இந்த அன்பு மனம் கனிந்த பாடல்களுக்குதானே அந்தக் கால 'இளைஞர்'கள் 'இளைஞி'கள் அடிமையாகிக் கிடக்கிறோம்!!! (அன்பு மனத்துடன் அறுபத்தாறு வயது இளைஞி ஜெயம். மதுரை.)
எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காத பாடல்!என்ன வரிகள்!அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா?மனைவியென்று ஆகும் முன்னே நெருங்கிடலாமா!இவற்றை பின்பற்றினால்,சங்கடத்தில் விழுந்து பல பெண்கள் கண்ணை கசக்கவே மாட்டார்கள்.சுசீலா அம்மா மற்றும் PBS அவர்கள் குரல்கள் மயக்குகின்றன.
மன்னர்களின் இசையில் என்ன ஒரு மெலடீ. கருப்பூ வெள்ளை பாடலில் நடீகர்களின் அழகு ஜொலிக்கிறது. கவிதையின் பொருள் உணர்ந்த முகபாவங்கள் ரசிக்கதக்கதாக உள்ளது. அன்பு மனம் கனிந்தாலும் தேவைபடும் இடத்தில் அச்சம் வேண்டு்ம் என்று அந்த கால திரைபடம் சொன்னது.
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ உறவானது மனதில் ஆஹா ஹா மணமானது நினைவில் ஓஹோ ஹோ இதை மாற்றுவதால் மானே வையகம் மீதில் உறவானது மனதில் மணமானது நினைவில் இதை மாற்றுவதால் மானே வையகம் மீதில் இருவர் : ல்ல்லலல் அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா இருவர் : ஆஅஆஆஅஆஆஆ காதலுக்கே உலகம் என்று கனவு கண்டேனே நான் கனவில் கண்ட காட்சி எல்லாம் கண்ணில் கண்டேனே காதலுக்கே உலகம் என்று கனவு கண்டேனே நான் கனவில் கண்ட காட்சி எல்லாம் கண்ணில் கண்டேனே இது காவிய கனவு இல்லை காரிய கனவு புது வாழ்வினிலே தோன்றும் மங்கலக் கனவு இது காவிய கனவு இல்லை காரிய கனவு இருவர் : புது வாழ்வினிலே தோன்றும் மங்கலக் கனவுஊ இருவர் : அன்பு மனம் துணிந்து விட்டால் அச்சம் தோணுமா ஆவலை வெளியிட வெகு நேரம் வேணுமா இரு குரல் கலந்து விட்டால் இன்ப கீதமே இன்னமுத வீணையும் அறியாத நாதமேஏ
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத இனிய பாடல். விஜயலட்சுமி அம்மா நடிப்பு மிகவும் வித்தியாசம். வேகமாக துள்ளி நடிக்கும், நடனமாடும் விஜயலட்சுமி அவர்களை இப்படி காண்பதில் மிக்க மகிழ்ச்சி
தமிழ் திரை உலகமே இதுபோன்ற பாடல்களை தந்து இளம் சமுதாயத்திற்கு நல்ல பழக்கங்களை உருவாக்குங்கள், குடும்பம், பாசம், காதல், கண்ணியம் போன்ற நற்குணங்களை ஏற்படுத்துங்கள், பணம் பார்க்க வேண்டும் என்பதற்காக நம் இளைய சமுதாயத்தை சீற்குலைக்க வேண்டாம், நன்றி
சீர் குலைத்தாகிவிட்டது நாம் வெகு தூரம் வந்துவிட்டோம் ஆனால் நல்லவை அங்கேயே நின்று விட்டன ,நம்மைப் போன்ற வெகுசிலரே நம் குழந்நதைகளுக்கு"அதோ தெரியுதுபார் ,அதுதான்நல்ல பாதை "என்று காண்பித்துக் கொண்டிருக்கிறோம்
இத்தனை அழகான கண்ணீயமான ப்பாட்டுக்கு கமெண்ட்ஸ் எழுத ஆளில்லை ! மேடம்!நான் உங்களோட பழைய ஸ்டூடண்ட்! இப்ப நான் மட்டும்தான் உங்களை மறக்காமல பதில் தர்றேன்! நீங்கதான் மேம் இந்த தமீழ்ப்பாடல் &வீடியோ தர்றதீலே டாப்பூ! நான் எப்பவுமே உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவேன் மேம் ! 👸 🙏
இவ்வழகிய பாடலை யாத்தவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள். இனிய தமிழில், "காவியக் கனவு - காரியக் கனவு", "அஞ்சுவதஞ்சாமை பேதமை" என்ற அமுதத் திருக்குறளின் கருத்தை, "அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா?" என்று கவிஞர் பாடியது கருத்தாழம் மிக்கது.
Decency at its peak in this melodious song . Sathyan and L V super action. LV super expressive eyes. I am intoxicated if i hear this song, I don't know why. Tears roll down the cheeks automatically. Excellent song in every respect
Mesmaraising song I love this song from my younger days I am now 78 Even for how many times i hear this song i am not satisfied It takes me to a world that i can't explain
அன்பு மனமே நல்ல மனம் ! விஜயலட்சுமி அம்மா , அமெரிக்காவில் இன்றும் அரசுப்பணியில் (அக்கவுண்டண்ட்) ஆக பணியாற்றி வருவதாக கேள்விப்பட்டேன். அவருக்கு வயது 80ஐ நெருங்கி இருக்கலாம்.வாழ்க வளமுடன்!
சிறப்பு....சிறப்பு...❤ காமத்தை எழுதி பல கவிஞர்கள் வயிற்றை வளர்த்தார்கள். சத்தமே இல்லாமல் எங்கள் இனத்தின் மேன்மையை புரட்சியில் மட்டுமல்ல.... காதலிலும் காண்பித்தவர் எங்கள் ஐயா பட்டுக்கோட்டை....! பேரரசனுக்கு எல்லாம் பெரிய திலகம் ....சிகரம் அவர். அதேபோல் இதை மெட்டமைல்து நீங்கா இடம் பெற்ற மெல்லிசை மன்னர்கள்.❤❤❤❤❤❤❤❤ பாடிய இருவரும் ...பெரும் பாராட்டுக்கு சொந்தக்காரர்கள்❤❤❤❤❤ வாழ்த்துகள்.
this couple so polite and so respect the pay to each other ... and also they response to each other in within the respected limits... this is quality .....of the actual Tamil civilization ...
ஆண் : அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா பெண் : அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா ஆண் : அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா பெண் : மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ ஆண் : உறவானது மனதில் பெண் : ஆஹா ஹா ஆண் : மணமானது நினைவில் பெண் : ஓஹோ ஹோ…… ஆண் : இதை மாற்றுவதால் மானே வையகம் மீதில் உறவானது மனதில் மணமானது நினைவில் இதை மாற்றுவதால் மானே வையகம் மீதில் இருவர் : ல்ல்லலல் பெண் : அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா இருவர் : ஆஅ……ஆ…..ஆஅ…..ஆஆ…..ஆ… ஆண் : காதலுக்கே உலகம் என்று கனவு கண்டேனே பெண் : நான் கனவில் கண்ட காட்சி எல்லாம் கண்ணில் கண்டேனே.. ஆண் : காதலுக்கே உலகம் என்று கனவு கண்டேனே பெண் : நான் கனவில் கண்ட காட்சி எல்லாம் கண்ணில் கண்டேனே ஆண் : இது காவிய கனவு பெண் : இல்லை காரிய கனவு ஆண் : புது வாழ்வினிலே தோன்றும் மங்கலக் கனவு ஆண் : இது காவிய கனவு பெண் : இல்லை காரிய கனவு இருவர் : புது வாழ்வினிலே தோன்றும் மங்கலக் கனவு……ஊ…. இருவர் : அன்பு மனம் துணிந்து விட்டால் அச்சம் தோணுமா ஆவலை வெளியிட வெகு நேரம் வேணுமா இரு குரல் கலந்து விட்டால் இன்ப கீதமே இன்னமுத வீணையும் அறியாத நாதமே….ஏ….. இரு குரல் கலந்து விட்டால் இன்ப கீதமே இன்னமுத வீணையும் அறியாத நாதமே….ஏ…..
Evergreen memorable song to audience view particularly middle age people those who are very interesting to see old pictures such people never forget this song until their life time like me. Thanks to all bros. to watch and heard the song repeatedly.
@@krishnamurthykumar972உங்கள் வயதுடையவர் எல்லோரும்தான். அதைவிட வேறு என்ன வேலை பார்த்தோம். 60' s பாடல்களை கேட்கும்போது மீண்டும் அந்தக்காலம் வராதா...அந்த உறவுகளை பார்க்க மாட்டோமா என அழுகையே வருகிறது. 😢 கேட்
லட்சம் தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் அற்புதம்
என்னவொரு பாடல்! ஒரே நேரத்தில் இதில் எதைத்தான் ரசிப்பது? மெல்லிசை மன்னரின் மனதை அள்ளும் இசையையா, பட்டுக்கோட்டையாரின் காவிய வரிகளையா, PBS, சுசீலா ஆகியோரின் காந்தர்வக் குரலையா, L.விஜயலக்ஷ்மியின் அமைதி ததும்பும் வசீகரத்தையா, அனைத்துக்கும் மேலாக அன்றைய மலையாளத் திரையுலகின் முடி சூடா வேந்தன் சத்யனின் நளினமும், எழிலும் கொஞ்சும் முக பாவனைகளையா? எதை ரசிப்பது, எதை விடுவது? காலத்தால் மறக்கவொண்ணா பாடல். .
Sir ur comment itself is excellent
என்ன இனிமையான பாடல் பட்டுக்கோட்டையாரின் வரிகள் என்றும் அற்புதம்
நடை..உடை.. பாவனை.. பண்பாடு மாறாத. காதல் கீதம்..மணதுக்கு இனிமையான பாடல்....
இந்த அன்பு மனம் கனிந்த பாடல்களுக்குதானே அந்தக் கால 'இளைஞர்'கள் 'இளைஞி'கள் அடிமையாகிக் கிடக்கிறோம்!!! (அன்பு மனத்துடன் அறுபத்தாறு வயது இளைஞி ஜெயம். மதுரை.)
சத்யமான விமர்சனம் சகோதரி.
இந்த மாதிரி பாடல்களைக்கேட்டால் மனதுக்கு இதம் கிடைக்கிறது.
பட்டுக்கோட்டை
யார் உயிருடன் இருக்கிறார்.
@@srinivasaraghavan5527 உண்மைதான் சீனீவாச ராகவன்! ஹாப்பி நியூயர் டூ யூ 🎁 👸
காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும் அற்புதமான வரிகள்.
மண்ணின் மணம் கமழும் பாடல். அற்புதம். வாழ்த்துக்கள்
எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காத பாடல்!என்ன வரிகள்!அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா?மனைவியென்று ஆகும் முன்னே நெருங்கிடலாமா!இவற்றை பின்பற்றினால்,சங்கடத்தில் விழுந்து பல பெண்கள் கண்ணை கசக்கவே மாட்டார்கள்.சுசீலா அம்மா மற்றும் PBS அவர்கள் குரல்கள் மயக்குகின்றன.
மறக்கவே முடியாத மலையாள நடிகர் சத்யன் மற்றும் அழகுத் தாரகை நெல்லை எல்.விஜயலட்சுமி தமிழ் உள்ளவரை என்றும் நிலைத்திருப்பார்கள் !!
Nice song n melody 👍👌
தமிழ் தாய் செய்த தவத்துக்கு கிடைத்த பலன் சுசீலா வின் குரல் #GanaSaraswati_#P#SusheelaAmma
அருமையான பாடல்.பட்டுக்கோட்டையரர் பாடல் என்றும் நிலைத்து இருக்கும்.
True
காலத்தால் அழியாத பாடல்களில் இதுவும் ஒன்று. கோடி முறை கேட்டாலும் சலிக்காது.மெட்டும் இருவர் குரலும் இனிமை இனிமை.
I am 74yrs Highest decency love song ever sung by PBSrinivas & P Susheela Great Legends I recall my old memories nowadays songs not so rememberable
Yes. Good way songs.
Excellent
இந்த பாடல் எனக்கு மிக மிக பிடிக்கும். நல்ல பாடலை வழங்கியதற்கு நன்றி
இப்பாடல் தமிழ் உலகில் தவழ்ந்து வரக்காரணமாக இருந்த அனைவரையும் என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
Actier name
2:06
காதலை காதலாக சொல்வதில் பட்டுக்கோட்டை யாரை மிஞ்ச ஆளில்லை....!
பாடல்....
இசை....
ஒளிப்பதிவு....
நடிப்பு....
நானமும்....ஆண்மையும் ஒரு சேர கண்டோம்.
சிகரம் தொட்ட பாடல் இது...!
❤❤❤❤❤❤❤
🎉 இது பாட்டா இல்லை தேனா அருமை அருமை அருமை சூப்பர்
ஆஹா!எத்தனை அற்புதபானப்பாடல்! கண்ணியமான காதல் பாடல்! பீபீஸ்ரீ க்குரல் !அன்பானக்காதலனின் கொஞ்சும் கொஞ்சம் குரல்! குழைந்துபேசிடும் காதலரின் குரல்!ஆஹா! எனக்குப்பிடிச்சக்குரல்! சுசீமா குயில்! இவர் சத்யனாம் !இவங்க அட டே!நம்ம விஜயலட்சுமி !!!!!!இவுங்க ஜெய்சங்கரோட நடிக்குறப்போதான் அழகா இருந்தாங்க இல்லியா?!?! எத்தனைகண்ணீயமான காதல்ப்பாடல்! அழகான ஜோடி 💑! இரு வல்லவமீன் இசை அருமை !அந்த இடங்களும் இசையும் ரம்யம்! பட்டுப்கோட்டையாரின் செதுக்கிய வரிகள் அழகு ! நன்றீ மேடம் 👸 🙏
P
P
@@Prema-ot3qf p என்றால் prema va
சத்யன் மலையாள சினிமாவின் சிறந்த நடிகர்.
பூர்ணிமா அவர்களே நலமா ? உங்கள் வர்ணனைக்கு பெரிய பாராட்டு கொடுக்கலாம் போலிருக்கிறது . சபாஷ் !
ராஜ மனோகரன்
மெலடி என்றால் இது மெலடி... அருமையான வரிகள்... இனிமையான குரல்கள்... அசத்தலான இசை....பாராட்ட வார்த்தைகளே இல்லை...
மலயாலிகளான விஜயலக்ஷ்மி , சத்யன் ஜோடி அற்புதம். என்ன ஒரு நடிப்பு, பாவம்.
நாகரிகமான பாடல் இப்போது வரும் பாடல்கள் அருவருப்பான ஆட்டம் பாடல் வரிகள்
unmai
Beautiful words ,beautiful words.
❤
Neththi adi comment
Excellent and melodious song .i will not be satisfied even if i listen to this song 1000 times
அழகான காதல் கவிதை. நன்றி பட்டுக்கோட்டையார்
Mind blowing melody by the legends Viswanathab - Ramamurthy !
மாலை வெயில் மயக்கத்திலே மயங்கிடலாமோ மனைவி என்று ஆகுமுன்னே நெருங்கிய லாமோ. எவ்வளவு அழகான வரிகள். அந்நாட்களில் காதல் என்பது இதுமாதிரி தான் இருந்தது.
இப்போது தான் இப்பாடலை 7 S gold channel இல் பார்த்து ரசித்து , youtube இலும் பார்க்க வந்து விட்டேன். அற்புதமான பாடல்.😊
❤❤❤தேன் தேன் தேன் சொட்டும் இனிய குரலில் தத்ரூபமாக நடிப்பு
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
பட்டுக்கோட்டையாரே,உமது பாட்டெழுதும் திறனில் மகிழ்ந்த கடவுள்,அவன் புகழ்பாட அறியா வயதில், உம்மைத் தன்னிடம் அழைத்துக்கொண்டானோ?
Yes ....merciless God ! 😢😢
மன்னர்களின் இசையில் என்ன ஒரு மெலடீ. கருப்பூ வெள்ளை பாடலில் நடீகர்களின் அழகு ஜொலிக்கிறது.
கவிதையின் பொருள் உணர்ந்த முகபாவங்கள்
ரசிக்கதக்கதாக உள்ளது.
அன்பு மனம் கனிந்தாலும்
தேவைபடும் இடத்தில் அச்சம் வேண்டு்ம் என்று அந்த கால திரைபடம் சொன்னது.
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா
அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா
மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ
மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ
மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ
மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ
உறவானது மனதில்
ஆஹா ஹா
மணமானது நினைவில்
ஓஹோ ஹோ
இதை மாற்றுவதால் மானே வையகம் மீதில்
உறவானது மனதில் மணமானது நினைவில்
இதை மாற்றுவதால் மானே வையகம் மீதில்
இருவர் : ல்ல்லலல்
அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா
இருவர் : ஆஅஆஆஅஆஆஆ
காதலுக்கே உலகம் என்று
கனவு கண்டேனே
நான் கனவில் கண்ட காட்சி எல்லாம்
கண்ணில் கண்டேனே
காதலுக்கே உலகம் என்று
கனவு கண்டேனே
நான் கனவில் கண்ட காட்சி எல்லாம்
கண்ணில் கண்டேனே
இது காவிய கனவு
இல்லை காரிய கனவு
புது வாழ்வினிலே தோன்றும்
மங்கலக் கனவு
இது காவிய கனவு
இல்லை காரிய கனவு
இருவர் : புது வாழ்வினிலே தோன்றும்
மங்கலக் கனவுஊ
இருவர் : அன்பு மனம் துணிந்து விட்டால்
அச்சம் தோணுமா
ஆவலை வெளியிட வெகு நேரம் வேணுமா
இரு குரல் கலந்து விட்டால் இன்ப கீதமே
இன்னமுத வீணையும் அறியாத நாதமேஏ
திரு.சத்தியன்.அவர்கள்.மறைந்து.50.வருடங்கள்.கடந்து.விட்டன.அடுத்து.எல்.விஜயலக்ஷ்மி.இருவர்.இணைந்து.நடித்த.படம்.ஆளுக்கொருவீடு.எனக்கு.ஒரு.காது.கேட்காது.ஆனால்.இப்பாடல்.கேட்க.வாய்ப்பு.கிடைத்தவுடன்.கேட்காத.காது.ரீங்காரம்.போடுவது.பழமை.பழமை..தான்.
இப்படிப் பட்ட பாடல்கள் கேட்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத இனிய பாடல். விஜயலட்சுமி அம்மா நடிப்பு மிகவும் வித்தியாசம். வேகமாக துள்ளி நடிக்கும், நடனமாடும் விஜயலட்சுமி அவர்களை இப்படி காண்பதில் மிக்க மகிழ்ச்சி
Super
பெண், ராகினி
Vijayalakshmi
Nandri
P. B. ஸ்ரீ னிவாஸ் ஐயா அவர்களின் தங்கக்குரலும் P. சுசீலா அம்மையார் அவர்களின் தேன் குரலும் பட்டுகோட்டையாரின் வைரவரிகளும் நிறைந்து அமைந்த இனிய பாடல்.
MannRin music
அந்த காலத்து மென்மையான காதல் கவிதை இசை பாடல்
காதப்பிளக்கும் சப்த மில்லை கண்டபடி கூத்தடிக்கும் காட்சி இல்லை
Arumai
நெஞ்சில் நிறைந்த தேவகானம்.
👍🏼👍🏼
Sheer melody!! There can never be another song like this!!
😊தமிழ்மொழி
இசை கவித்துவம் இனிமையான குரல் சீனிவாஸ் தேன் இனிமைக்குரல் அழகு
என்னவொரு ஒழுக்கத்தைப் போதிக்கும் பாடல் வரிகளும் காட்சிகளும். இளமை வேகத்தில் எல்லை மீறி அதனால் அவஸ்தைக்குள்ளானவர்கள் தான் இதன் முழுப் பொருளை அறிவர்.
I am 76 still like this song 🎵 MSV-TKR. Radio Ceylon favorite song
அருமையான பாடல் இரவின்மடில்அடிக்கடி கேட்கப்படுகிறது
Super meladi song
அருமையான பாடல் வரிகள், இனிமையான குரல் மற்றும் இசை. பதிவுக்கு நன்றி.
தமிழ் திரை உலகமே இதுபோன்ற பாடல்களை தந்து இளம் சமுதாயத்திற்கு நல்ல பழக்கங்களை உருவாக்குங்கள், குடும்பம், பாசம், காதல், கண்ணியம் போன்ற நற்குணங்களை ஏற்படுத்துங்கள், பணம் பார்க்க வேண்டும் என்பதற்காக நம் இளைய சமுதாயத்தை சீற்குலைக்க வேண்டாம், நன்றி
சீர் குலைத்தாகிவிட்டது நாம்
வெகு தூரம் வந்துவிட்டோம்
ஆனால் நல்லவை அங்கேயே நின்று விட்டன ,நம்மைப் போன்ற வெகுசிலரே நம் குழந்நதைகளுக்கு"அதோ தெரியுதுபார் ,அதுதான்நல்ல
பாதை "என்று காண்பித்துக்
கொண்டிருக்கிறோம்
இதயம் தொட்ட பாடல்
One of the many sweet songs of 'Makkal Kavi ' Pa(a)ttukkottai !
ஆஹா என்னே அருமையான அற்புதமான பாடல்
இசை, விரசம் இல்லாத நடிப்பு
காந்தர்வ குரலோசை..
A superb melody of my younger days kaalathal azhikavonna kaviyapadal.thsnk u I am now 71 years of age and I really enjoyed this song
A classic song I hear after decades.. Hats off. 👏👏👏
One of the many melodies rendered by great PBS and P. Susheela. Evergreen song. Can be heard any number of times.
I agree with u maa, I have pleasure in hearing this song so many times. Tell Mr madhavan also to hear at night after food, so fantastic song.
இனிய பாடல் பதிவு நன்றி வணக்கம் சார்.கருத்துஆழம்மிகுந்த பாடல் அருமையான கருத்து உள்ள பாடல் பதிவு.
மிக கண்ணியமான பாட்டு 🎉🎉
Very nice ❤
பட்டுக்கோட்டையார் பாடல் PBS PS குரலில் தேனில் கலந்த தெள்ளமுது
இத்தனை அழகான கண்ணீயமான ப்பாட்டுக்கு கமெண்ட்ஸ் எழுத ஆளில்லை ! மேடம்!நான் உங்களோட பழைய ஸ்டூடண்ட்! இப்ப நான் மட்டும்தான் உங்களை மறக்காமல பதில் தர்றேன்! நீங்கதான் மேம் இந்த தமீழ்ப்பாடல் &வீடியோ தர்றதீலே டாப்பூ! நான் எப்பவுமே உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவேன் மேம் ! 👸 🙏
இப்பாடலைப் பதிவேற்றம் செய்தது யார் என்று எப்படிக் கண்டுபிடிப்பது?
@@balasubramaniansubramanian3671 அது எப்படின்னுத்தெரியாது !ஆனா இவுங்க ஒரு லேடி !டாக்டரம்மான்னு தெரியும்! இவுங்கதான் நாட்டுப்புறப்பாட்டும் தர்றாங்க !ரொம்பவும் டீசண்ட்டானவங்க ! நம்மோடு பேசவோ மார்க்போடவோ மாட்டாங்க ! இவுங்க 4k old songs and movies ம் தர்றாங்க ! நான் இவுங்க கிட்ட ரொம்பநாள் படிக்கிறேன் ! நலமாக இருக்கவாழ்த்திடும் தோழி 👸 🙏
@@helenpoornima5126 பதில் தந்தமைக்கு நன்றி. நலமுடனும், வளமுடனும் வாழி.
z
இவ்வழகிய பாடலை யாத்தவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள். இனிய தமிழில், "காவியக் கனவு - காரியக் கனவு", "அஞ்சுவதஞ்சாமை பேதமை" என்ற அமுதத் திருக்குறளின் கருத்தை, "அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா?" என்று கவிஞர் பாடியது கருத்தாழம் மிக்கது.
P susila pbs voice...... super
Decency at its peak in this melodious song .
Sathyan and L V super action. LV super expressive eyes.
I am intoxicated if i hear this song, I don't know why.
Tears roll down the cheeks automatically.
Excellent song in every respect
Mesmaraising song
I love this song from my younger days
I am now 78
Even for how many times i hear this song i am not satisfied
It takes me to a world that i can't explain
Very true. Immortal song.
Thanks for agreeing
I am 77. On Sunday 10th March 2024 I plan to sing it at a karaoke show in Chennai
Pl share your song @@MrSvraman471
L விஜயலட்சுமி அம்மா அக்சன் நடிப்பு அருமை பாட்டு சூப்பர் பாட்டு
Ayoyo... I used to sing this song in the showers those days ❤️😁✌🏿
Naan thinam thinam ketkum paadal tq
Super...Super...Super
I like this song very much
Thak you very much
👍❤️👍❤️👍❤️👍❤️👍
So pleasant to hear, feast for ears, Great singers PBS & P Susheela, melodious singers
What a lovely song I hear this song atheist once a day
அன்பு மனமே நல்ல மனம் ! விஜயலட்சுமி அம்மா , அமெரிக்காவில் இன்றும் அரசுப்பணியில் (அக்கவுண்டண்ட்) ஆக பணியாற்றி வருவதாக கேள்விப்பட்டேன். அவருக்கு வயது 80ஐ நெருங்கி இருக்கலாம்.வாழ்க வளமுடன்!
அந்த காலத்தில் ஒரு பத்திரிக்கை இவர்படவிமர்சனத்தில் எல்.விஜயலட்சுமி_லட்டு. என்று ஒரே வரிதான்.
80 வயதிலும் வேலையில் உள்ளாரா.....?????
அமெரிக்கா வில் retirement age 67 endru அறிந்தேன். சொன்னவர் எப்படி இப்படி சொன்னார்.,? தனியார் நிறுவன மானால் o k!✍️🙏
@@adimoolamsampath286 82 வயதானவர் ஜனாதிபதியாக இருக்கிறாரே!
Athu அரசியல்.. அரசியல் வேறு... அலுவலக பணி வேறு... இரண்டும் இரு கொடுகள், Sir.
லட்சுமி அம்மாள் இப்படத்தில் அருமையாக நடித்திருக்கிறார்
பட்டுக்கோட்டை யின் வைர வரிகளில் சிறப்பு 🙏🙏
Yes.sir
Excellent Excellent
Yes.such a nice song. Nowadays we can't get nice songs like the old ones.
அலுக்கவே அலுக்காது பட்டுக்கோட்டை பாடல் சுகமான ராகம்.மெல்லிசை மன்னர் இசை..ஆஹா..என்னகுரல்
இந்த பாடலை இலங்கை வானொலியில்,கேட்டால் மேலும் நன்றாக இருக்கும்,!
Ilangai vaanoliyil ketkavendam. Kaaranam ilangai kaaran nmathu meenavargalai siraiyil thalran padupaavi.
அற்புதமான பாடல்.
Sathyan Mash.......! 🌺🥀🌻💮🌸🌹🌿🌴💐🌷❄️💚💙💜💟
Heart melting song, such vibrant lyrics & soothing music.
சத்யன் நடிப்பு அருமை
சிறப்பு....சிறப்பு...❤
காமத்தை எழுதி பல கவிஞர்கள் வயிற்றை வளர்த்தார்கள்.
சத்தமே இல்லாமல் எங்கள் இனத்தின் மேன்மையை புரட்சியில் மட்டுமல்ல.... காதலிலும் காண்பித்தவர் எங்கள் ஐயா பட்டுக்கோட்டை....!
பேரரசனுக்கு எல்லாம் பெரிய திலகம் ....சிகரம் அவர்.
அதேபோல் இதை மெட்டமைல்து நீங்கா இடம் பெற்ற மெல்லிசை மன்னர்கள்.❤❤❤❤❤❤❤❤
பாடிய இருவரும் ...பெரும் பாராட்டுக்கு சொந்தக்காரர்கள்❤❤❤❤❤
வாழ்த்துகள்.
மிகவும் அற்புதமான பாடல் பதிவேற்றம் செய்த உங்களுக்கு ஆயிரம் நன்றி கள்.
I'm 52 years old man ...most beautiful song ever..
காலம் கடந்தும் வாழும் அற்புத பாடல்.திரு.பி. பீ.எஸ் அவர்கள்,மற்றும் திருமதி.p.சுசீலா அம்மா அவர்களுக்கு நன்றி.
Old is gold lovely song🥰
Sathyan
The natural actor
True.
Excellent exalted mind blowing melody.
Sathyan srichi asathurar.
பட்டுக்கோட்டை யாருக்கு கோடி வணக்கம் அவருக்கு கோவில் கட்ட வேண்டும் ❤❤❤❤❤❤❤
Very good and Nice song ,ice-cream song soft song God is Great for PBS and PS
What a sweet lovely melody song? !.....Great PBS and P. Susila....
இதயம் தொட்ட பாடல்.கண்களை மூடிக்கொண்டு கேட்டு ரசிக்க வேண்டிய பாடல்.
Old is gold.i enjoyed this song.
Fine lyric excellent composition and more PBS and P Susila honey mixed voice
இனிமையும் தரமும் இணைந்த பாடல்,
this couple so polite and so respect the pay to each other ... and also they response to each other in within the respected limits...
this is quality .....of the actual Tamil civilization ...
Enne comments phoduvadhu nu theriyalai....avvalavu alaghana padhal...hero, heroine evvalavu desent ah act panni irrukanghe...cute pair❤.... Srinivas Ayya, Suseela amma voice amazing 👌
சூப்பர்பாடல்நன்றி❤❤❤❤❤❤
Excellent spng
ஆண் : அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
பெண் : அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா
அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா
ஆண் : அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
பெண் : மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ
மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ
மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ
மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ
ஆண் : உறவானது மனதில்
பெண் : ஆஹா ஹா
ஆண் : மணமானது நினைவில்
பெண் : ஓஹோ ஹோ……
ஆண் : இதை மாற்றுவதால் மானே வையகம் மீதில்
உறவானது மனதில் மணமானது நினைவில்
இதை மாற்றுவதால் மானே வையகம் மீதில்
இருவர் : ல்ல்லலல்
பெண் : அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா
இருவர் : ஆஅ……ஆ…..ஆஅ…..ஆஆ…..ஆ…
ஆண் : காதலுக்கே உலகம் என்று
கனவு கண்டேனே
பெண் : நான் கனவில் கண்ட காட்சி எல்லாம்
கண்ணில் கண்டேனே..
ஆண் : காதலுக்கே உலகம் என்று
கனவு கண்டேனே
பெண் : நான் கனவில் கண்ட காட்சி எல்லாம்
கண்ணில் கண்டேனே
ஆண் : இது காவிய கனவு
பெண் : இல்லை காரிய கனவு
ஆண் : புது வாழ்வினிலே தோன்றும்
மங்கலக் கனவு
ஆண் : இது காவிய கனவு
பெண் : இல்லை காரிய கனவு
இருவர் : புது வாழ்வினிலே தோன்றும்
மங்கலக் கனவு……ஊ….
இருவர் : அன்பு மனம் துணிந்து விட்டால்
அச்சம் தோணுமா
ஆவலை வெளியிட வெகு நேரம் வேணுமா
இரு குரல் கலந்து விட்டால் இன்ப கீதமே
இன்னமுத வீணையும் அறியாத நாதமே….ஏ…..
இரு குரல் கலந்து விட்டால் இன்ப கீதமே
இன்னமுத வீணையும் அறியாத நாதமே….ஏ…..
Evergreen memorable song to audience view particularly middle age people those who are very interesting to see old pictures such people never forget this song until their life time like me. Thanks to all bros. to watch and heard the song repeatedly.
What a beautiful song
Very true lyrics. This generation would not do any wrong if they understand these words.
Nice lyric by PKKS.
Evergreen song 👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌
ಪೀಬಣ್ಣ &ಸುಶೀಲಮ್ಮ,ನಮ್ಮ ನಾದಲೋಕದ ಧ್ರುವತಾರೆ ಗಳು, ನಮೋ ನಮೋ 🙏🙏🙏
True
Excellent
ஆளுக்கொரு வீடு திரைப்படம் வெளியானதாக தகவல் இல்லை.
(மிக மிக அருமையான பாடல்)
இந்த பாடலை நான் என் சிறுவயதில் சுமார் 60 வருடங்களுக்கு முன். ரேடியோவில் அடிக்கடி கேட்டுள்ளேன்.
@@krishnamurthykumar972உங்கள் வயதுடையவர் எல்லோரும்தான். அதைவிட வேறு என்ன வேலை பார்த்தோம். 60' s பாடல்களை கேட்கும்போது மீண்டும் அந்தக்காலம் வராதா...அந்த உறவுகளை பார்க்க மாட்டோமா என அழுகையே வருகிறது. 😢 கேட்