பெண் மேல் தண்ணீர் ஊற்றிய விவகாரம் இணையத்தில் தீயாய் பரவிய வீடியோ கடையை இழுத்து பூட்டிய அதிகாரிகள்

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • பெண் மேல் தண்ணீர் ஊற்றிய விவகாரம்.. இணையத்தில் தீயாய் பரவிய வீடியோ.. கடையை இழுத்து பூட்டிய அதிகாரிகள்..!!
    #shop #closed #busstand #lady #tiruppur #officers #teashop
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 4,1K

  • @sathishtrichy2408
    @sathishtrichy2408 Před 10 měsíci +4104

    பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இதைவிட மிகப்பெரிய நீதியை யாரும் கொடுக்க முடியாது...

    • @janakiraman5809
      @janakiraman5809 Před 10 měsíci +10

      😂❤

    • @sivasauckttim1370
      @sivasauckttim1370 Před 10 měsíci +22

      நன்றாகச் சொன்னீர்கள்

    • @tommyshelby6161
      @tommyshelby6161 Před 10 měsíci +61

      இது எல்லாம் சும்மா இன்னும் 10 நாள்ல திரும்பவும் கடைய போட்ருவானுங்க

    • @vnavaneethan2967
      @vnavaneethan2967 Před 10 měsíci

      ​@@tommyshelby6161Think positively

    • @sathishtrichy2408
      @sathishtrichy2408 Před 10 měsíci

      @@tommyshelby6161 கடைக்காரனை பயணிகளே செருப்பை கழட்டி அடித்தாலும் அடிக்கலாம்

  • @suseendranv4975
    @suseendranv4975 Před 10 měsíci +2227

    மாநகராட்சிஅதிகாரிகளுக்கு நன்றிநன்றி

    • @lakshmistudio3444
      @lakshmistudio3444 Před 10 měsíci +17

      மாநகர அதிகாரிகளுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @s.selvakumar9130
      @s.selvakumar9130 Před 10 měsíci +6

      🎉

    • @manopari9247
      @manopari9247 Před 10 měsíci +10

      விசாரித்ததில் அவங்க கட்சிக்காரர்கள் யாரும் இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள் அதான்

    • @tommyshelby6161
      @tommyshelby6161 Před 10 měsíci +5

      இது எல்லாம் சும்மா இன்னும் 10 நாள்ல திரும்பவும் கடைய போட்ருவானுங்க

    • @gowthamraj3876
      @gowthamraj3876 Před 10 měsíci +1

      @@tommyshelby6161 avanga kadai poduratula unaku enna prachanai,poi government officela lanjam vaaguratha tadukka unaku tuppu illa Inga vandhu elaar kitaayum kadai potruvaanganu sollitu irukka,

  • @PraveenKumar-gt7xi
    @PraveenKumar-gt7xi Před 10 měsíci +2864

    இந்த நற்செயலை செய்த திருப்பூர் மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள் அனவம் என்றும் அழிவயே தரும்

    • @luckyman9899
      @luckyman9899 Před 10 měsíci +3

      🙏

    • @kani8147
      @kani8147 Před 10 měsíci +3

      சூப்பர் அருமையான நடவடிக்கை

    • @sathishk6547
      @sathishk6547 Před 10 měsíci +7

      Revenge ok dhan but ivalo nal ena senjanunga???

    • @arunpalani16
      @arunpalani16 Před 10 měsíci +4

      தமிழை பிழையில்லாம எழுதுங்க தோழா

    • @dr.carolinegeethasings5627
      @dr.carolinegeethasings5627 Před 10 měsíci

      Well done Tirupur Corporation 👍🙏

  • @manikandans221
    @manikandans221 Před 10 měsíci +326

    வீடியோ எடுத்து போட்ட மகானுக்கு மிக்க நன்றி மற்றும் உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு மிக்க நன்றி.

  • @ehsanpardeep7
    @ehsanpardeep7 Před 10 měsíci +2392

    அந்த அம்மா மீது தண்ணீர் ஊற்றிய காட்சியை பதிவிட்ட நபருக்கும் மற்றும் நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகள் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்

    • @jayabharani3374
      @jayabharani3374 Před 10 měsíci +9

      அந்த நண்பனுக்கு நன்ற

    • @ashoknalin
      @ashoknalin Před 10 měsíci +1

    • @SangeethaSenthil-oh6lh
      @SangeethaSenthil-oh6lh Před 10 měsíci +7

      எல்லா நகர பேருந்து நிலையத்தில் இதை கடைப்பிடிக்க வேண்டும்

    • @lakshmishanmugam3511
      @lakshmishanmugam3511 Před 10 měsíci +2

      Very good act❤

    • @RajanChef-ry6eb
      @RajanChef-ry6eb Před 10 měsíci +3

      Very good action.Thanks for video taken brother good bless you.

  • @birdbirdbirdbird6549
    @birdbirdbirdbird6549 Před 10 měsíci +2920

    ஆணவம் அழிவைத் தரும் என்று அறிவேன் ஆனால் இவ்வளவு அரிதாக அழிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்

    • @depressionbro1504
      @depressionbro1504 Před 10 měsíci +51

      அது அரிதாக இல்லைங்க ... விரைவாக அல்லது துரிதமாக ...

    • @humanityfirst2652
      @humanityfirst2652 Před 10 měsíci

      ​@@depressionbro1504👌👌👌

    • @ourpurpleoceanot7165
      @ourpurpleoceanot7165 Před 10 měsíci +5

      ​😅😊

    • @vickysrivenkat8926
      @vickysrivenkat8926 Před 10 měsíci +14

      I so happy this moment. Super sir👍

    • @vijayalakshmisubramanian5332
      @vijayalakshmisubramanian5332 Před 10 měsíci +7

      Good ethu mathiri sattam seiall pattal namma Nadu nallayirukum officers Ella eidathilum powera kattanum

  • @madhusuthanan1855
    @madhusuthanan1855 Před 10 měsíci +473

    தனது கடமையை விரைவாக செயல் படுத்திய
    மாநகராட்சி அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்.....

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Před 4 měsíci +1

      அந்த அதிகாரிமீது நடவடிக்கை எடுக்காத அரசைப்பாராட்டலமா?

  • @jero555
    @jero555 Před 10 měsíci +144

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் இது நடைமுறை படுத்த வேண்டும்...

  • @jagadeesanjagan1600
    @jagadeesanjagan1600 Před 10 měsíci +841

    அந்த தாய்க்காக தக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாதிக்கப்பட்ட அந்த தாய்க்கு குரல் கொடுத்த அனைத்து பொது மக்களுக்கும் என் மனமாரந்த நன்றி ❤❤❤❤

  • @elancheran7447
    @elancheran7447 Před 10 měsíci +1161

    கடைக்காரனுக்கு சரியான செருப்படி💥

    • @gr2886
      @gr2886 Před 10 měsíci +41

      பிஞ்ச செருப்படி

    • @invisibledon4060
      @invisibledon4060 Před 10 měsíci +27

      Sanila mukina serupala adi 😂

    • @tommyshelby6161
      @tommyshelby6161 Před 10 měsíci +15

      இது எல்லாம் சும்மா இன்னும் 10 நாள்ல திரும்பவும் கடைய போட்ருவானுங்க

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 Před 10 měsíci

      ​@@tommyshelby6161இருக்கலாம், ஆனால் இனி மூடிக்கொண்டு இருப்பான் இல்லையா?

    • @Raj-tk4kj
      @Raj-tk4kj Před 10 měsíci +13

      Apdi potaalum, antha bayam irukumla thirumba pana seal vechuduvaanganu!

  • @av.ramesh
    @av.ramesh Před 10 měsíci +852

    சரியான நேரத்தில் களமிறங்கிய மாநகராட்சிஅதிகாரிகளுக்கு நன்றி நன்றி... இவர்களின் Licence ரத்து செய்ய வேண்டும்

    • @tommyshelby6161
      @tommyshelby6161 Před 10 měsíci +4

      இது எல்லாம் சும்மா இன்னும் 10 நாள்ல திரும்பவும் கடைய போட்ருவானுங்க

    • @arun_003
      @arun_003 Před 10 měsíci +1

      எது licence ah 😂😂😂athulaam தேவையே இல்லை

    • @abiyoothdigital676
      @abiyoothdigital676 Před 10 měsíci +1

      panam Koduthu sari panniduvanga

  • @sathishkrishnaswamy2911
    @sathishkrishnaswamy2911 Před 10 měsíci +65

    ஒரு அரசு அதிகாரி ஒரு நாள் ஒழுங்காக வேலை செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கின்றது. இதுபோல் வருடம் முழுக்க வேலை செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

  • @ArunKumar-mb1io
    @ArunKumar-mb1io Před 10 měsíci +251

    நேர்மையாக பணி செய்த அதிகாரிகளுக்கு வாழ்த்துகள் 🎉🎉

  • @KmrajanKmrajan-lf2db
    @KmrajanKmrajan-lf2db Před 10 měsíci +158

    இதே போன்று நடவடிக்கை எல்லா ஊர் பேருந்து நிலையத்திலும் எடுத்தால் பயணிகள் சிரமம் இன்றி இருப்பார்கள்

    • @AkberAkber-zy4mk
      @AkberAkber-zy4mk Před 10 měsíci

      Edep phondru yella bus stop kalilum nadavadikkai yedukka vendum

  • @johnbabu5767
    @johnbabu5767 Před 10 měsíci +522

    சூப்பர் சரியான நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள், இப்படியே தமிழகம் முழுவதும் உள்ள எல்லா பேருந்து நிலையத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

    • @vikrammodifan
      @vikrammodifan Před 10 měsíci +5

      , ஓட்டு போட்டா அரசாங்கத்திடம் கேட்க வேண்டும்

    • @sankaranarayananm7084
      @sankaranarayananm7084 Před 10 měsíci +2

      My thought is also the same Brother...Cheers!!😊

    • @ameerashraf625
      @ameerashraf625 Před 10 měsíci

      Very good ❤

  • @PK.Manuel
    @PK.Manuel Před 10 měsíci +85

    மனிதனை மதிக்க தெரியாத மிருகங்கள், சரியான நேரத்தில் சரியான தண்டனை,எல்லா ஊர்களிலும் அதிகாரிகள் இது போன்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Před 4 měsíci

      திருப்பூரில் தொழில் செய்யும் ஒவ்வொருவரும் தான் செய்வதே சரி என்ற எண்ணம் கொணடவர்கள்.

  • @vikranthm6637
    @vikranthm6637 Před 10 měsíci +171

    இவ்வளவு காலம் அமைதியாக இருந்த அதிகாரிகள் இப்போது தான் வேலை செய்கிறார்கள்

  • @gaugaji3582
    @gaugaji3582 Před 10 měsíci +187

    உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி கள்.., பாராட்டுகள்....
    அதே போல் இத்தனை நாட்களாக கண்டுகொள்ளாமல்,இ௫ந்த, இந்த அதிகாரிகளுக்கு கண்டனம்..
    தவறை முன்௯ட்டியே தடுபதே சிறப்பு....

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Před 10 měsíci +40

    இப்படி நடவடிக்கை எடுத்தால் தான் அரசாங்கத்தின் மீதும் அதிகாரிகள் மீதும் நம்பிக்கை வரும் நடவடிக்கை எடுத்த அந்த நல்ல உள்ளம் கொண்ட அதிகாரிக்கு வாழ்த்துக்கள் 🙏🙏💐🌹

  • @sasa-ir2oo
    @sasa-ir2oo Před 10 měsíci +36

    அதிகாரிகளுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @kirubakaran318
    @kirubakaran318 Před 10 měsíci +159

    தரமான சம்பவம் நடவடிக்கை எடுத்த அதிகாரிக்கு என் மனமார்ந்த நன்றி.🎉🎉

  • @gsenthilkumarkumar2205
    @gsenthilkumarkumar2205 Před 10 měsíci +350

    தமிழகத்து மாநகராட்சியிலேயே திருப்பூர் மாநகராட்சி தான் அருமையான வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்நகராட்சி அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்❤

    • @murugantinger9100
      @murugantinger9100 Před 10 měsíci +8

      அதிகாரிகளுக்கும் அவர் சார்ந்த குடும்பத்தினருக்கும் ஆயுத பூஜை , தீபாவளி வாழ்த்துக்கள்

    • @sankilipoothathan7281
      @sankilipoothathan7281 Před 10 měsíci +1

      விரைவில் மாற்றி விடுவோம்

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 Před 10 měsíci +516

    உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை பொது மக்கள் சார்பாக பாராட்டுகிறோம். இதை நிரந்தரமாக செயல்படுத்த வேண்டுகிறோம்

  • @sethupathim5253
    @sethupathim5253 Před 10 měsíci +101

    அந்த
    கடைக்காரர்
    பிழைப்பு
    நடத்துவது
    அந்த பாதிக்கப்பட்ட
    மக்களால் தான்
    பிழைப்பு
    இப்போ பொழப்புக்கு
    ஆப்பு
    நடவடிக்கை எடுத்த
    அதிகாரிகளுக்கு
    நன்றி

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 Před 10 měsíci +694

    பெண்ணின் மீது தண்ணீர் ஊற்றிய அந்த கடைக்காரரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவருக்கு உரிமம் வழங்கக் கூடாது.

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Před 10 měsíci +1

      அவன் வீட்டு பெண்களின் மீது இன்னொருத்தன் தண்ணீர் ஊற்றினால் அந்த தாயோழிக்கு எப்படி இருக்கும்..😡😡

    • @Rajavelu18
      @Rajavelu18 Před 10 měsíci +5

      Yes

    • @sankilipoothathan7281
      @sankilipoothathan7281 Před 10 měsíci +15

      வாய்ப்பில்லை ஆளும் கட்சி கவுன்சிலர் கணவர விரைவில் ஆணையாளர் மாற்றப்படுவார்😅

    • @milky-177
      @milky-177 Před 10 měsíci +1

      TTF fan pola ha

    • @moonlite3675
      @moonlite3675 Před 10 měsíci +3

      அந்த கடைக்காரன் லைசென்ஸ் Cancel பண்ணிட்டதா சொன்னாங்க.

  • @aurputhamani4894
    @aurputhamani4894 Před 10 měsíci +154

    நீண்ட நாட்களுக்கு அப்புறம் ஒரு நல்ல செய்தி. ஒரு மாநகராட்சியின் மிகச்சிறந்த மக்களின் நலன் நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த அதிகாரிகளுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். நன்றி ஐயா நீங்கள் நீடூழி வாழ வேண்டும்

  • @uniquecreations8619
    @uniquecreations8619 Před 10 měsíci +128

    சிறப்பான நடவடிக்கை...
    தண்ணீர் ஊற்றியவனின் குடும்பம் இதைப்பார்த்து பெருமையடையும்...

    • @gr2886
      @gr2886 Před 10 měsíci

      ஆணவமும் அகம்பாவமும் இருந்தால் இப்படி தான் போவும். 10 லட்சம் அவுத்து கொடுத்தாராம். அதுக்கு பயணிகள் மேல தண்ணி ஊத்தி ரவுடித்தனம் பன்னுவியா. இப்ப எல்லா வியாபாரிகளும் இந்த நபரை வசை பாடுவார்கள். இந்த நபருக்கு நல்ல பாடம். பெண்கள் தானே என்று அலட்சியமாக நடத்தியதற்கு கை மேல் பரிசு.

    • @onairtamiloli4151
      @onairtamiloli4151 Před 10 měsíci +9

      நுளளும் தன் வாயால் கெடும்!! கடைக்காரர் என்ன ஒரு ஆணவ பேச்சு 😂 ஒருத்தனால எல்லோருக்கும் தண்டனை!!😂

    • @gr2886
      @gr2886 Před 10 měsíci +1

      @@onairtamiloli4151 ஆமாம். நுணலும் தன் வாயால் கெடும்.

    • @murugantinger9100
      @murugantinger9100 Před 10 měsíci +2

      உண்மையில் இவரால் தான் இவ்வளவு நன்மை கிடைத்து நன்றி ,

    • @onairtamiloli4151
      @onairtamiloli4151 Před 10 měsíci

      @@gr2886 நன்றி 🙏

  • @sivaprabhas3601
    @sivaprabhas3601 Před 10 měsíci +40

    துரித நடவடிக்கை எடுத்த அனைத்து அதிகாரிகள் மற்றும் உழியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...🎉🎉🎉

  • @prabhuprabhu-cr3tz
    @prabhuprabhu-cr3tz Před 10 měsíci +230

    இவ்வளவு நாளா தூங்கிகொண்டிருந்த அதிகாரிகள் விழித்து கொண்டது ஆச்சர்யம் தான்

    • @sowmiyak3471
      @sowmiyak3471 Před 10 měsíci +4

      Vilithu konnadatha karanam elakshathan

    • @karthikdharma
      @karthikdharma Před 10 měsíci +1

      😂

    • @arunkumarnr9631
      @arunkumarnr9631 Před 10 měsíci +1

      Again they will go back to sleep mode in a week time..All the shops will be opened back in the platform.

  • @s.seetharaman99
    @s.seetharaman99 Před 10 měsíci +185

    இதுபோல் எல்லா பஸ் நிலையங்களிலும் ; நடைப தைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற அனைத்து மாநாகராட்சிகளிலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    • @KasiVGupta
      @KasiVGupta Před 10 měsíci

      ஒன்றும் செய்ய மாட்டார்கள்.. திருட்டு கும்பல்…

  • @shajahanmunsi7341
    @shajahanmunsi7341 Před 10 měsíci +67

    உங்களுடைய நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது காலையில் நடந்த சம்பவத்துக்கு உடனடியாக தீர்வு தந்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்

  • @muniasamy7079
    @muniasamy7079 Před 10 měsíci +11

    இந்த மாதிரி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எப்போதும் ஆதரவாக இருக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மிக்க நன்றி மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

  • @balagurunathan5088
    @balagurunathan5088 Před 10 měsíci +124

    பேருந்து நிலையம் தொடர்ந்து பராமரிப்பு செய்தால் இது போன்ற பிரச்சனை வராமல் இருக்கும்
    மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @gr2886
    @gr2886 Před 10 měsíci +169

    கடைக்காரர் ஆணவ பேச்சு அகம்பாவம் எங்களை போன்ற பொது மக்களுக்கு மிகவும் அதிர்ச்சி. துரித நடவடிக்கை எடுத்த திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோடானு கோடி நன்றி. எதோ ஒரு ஆனவக்காரர் அடாவடி செயலில் ஈடுபட்டதால் எல்லா ஆக்கிரமிப்பும் ஒழிந்தது. எல்லா பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு கடைகளுக்கும் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @KK-cl6ki
      @KK-cl6ki Před 10 měsíci +5

      Kadai owner oru malayalee... idhudhan thamizhargalin nilai...

    • @gr2886
      @gr2886 Před 10 měsíci +2

      அவர் திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலரின் கணவராம்.

    • @nanthakumarm1100
      @nanthakumarm1100 Před 4 měsíci

      ​@@gr2886 அவன் எவன வேணாலும் இருக்கட்டும்

  • @ahlamcoirs9286
    @ahlamcoirs9286 Před 10 měsíci +368

    Video எடுத்த தங்கத்திற்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤

  • @BharathiBharathi-rb7rn
    @BharathiBharathi-rb7rn Před 10 měsíci +24

    அதிகாரி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @love-fr2wg
    @love-fr2wg Před 10 měsíci +268

    இவர்களை போன்று நல்ல அதிகாரியும் இருக்கிறார்கள்

    • @kapaa1768
      @kapaa1768 Před 10 měsíci +2

      Yes especially the officer with glasses (0:42-0:47) - SALUTE!! நேர்மையாக பணி செய்த அதிகாரி

  • @natherma
    @natherma Před 10 měsíci +85

    மாநகராட்சி அதிகாரிகளுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.. இதேபோல் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்பை சரிபார்த்தல் நன்றாக இருக்கும்..

  • @johnson3726
    @johnson3726 Před 10 měsíci +38

    உடனே ஆக்ஷன் எடுத்த அதிகாரிகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி 🙏🏻

  • @tbhuvneswari8750
    @tbhuvneswari8750 Před 10 měsíci +8

    நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு வாழ்த்துகள். இப்படி ஊருக்கு ஒரு உத்தமர் இருந்தால் நாடு நலம் பெறும்.

  • @sundaramoorthy8454
    @sundaramoorthy8454 Před 10 měsíci +78

    மாநகராட்சி அதிகாரிகளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @ganesanm9906
    @ganesanm9906 Před 10 měsíci +75

    அதிகாரிகளுக்கும் தொழிலாளர் அனைவருக்கும் கோடான கோடி நன்றி நன்றி நன்றி

  • @RAVICHANDRAN-kj8lh
    @RAVICHANDRAN-kj8lh Před 10 měsíci +233

    உடனடி நடவடிக்கை எடுத்த மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள்

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Před 16 dny +1

    செம அதிகாரி சூப்பர் ❤❤❤❤ இது போல அனைத்து இடத்திலும் செய்ய வேண்டும் 👌👌👌👌👌💐 வாழ்த்துக்கள் அந்த அதிகாரிக்கு இது போல முன்னாடியே செய்து இருக்க வேண்டும் ஒரு பிரச்சனை நடந்த பிறகு இது போல நடவடிக்கை கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் கொஞ்சம் மரியாதை வந்து இருக்கு அந்த அதிகாரி மேல் வாழ்த்துக்கள் ❤❤❤❤அந்த பெண்மணிக்கு கிடைத்த மிக பெரிய வெற்றி வாழ்த்துக்கள் ❤❤❤

  • @Marimuthu-th1nx
    @Marimuthu-th1nx Před 10 měsíci +100

    துரிதமாக செயல்பட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @shanmugasundari9802
    @shanmugasundari9802 Před 10 měsíci +33

    அரசு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் அருமை.இதே போன்று எப்போதும் மக்களுக்காக பணியாற்றுங்கள்.நன்றி

  • @Sjvijay8
    @Sjvijay8 Před 10 měsíci +491

    எல்லா ஊர்களிலும் காசை வாங்கிட்டு கடைக்கு அனுமதி கொடுப்பது யாரு

    • @kaviyarasanb640
      @kaviyarasanb640 Před 10 měsíci +2

      😊

    • @abubakkarj2524
      @abubakkarj2524 Před 10 měsíci +9

      Y not check still now any one incident happen govt staff doing her job otherwise simply sitting😮

    • @Prs600
      @Prs600 Před 10 měsíci +7

      ​@@abubakkarj2524not sitting simply sleeping

    • @gr2886
      @gr2886 Před 10 měsíci +24

      அதுக்காக பயணிகள் மீது தண்ணி ஊத்துவீங்களா. உங்களை யாரு குறுக்கு வழியில அதிக பணம் கொடுத்து கடை போட சொன்னாங்க. கொடுத்த இடத்தை விட்டு பூரா நடை பாதையை ஆக்கிரமிப்பு செய்வது. பயணிகள் ஆதரவு இல்லை என்றால் வியாபாரம் நைட்டி கொள்ளும்.

    • @RDchannal
      @RDchannal Před 10 měsíci +7

      அரசு அதிகாரிகள் தான்.... அரசு இல்லை

  • @SriKrishnaSriKrishna-dh7tk
    @SriKrishnaSriKrishna-dh7tk Před 10 měsíci +16

    இதே போல் எல்லா அதிகாரிகளும் எல்லா நேரத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🙏🙏

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 Před 10 měsíci +90

    இப்பவாவது நடவடிக்கை எடுத்தீங்களே சந்தோஷம் இதுபோல் தமிழ் நாடு முழுவதும் நடக்கிறது என்ன செய்ய போறீங்க அதிகாரி ஐயா?...

  • @anukamalikamali6282
    @anukamalikamali6282 Před 10 měsíci +34

    சரியான பதிலடி கொடுத்த அதிகாரிகளுக்கு நன்றி

  • @minirmkv90
    @minirmkv90 Před 10 měsíci +16

    இந்த சம்பவத்தை வீடியோ எடுத்தவருக்கு கேடான கோடி நன்றி but அந்த அம்மா மனசு எவ்வளவு வலித்திருக்கும்😢😢😢

  • @praveenpanneerselvam2798
    @praveenpanneerselvam2798 Před 15 dny +1

    சில நேர்மையான அதிகாரிகள் இருப்பதால் தான் மக்களின் அரசின் மீதான நம்பிக்கை காக்கப்படுகிறது👏👏

  • @kaype2000
    @kaype2000 Před 10 měsíci +95

    பயணிகள் உட்கார தேவையான வசதிகளை ஏற்படத்தவும் , பயணிகள் நடைபாதையில் உட்காரமாட்டார்கள் 🙏

  • @Dubairajesh1234
    @Dubairajesh1234 Před 10 měsíci +26

    இது போல அனைத்து துறைகளும் செயல் பட்டால் நாடு வல்லரசு ஆகும் ❤❤❤

  • @vasusakthisuresh2785
    @vasusakthisuresh2785 Před 10 měsíci +35

    இது போன்ற நடவடிக்கைகள் தொடர வேண்டும்

  • @pramodkumbakonam2108
    @pramodkumbakonam2108 Před 10 měsíci +3

    மிக சிறப்பு நியாமான நீதி அதிகாரிகளின் நல்ல செயலுக்கு வாழ்த்துக்கள்

  • @jaikumar-bc8it
    @jaikumar-bc8it Před 10 měsíci +53

    அந்த கடை ஒன்றில் கைது செய்து தண்டிக்க வேண்டும்....

    • @pitchiahp2853
      @pitchiahp2853 Před 10 měsíci

      எல்லா வியாபாரிகளும் அயோக்கியர்கள்.....

  • @maikkannan6208
    @maikkannan6208 Před 10 měsíci +29

    நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி நன்றி நன்றி ❤

  • @user-db5kx7dr5e
    @user-db5kx7dr5e Před 10 měsíci +255

    இது நிரந்தர தீர்வு அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்

    • @muniappanmuniappan7951
      @muniappanmuniappan7951 Před 10 měsíci +17

      தவறு செய்த உடனடியாக நடவடிக்கை எடுத்தாலே மிகப்பெரிய விசயம் அதிகாரிகளுக்கு நன்றி வணக்கம்

    • @sankaranarayananm7084
      @sankaranarayananm7084 Před 10 měsíci +2

      If Bribe is injected in blood then it's difficult as you said but evrn if strict officers do cine as well in that case also it will be for time being only.😢

  • @marimeenakchi3000
    @marimeenakchi3000 Před 10 měsíci +2

    இதே மாதிரி எல்லாம் அதிகாரிகள் தங்களுடைய கடமைகள் செய்தார்கள் னா நம்ம நாடு எங்கயோ போயிரும் நன்றி நன்றி அந்த அதிகாரிகள் வாழ்த்துக்கள்🎉❤

  • @sundararajans8219
    @sundararajans8219 Před 10 měsíci +31

    ஆக்கிரமிப்புகளை அகற்றியே மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி. இதேபோல அனைத்து பேருந்து நிலையத்திலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

  • @alagarsamy5965
    @alagarsamy5965 Před 10 měsíci +49

    கடைக்காரர்கள் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதால் தான் இது போன்ற செயல் நடக்கிறது

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 Před 10 měsíci +28

    அட பாவிங்களா தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்கள் எல்லாம் இதே போன்ற நிலை தான் .

  • @murugesanp6651
    @murugesanp6651 Před 10 měsíci +2

    மனிதாபிமானம் இல்லாத கடைக்காரர். பாவப்பட்ட அந்த அம்மாவை விரட்டிவிடுவது பார்ப்பதற்கு சங்கடமாக இருக்கு ❤❤.. கடவுள் இப்படி பட்டவர்களுக்கு நல்ல புத்திய தரவேண்டும்.

  • @rameshtramesh2554
    @rameshtramesh2554 Před 10 měsíci +46

    உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு நன்றி

  • @GanesanPalani-wx7ku
    @GanesanPalani-wx7ku Před 10 měsíci +23

    பொதுமக்கள் நடமாடும் இடங்களில் எல்லாம் இது போன்று ஆக்கிரமிப்புகள், அரசியல் ரவுடிகள் ஆதரவோடு நடக்கின்றன.உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்..இது போன்று தமிழகம் முழுவதும் நடவடிக்கைகள் தொடர வேண்டும்.

  • @muralidharannair6865
    @muralidharannair6865 Před 10 měsíci +20

    இதுபோல் பல இடங்களில் உள்ளது அதற்கும் நடவடிக்கை எடுக்கவும். இந்த அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றி ❤

  • @chandrasekharbalaganapsthy2300
    @chandrasekharbalaganapsthy2300 Před 3 měsíci +1

    மிகவும் அருமையான செயல். நிர்வாக அதிகாரி போற்றப்பட வேண்டியவர். எல்லா ஊர்களிலும் இது அமல் படுத்த வேண்டும்

  • @rubansuresh2624
    @rubansuresh2624 Před 10 měsíci +11

    இன்னும் இது போல் அதிகாரிகள் இருப்பது மனதுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @rajagopalsubramanian6418
    @rajagopalsubramanian6418 Před 10 měsíci +25

    திருப்பூர் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஆணையாளர் அவர்களுக்கும் நன்றிகள் பல.தொடர்ந்து கன்கானிக்க வேண்டும்.இது போல் மற்ற மாநகராட்சிகளில் என்ன நடவடிக்கை

  • @muthusagai9884
    @muthusagai9884 Před 10 měsíci +38

    அதிகாரிகள் சரியானதை செய்திருக்கிறார்கள் ❤ வாழ்த்துக்கள் 🙏

  • @user-tx5ll9un2n
    @user-tx5ll9un2n Před 10 měsíci +2

    இதே போல செங்கல்பட்டு பழைய புதிய அரசு பேருந்து நிறுத்தம் அருகில் பஸ் ஸ்டாண்ட் அதிகமான கடைகளை வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது மழை பெய்தால் கூட வெயில் அடித்தால் கூட நாங்க ரோட்டில் நிற்கிறோம் இங்கு நிக்க கூடாது அந்த எனக்கே கூடாது என கடைக்காரர்கள் மிரட்டுகிறார்கள் அதனை செங்கல்பட்டு மாநகராட்சி நடிக்கப்பட வேண்டும் கேட்டுக் கொள்கிறோம் இதே போல பாலிமர் நியூஸ் கண்டிப்பா வரவேண்டும் இது ஒரு கமெண்ட் மட்டும் இல்ல இது உண்மை மட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை
    எடுப்பார்களா

  • @rasuthangaraj1510
    @rasuthangaraj1510 Před 10 měsíci +14

    மாநகராட்சி அதிகாரிகளுக்கு மிக்க நன்றி. இதே போல் பணியில் தொடர என் வாழ்த்துகளை தெரிவிக்கிறன்.

  • @rvsenthil7662
    @rvsenthil7662 Před 10 měsíci +49

    Good job corporation department staffs keep it up

  • @namathukadaimathur2951
    @namathukadaimathur2951 Před 10 měsíci +20

    நல்ல செய்தி. மக்கள் இல்லாவிட்டால் கடைகள் இயங்குமா. இது போன்ற நடவடிக்கைகளை அரசு எல்லா ஊர்களிலும் செய்ய வேண்டும்.

  • @tamilselvan-cr4gx
    @tamilselvan-cr4gx Před 10 měsíci +3

    இது போல் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பேருந்து நிலையத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...
    மீண்டும் சில நாட்கள் கழித்து ஆக்கிரமிப்பு தான் நடக்கும்

  • @senthilsan5080
    @senthilsan5080 Před 10 měsíci +36

    மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோடி நன்றி 🙏🙏🙏

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 Před 10 měsíci +31

    இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் அதே இடத்தில் கடைகள் வரும் 😂இதே அதிகாரிகள் எதுவும் சொல்ல மாட்டார்கள் 😂

  • @balamuruganp2377
    @balamuruganp2377 Před 10 měsíci +14

    மாநகராட்சி அதிகாரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🎉🎉🎉🎉

  • @ajjeyakumar7395
    @ajjeyakumar7395 Před měsícem +1

    இதேபோன்று ஒவ்வொரு பேருந்து நிலையத்திற்கும் செய்தால் நன்றாக இருக்கும் 🙏🏻

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 Před 10 měsíci +15

    அதிரடி மரண அடி....
    சரியாக செய்தீர்கள்...
    இனி எவனும் கடைய விட்டு வெளியே வந்து ஆக்கிரமிப்பு செய்வதற்கு பயம் வரும்...
    இது போன்று அனைத்து பேருந்து நிலையம் மற்றும் கடை வீதியில் உள்ள பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்..

  • @HoneyHarvest
    @HoneyHarvest Před 10 měsíci +50

    💐
    மாநகராட்சியின் இந்த நியாயமான நடவடிக்கைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    பயணிகள் வசதிக்காகவே பேருந்து நிலையம் கட்டப்பட்டு உள்ளது என்பதை அந்த கடைக்காரர் மறந்து விட்டார்.
    👍

  • @mohamadali4172
    @mohamadali4172 Před 10 měsíci +48

    பேருந்து நிலையங்களில் வாடகைக் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பது, அரசு அதிகாரிகளுக்கு, இந்த சம்பவம் நடப்பதற்கு முன்னர் தெரியாதா?

    • @jayakumarpalaniswamy2881
      @jayakumarpalaniswamy2881 Před 10 měsíci +3

      தெரியும் ஆனால் இது போன்று நடக்கும் போது இந்த மாதிரி நடவடிக்கை எடுக்கப்படும்

  • @rameshviji3326
    @rameshviji3326 Před 10 měsíci +1

    இதை போல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உள்ள பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் முக்கியமாக சேலம் மாவட்டம்

  • @sivakumar-tg2yu
    @sivakumar-tg2yu Před 10 měsíci +75

    இவ்வளவு நாட்கள் இந்த ஆக்கிறமிப்பு உங்கள் கண்ணில் படவில்லையா? முதலில் உங்கள் மீது பனியில் அலட்சியம் என்று துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 Před 10 měsíci +11

    நல்ல செயலுக்கு நீதி செய்த அதிகாரிகளுக்கு நன்றி 🙏

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Před 10 měsíci +82

    தீபாவளி நடவடிக்கை. மக்கள் உஷார் முடிந்த மட்டும் சட்டவிதி மீறல் பண்ண வேண்டாம்.

  • @srinivasaprabhur
    @srinivasaprabhur Před 24 dny

    அந்த அம்மா மீது தண்ணீர் ஊற்றிய காட்சியை பதிவிட்ட நபருக்கும் மற்றும் நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகள் அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்

  • @murganrkmurganrk9957
    @murganrkmurganrk9957 Před 10 měsíci +9

    அதிகாரி அவர்களின் நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியது வாழ்த்துக்கள் ஐயா

  • @mugeeburrahman4327
    @mugeeburrahman4327 Před 10 měsíci +12

    ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால் மட்டுமே அரசு அதிகாரிகள் இப்படி நடந்து கொள்கிறார்களே தவிர தானாக முன்வந்து எந்த நடவடிக்கையும் இவர்கள் எடுப்பது கிடையாது என்பதுதான் உண்மை நிலவரம்!

  • @jaipriyajai3040
    @jaipriyajai3040 Před 10 měsíci +5

    First time feeling proud about tamilnadu government employees..❤

  • @chandrasekaran9008
    @chandrasekaran9008 Před 10 měsíci +31

    அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்.அனைத்து அதிகாரிகளும் இதுபோல் செயல்பட்டால் தமிழ் நாடு நன்றாக இருக்கும்.

  • @VTVvatturtv
    @VTVvatturtv Před 10 měsíci +6

    உடனடியாக நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள்.. மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்ட கடைக்காரர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @prabhakaranperumalsamy7310
    @prabhakaranperumalsamy7310 Před 10 měsíci +9

    இந்த நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி 🙏 மீண்டும் ஆக்கிரமிப்பு நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும் நன்றி 🙏

  • @rajeshraja9099
    @rajeshraja9099 Před 10 měsíci +2

    உன்னமயான நடவடிக்கை இனி தளர்உகள் இல்லாமல் அப்படி இருக்க வேண்டும்.
    அடுத்தவன் யாரும் இப்படி பண்ண முன்னாடி வரமாற்றங்கள்

  • @Nellaisshanmugam
    @Nellaisshanmugam Před 10 měsíci +11

    அதிகாரிகளுக்கு மனமார்ந்த பாராட்டுகள்

  • @AsaiAsaikani-hb8yc
    @AsaiAsaikani-hb8yc Před 10 měsíci +10

    ஐயா வாழ்த்துகிறேன். மிக சரியான நடவடிக்கை

  • @marunkumar7499
    @marunkumar7499 Před 4 měsíci

    மிக அருமையான செயல்கள் மாநாகராட்சி நிர்வாகம் முதல் அனைவரும் பொதுமக்களுக்கான சேவையை செய்திருப்பது மிகவும் வரவேற்க்க தக்கது இதை முன்னுதாரனமாக எடுத்து கொண்டு தமிழகம் முழுவதிலும் மக்களுக்கான சேவை சரியாக நடைபெற்றால் தமிழ்நாடு இந்தியா முழுமையும் முன்னுதாரனமாகும் இதே போல் நடைபாதை ஆக்கிரமிப்பு இருத்தல் கூடாது. அதே போல் நடவடிக்கை மக்களுக்கானதாக இருப்பது மிகவும் நல்லது.

  • @senthilkumar-xi1hw
    @senthilkumar-xi1hw Před 10 měsíci +5

    அந்த பகுதியில் உள்ள அனைத்து கடைகாரன்களுக்கு திமிர் அதிகம் தான்🙏💕 நடவடிக்கை எடுத்த அதிகாரிகளின் குடும்ப👨👦👧👩👴👵 உறுப்பினர்கள் அனைவரும் நீடுழி வாழ🙏💕 எல்லாம் வல்ல🙏💕 இறைவனை வழிபட்டு🙏💕 கொள்கிறேன்🙏💕.

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Před 10 měsíci +7

    சில நல்ல அதிகாரிகள் இதனை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் 👍💞💞💞