல் ❤❤❤❤❤
சுத்த தன்யாசி கேட்பவரை விரைவில் கவரும் ஒரு தெய்வீக ஆற்றல் உண்டு.
Divine!
Genius 🙏🙏🙏🙏
நன்றி
Thank you
Complete 💐B💐L💐I💐S💐S💐 🎧🎧🎧
🙏🙏🙏🙏
❤❤❤
🎉🎉🎉
🙏🙏🙏
🙏🙏🙏🌹🌹🌹
🕉🕉🕉
🙏🙏🙏🙏🙏
need subtitle
Repeat mode
காலையில ஆரம்பிச்சிட்டாயா
சுப்ரபாரதம் என்று சுப்பரபாரத
பெருமையை கிண்டல் செய்யும்
காலத்திலும் உம் ஆன்மீக இசை
ரசிப்பதற்கு ரசிகர்கள் ஏராளம்🤩
நீ குப்பையை கொட்டினால் கூட
அது அழகுதான் யா போயா 🤣😂
vegu azhagu ungal comment....!! arumai..!
😂😂😂💚🙏
Would have been better if the instruments were like Carnatic songs - like the recent Mayone song from Raja..
You are correct sir...
but Raaja sir experimentation with symphony is some thing we should appreciate...to his talent he can the same with carnatic music ALSO
such is RAAJA sir's talent..love you Sir from Mysuru
Iam the 330th like sir
Iam jegan k iam your deadly fan i want to photo with you sir please give a chance to talk before my death please give a chance
பூவேறு கோனும் புரந்தரனும் பொற் பமைந்த
நாவேறு செல்வியும் நாரணணும் நான்மறையும்
மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றுதாய் கோத்தும்பீ. 1
நானார்என் உள்ளமார் ஞானங்களார் என்னையார றிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ. 2
தினைத்தனை உள்ளதோர் பூவினில்தேன் உண்ணாதே
நினைத்தொறும் காண்டொறும் பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன்சொரியும்
குனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 3
கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 4
அத்தேவர் தேவர் அவர்தேவர் என்றிங்ஙன்
பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே
பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற
மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 5
வைத்த நிதிபெண்டீர் மக்கள்குலங் கல்வியென்னும்
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னும்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 6
சட்டோ நினைக்க மனத்தமுதாஞ் சங்கரனைக்
கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை
ஒட்டாத பாவித் தொழும்பரைநாம் உருவறியோம்
சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 7
ஒன்றாய் முளைத்தெழுந் தெத்தனையோ கவடுவிட்டு
நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த
என்தாதை தாதைக்கும் எம்மனைக்குந் தம்பெருமான்
குன்றாத செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 8
கரணங்கள் எல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன்
சரணங்க ளேசென்று சார்தலுமே தான்எனக்கு
மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த
கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 9
நோயுற்று மூத்துநான் நுந்துகன்றா யிங்கிருந்து
நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாந்
தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்ட தன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 10
வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே
கல்நெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட
அன்னந் திளைக்கும் அணிதில்லை அம்பலவன்
பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 11
நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்
சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளும்
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 12
நான்தனக் கன்பின்மை நானுந்தா னும்அறிவோம்
தானென்னை ஆட்கொண்டது எல்லாருந் தாமறிவார்
ஆன கருணையும் அங்குற்றே தானவனே
கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 13
கருவாய் உலகினுக் கப்புறமாய் இப்புறத்தே
மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி
அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 14
நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம்
தானுந்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல்
வானும் திசைகளும் மாகடலும் ஆயபிரான்
தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 15
உள்ளப் படாத திருஉருவை உள்ளுதலும்
கள்ளப் படாத களிவந்த வான்கருணை
வெள்ளப் பிரான்எம்பி ரான்என்னை வேறேஆட்
கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 16
பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும்
மெய்யாக் கருதிக் கிடந்தேனை ஆட்கொண்ட
ஐயாஎன் ஆருயிரே அம்பலவா என்றவன்றன்
செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 17
தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ்
சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 18
கள்வன் கடியன் கலதியிவன் என்னாதே
வள்ளல் வரவர வந்தொழிந்தான் என் மனத்தே
உள்ளத் துறுதுய ரொன்றொழியா வண்ணமெல்லாந்
தெள்ளுங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 19
பூமேல் அயனோடு மாலும் புகலரிதென்று
ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க
நாய்மேல் தவிசிட்டு நன்றாய்ப் பொருட்படுத்த
தீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 20
ஓம்நமசிவாய
❤️❤️❤️