அதிகாரிகள் முதல் ஆசிரியர்கள் வரை அம்பலமான தில்லுமுல்லு- ஆன் தி ஸ்பாட்டில் ஆக்சன் - அலறவிட்ட ஆட்சியர்
Vložit
- čas přidán 21. 02. 2024
- அதிகாரிகள் முதல் ஆசிரியர்கள் வரை... அம்பலமான தில்லுமுல்லு...
24 மணி நேர ரெய்டில் வெளிவந்த ரகசியங்கள்
ஆன் தி ஸ்பாட்டில் ஆக்சன் - அலறவிட்ட ஆட்சியர்
#Rasipuram #Collector #TNGovt #Namakkal #GovtOfficials #ViralVideo
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ராசிபுரத்தில் ஆட்சியர் உமா ஆய்வு மேற்கொண்ட போது அதிகாரிகளின் அலட்சியமும், மெத்தனப்போக்கும் அம்பலமானது. இதுபற்றிய செய்தித் தொகுப்பை பார்க்கலாம்...
Uploaded On 22.02.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
இவங்களோட செயலை இதற்கு முன்பும் பார்த்து இருக்கிறேன் நல்ல நேர்மையான செயல்பட கூடிய கலக்டர் ...
Wait pannunga transfer paniduvanga seekirama 😂
Kandippa transfer panniduvaanga... Siriya aluvalagathilurunthu clctr, nd cmsnr vara nermaya yar irunthalum arasuku pidikkadhu... Transfer and deputation potruvanga
இவர முதலமைச்சரா ஆக்குனா, நாட்டுக்கு நல்லது பன்னுவார்...
200 ரூபாய் கிடைத்திருக்கும் வாழ்த்துக்கள் 🎉 கொத்தடிமைகளுக்கு மட்டுமே கிடைக்கும் ❤
Ethai Ponra IAS Officer's Admin Seiyya Vida Mattangale Namma Atkal
உங்களைப் போன்ற அதிகாரிகள் இப்போது இந்த நாட்டிற்கு தேவை.மேன்மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள்.
இந்த ஆட்சியர் முதலில் டாக்டராக தன் ஊரான திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தார் அவர் ரொம்ப Strict பின்பு நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணி புரிந்து வருகிறார் super madam
MBBS ah sis???
@@nishatex9363 Yes
Yes
உண்மையான ஆட்சியாளர்கள் என்றுமே மாவட்டத்தின் ஆட்சியாளர்களான கலெக்டர்கள் தான்
Cinema scene compare pannatheenga!
கலெக்டா் அம்மா அவா்களுக்கு என்னுடை பணிவுடன் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் வாழ்வில் இப்படி ஒரு ஆட்சியரை கண்டதில்லை. நீங்கள் பல ஆண்டுகள் வாழ்க வளமுடன் ஏழை மக்களின் கண்ணீரை துடைக்க வந்த தெய்வம் 🎉🎉🎉🎉
எண்ணி 3 மாசம் ல காணாம போய்டுவார்
❤❤❤❤❤ அனைத்து அரசுத்துறை சார்ந்தவர்களும் தங்கள் பணியை சரியாக செய்தால் நம் நாடு விரைவில் முன்னேற்றப் பாதையில் செல்லும்😮😮🙏🙏🙏🙏
சம்பளம் போதவில்லை என்று போராட்டம் நடத்தும் ஊழியர்களே என்றைக்காவது ஒருநாள் வாங்குகிற சம்பளத்திற்கு என்னவேலை பார்க்கிறோம் நினைத்து பார்த்தது உண்டா மாவட்ட ஆட்சியர் அவர்களின் பணி சிறப்பானது.
She will be changed soon
இதுபோன்று செயல் படும் ஆட்சியர்களை விட்டு வைக்க மாட்டார்களே. ஆட்சியரின் பணி சிறக்க மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். வணக்கம்🎉🎉
உங்கள் போன்று எல்லா அதிகாரிகளும் மாறினால் தமிழ் நாட்டில் நல்ல முறையில் முன்னேற்றம் அடையும். வாழ்த்துக்கள்
பள்ளியில் துப்புரவு பணியாளர்களுக்கு மாதகணக்கில் சம்பளம்வருவதில்லை
ஆட்சியாளர் அவர்களுக்கு மிக்க நன்றி🙏🙏
இதுபோன்று அனைத்து அதிகாரிகளும் செயல்பட்டால் மிகவும் நன்றாக இருக்கும்
அம்மா கண்கள் கலங்குகிறது. எங்களுக்கும் இப்படி ஆட்சியரா.... அம்மா நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்....
சிறந்த திட்டம், தொடர்ந்து நடந்தால் நன்று.
இந்த மாதிரி அனைத்து அதிகாரிகளும் செயல்பட்டால் நிர்வாகம் சரியாக நடக்கும்
ஒரு நோயாளிக்கு ஏழு மருத்துவர்கள் மருத்துவம் பார்ப்பது இதுவே முதல் முறை.... ஆட்சியர் ககு வாழ்த்துக்கள்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு உமா போன்று அனனைத்து மாவட்ட ஆட்சியாளும் இப்படி இருந்தால் மிக அருமையாக இருக்கும்.நாமக்கல்மாவட்டஆட்சியாளர்திருஉமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
தேர்தல் ஆரம்பம் இது போன்று புது புது அதிகாரிகள் உறுவாக்படுவார்கள்
அருமையான காணொளி. மக்கள் பணி தொடரட்டும். 🙏
வாழ்த்துக்கள் மாவட்ட ஆட்சியர் உமா அம்மா....
ஒவ்வொருமாதமும் ஒவ்வொரு கிராமமும் இவ்வாறு பணிசெய்தால் ..
ஊரும்நாடும் ஆகா.....
ஆட்சியர் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம்.
என்னதான் ஆட்சியர் சிறப்பாக செயல்பட்டாலும் அடுத்த நிலை அதிகாரிகள், அதாவது Supporting Staff முனைப்புடன் செயல்டும் பட்சத்தில் மாவட்டத்தில் இன்னும் சிறப்பான செயல்பாடுகளை கான முடியும்.
ஆட்சி அதிகாரிக்குவாழ்த்தகள்🎉 நன்றி உங்கள் பணி தொடர ட்டும்கடவுள்ஆசிரிப்பார்
அம்மா உங்களுடைய பணி சிறக்க எனது வாழ்த்துக்கள் நீங்கள் நலமோடும் வளமோடும் வாழ வேண்டும்
எல்லா அதிகாரிகளும் இப்படி இருந்தால்?
இவர்களைப் போல அனைத்து ஆட்சியரும் ஆட்சி செய்தால் மக்களாகிய நாம் அனைவரும் அமைதியாக வாழமுடியும்
ஆட்சியருக்கு பாராட்டுகள்.அற்புதம்.
சில அரசு அதிகாரிகள் வேலை வாங்கியவுடன் தமது வேலையே முடிந்தது போல் அலட்சியமாக வேலை செய்கிறார்கள்.அவ்வாறு செய்தால் வேலை பறிபோகும் என மனதில் இருக்கட்டும். இவர்களை போன்றோரால் சாமானிய மனிதர்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகிறார்கள். இதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் ரெய்டு விட வேண்டும்.
சிறந்த ஆட்சியாளர் சிறப்பான நடவடிக்கை அனைவரும் பாராட்டும் படி உள்ளது என்றும் இவர் சேவை இதுபோல் தொடரட்டும்.வணக்கம்.
தமிழக அரசின் இந்த திட்டம் அருமையானது.
❤🎉
அருமை இந்த மாதிரி எல்லா அலுவலகங்களும் பரிசோதிக்கவும்
🎊💐💐💐
சிறப்பான பணி தமிழ்நாடு முழுமைக்கும் இவரின் சேவை தேவை
Super madam. Jai hind.
இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நிறைவான வாழ்வை வழங்க மக்கள் அனைவரும் வேண்டுவார்கள்
❤❤ மாவட்ட ஆட்சியருக்கு இருக்கும் அதிகாரத்தை பயன் படுத்தி இவர் போல நேர்மையாக பணியாற்றினால் நாடு சுகம் பெரும் .
சிறப்பு மேடம் வாழ்த்துக்கள்... இதுபோன்றே சிறந்த செயல் பட வேண்டும்.. வாழ்த்துக்கள் 💙
அபூர்வமாக பூக்கும் குறிஞ்சி மலர் 👌🌹வாழ்த்துவோம் 🌹
செங்கல்பட்டில் இது போன்ற நேரடி ஆய்வுகள் நடக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
சிறந்த மாவட்ட ஆட்சியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
எல்லா மாவட்டங்களிலும் ஆட்சியாளர்கள் இப்படி தாங்களின் கடமையை உணர்ந்து பணியாற்றினால் சிறப்பாகும்.மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு பொறுப்பற்ற முறையில் உள்ள அரசு பணியாளர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
Collectors doing the right duty in their profession
ஆட்சியர் உமா அவர்களே உங்கள் பணி மேன்மேலும் சிறக்க பொதுமக்களின் சார்பாக மிக்க நன்றி
இம்மாதிரி அடிக்கடி எல்லா பகுதிகளிலும் அதிகாரிகள் நேர்மையாக ஆய்வு பண்ண வேண்டும்,அம்மா,நீயும்,
உன் குடும்பமும் இறைவன் கருணையால் நல்லா இருக்கனும்🎉❤
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் கலெக்டர் அம்மா 💐
நேர்மையான ஆட்சியர், ராசிபுரம் மக்கள் கொடுத்து வைத்தவர்கள் 🎉🎉
வாழ்த்துகள் நன்றி🙏
நேர்மையான ஆட்சியர்கள் மக்களுக்கு,என்றுமே தெய்வங்கள்,,,,,,! உங்கள் பணி மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்,,,,,,!
ஒவ்வெர று அதிகாரிகளும் இப்படி ஆய் செய்தல் நிர்வாகம் சிறப்பாக இருக்கும நன்றி கலெக்ட்டர் அம்மா.
இவரைப் போல் அதிகாரிகள் இருந்தால் நாடு நலம் பெறும்.வாழ்த்துகள்.
Nandri maavadda atchiar avargale
Vera level amma ungga work ungala pola yellorum iruntha naadu valam perum I love u ma
Neega romba nalla irukkanum🙏
Excellent madam, you are the most wanted collector for us, Great Tamilnadu
வாழ்த்த வயதில்ல வணங்குகிறேன்
ஆட்சியர் அம்மாவின் கனிவும் கண்டிப்பும் சரியான சேவையையும் நன்றி யோடு பார்க்கிறோம் நன்றி அம்மா
தமிழ் நாட்டில் நல்ல மாவட்ட ஆட்சியரைதந்த கடவுளுக்கு நன்றி இன்னும் இவருடைய பணிகள் சிறப்படைய கடவுளை வேணடுகிறோம்
அம்மா என்ற வார்த்தைக்கு அர்த்தம் சேர்த்த கலெக்டர் உமா அம்மா வாழ்த்துக்கள் வணக்கங்கள் உங்களின் சந்ததி வரும் காலங்களில் கலெக்டர் பதவியை அலங்கரிக்க வேண்டும் பொது மக்களின் குறை தீர்க்க
வாழ்த்துக்கள் மா தொடரட்டும் சீரிய பணி 🙏🏻
கலெக்டர் உங்கள் மேலும் மேலும் மக்கள் சேவை தொடரட்டும் நீங்க மட்டும் தான் மக்களுக்கான கலெக்டர்
அருமை வாழ்த்துக்கள் சகோதரி
வாழ்த்துக்கள் madam 👌👌
ரொம்ப ரொம்ப நன்றி கலெக்டர் அம்மா உங்களை மாதிரி பல அதிகாரிகள் தேவை நாட்டுக்கு
என்றும், எங்கும் தொடர வேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼
பாவம் டிரான்ஸ்பர் உறுதி, நேர்மையான அதிகாரிகான பரிசு.
அவங்க கலக்டர் ஆரம்பத்திலிருந்து ரொம்ப கண்டிப்பாக நடக்க கூடியவங்க தான் அதெல்லாம் அரசு எந்த நடவடிக்கையும் அவங்க மீது எடுக்காது ...😂
பெரும்மதிப்பிற்க்குறிய நாமக்கல் ஆட்சியர் உமா அவர்களுக்கு வணக்கம் அம்மா உங்களைப் போன்ற அரசு அதிகாளால் ஏழைகள் வாழ்கிறார்கள் உங்களைப்போல் மற்ற மாவட்ட ஆட்சியாளர் ஆய்வு மேற்கொண்டால் தமிழகம் தலைநிமிற்ந்து நிற்க்கும் நன்றி
அம்மா உங்கள🤣பணி சிறக்க வாழ்த்துக்கள் தங்களை போன்ற மத்தேயமுள்ள ஆட்சியாளர்கள் வரவேண்டும்
👌👌👌👌👌
🙏🙏🙏தாயே உங்களைமாதிரி ஒரு சாமி வந்த எங்கள குப்பைலர்ந்து காப்பாற்றிடலாம்
எங்கள் மாவட்ட (செங்கல்பட்டு) ஆட்சியர் ஒரு தத்தி...! ஆபீஸ் உள்ளேயே அடைஞ்சிக்குவான்...!
All' district collector will check becomes to good health for tamilnadu people 😊❤🎉🎉🎉
அருமை அம்மா
Very proud of you collector madam. You are great.
ஆட்சியரின் பணி சிறக்க எல்லாம்வல்ல இறைவன் துணை புரியட்டும்
மகளே நீ வாழ்க.
சூப்பர் அம்மா
Mam, Vanakkam . Your Sincere service is Appreciatable. Tamilnadu need more Higher Officials like you. 🙏 May God Bless you abundantly.
சிறந்த அலுவலர்கள் கண்டிப்பு பாராட்டுக்குரியது. இவரை போல் உள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை மக்கள் அங்கீகரிப்பது ஊடகம் வாயிலாக தெரியும் போது தவறு செய்வோர் திருந்த வாய்ப்பு வழங்கியதாக உணர முடியும். வாழ்க வளர்க நேர்த்தியான அலுவர்கள்
மற்றவர்களுக்கு வழிகாட்டும் நல்லாட்சியர்.பாராட்டுக்கள்
excellent Madam 🙏 physical verification help very much to the people. instead of receiving grievance letter from the people.
very good idea.
burial ground and the route also to checked and implement the order
Greetings
அம்மா உங்களை போல நல்ல அதிகாரிகள் இருந்தால் கண்டிப்பா நம்ம நாடு வல்லரசு ஆகிவிடும்
அம்மா அவர்கள் தமிழக முதல்வராக வர வேண்டும்
Hats off to you madam.. God bless you
One frank and duty minded official
நன்றி.வாழ்த்துக்கள்மேடம்❤.ம.ஜெகநாதன்.லாரிஓட்டுனர்.நாமக்கல்
பாராட்டுகள் ஆட்சியர் அம்மா.❤
GOOD VERY GOOD ...GOD BLESS YOU ...
ஒருசில அதிகாரிகள் மட்டுமே தமது பணியை ,மக்கள் பணியாக சிறப்பாக செய்கின்றனர்
ஆட்சியருக்கு வணக்கங்கள்❤❤❤
அடிக்கடிதிடீர்ஆய்வுசெய்யவேண்டும்.
அப்படியே ஆகுக;👌👌👌👌👌
உங்களை போன்ற ஒவ்வொரு ஆட்சியரும் எல்லா மாவட்டங்களிலும் அதிரடி நடவடிக்கை எடுக்கணும்....... அப்போ தான் விழிபுணர்வு வரும்......
❤ இந்த மாதிரி எல்லா அதிகாரங்களும் இருந்தால் நம் நாடு நல்லா இருக்கும்
இது தான் சிறந்த திராவிட மாடல் ஆட்சிக்கு சான்று. என்றும் நம் முதல்வர் மக்களின் முன்னேற்ற த்திற்கு உதவி செய்பவர்.
உண்மையான மக்கள் சேவகர்.. அற்புதமான ஆட்சியர்...
எல்லா ஊராட்சிகளையும் இதே நிலைதான் அரசியல் நிலைமை அவலங்கள் கொள்ளையடிக்கும் கொள்கை//விழிப்புணர்வு சிந்தனைக்கு மட்டுமே!!!!
நல்ல திட்டம்
நல்ல ஆட்சியர்
இது போல ஆட்சியர்கள் கள நிலவரங்களை ஆய்வு செய்வது நாட்டிற்க்கு நல்லது.
உங்களைப் போல் அதிகாரிகள் தான் வேண்டும்
இப்படி ஒரு ஆட்சியர் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்தால் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே மாறிவிடும் - நல்லதொரு திட்டம் வாழ்த்துக்கள்
கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பார்
சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அம்மா
அதிகாரிகள் என்றாலே அலட்சியம் தான். உலகத்துக்கே தெரியும்...
பள்ளிக்கு கடைசியாக மருத்துவ பரிசோதனை எப்போது நடந்தது என்று கேட்டால் உடனே நோட்டைத்தேடுகிறார்கள்.
பெயரளவில் அரசு உத்தியோகத்தில் இருந்து கொண்டு மாதக் கணக்கில் விடுப்பு .
எல்லா ஆட்சியர்களும் அடிக்கடி சோதனை செய்தால் தான் சிறிதளவாவது மாற்றம் வரும். Visit போவது தெரியாமல் இருக்கவேண்டும்.