ராகுல் கூறியது தவறு: சுட்டிக் காட்டிய ராஜ்நாத் சிங் | Rahul Speech at Parliament | Om Birla | Modi
Vložit
- čas přidán 20. 08. 2024
- பிரதமர் முன் குனிந்தது ஏன்?
ராகுல் கேள்விக்கு ஓம் பிர்லா பதில்
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி
தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான
விவாதத்தில் ராகுல் பேசினார்.
அக்னிவீர் திட்டத்தின் கீழ் தேர்வான
ராணுவ வீரரின் மரணத்தை
வீரமரணமாக அரசு கருதுவதில்லை.
அவர்களுக்கு உரிய இழப்பீடு
வழங்குவதில்லை.
அது ஒரு யூஸ் அண்டு
த்ரோ திட்டமாக உள்ளது என
ராகுல் கூறினார்.
உடனே அதற்கு பதில் அளித்த ராணுவ
அமைச்சர் ராஜ்நாத் சிங், எதிர்க்கட்சித்
தலைவர் இந்த திட்டம் பற்றி தவறான
தகவல்களை பேசுகிறார்.
அக்னிவீர்
திட்டத்தில் பணியாற்றும் ஒருவர் வீரமரணம்
அடைந்தால், அவரது குடும்பத்துக்கு 1 கோடி
ரூபாய் இழப்பீடு வழங்கப்படுவதாக
ராஜ்நாத் சிங் கூறினார்.
தொடர்ந்து பேசிய ராகுல்,
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச
ஆதார விலை கொடுப்பதில்லை.
உரிமைக்காக போராடும்
விவசாயிகளை இந்த அரசு தீவிரவாதிகளாக
பார்க்கிறது என்றார்.#Rahul #Parliament #OmBirla #Modi #RajnathSingh
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍
எதன் அடிப்படையில் எதிர்கட்சிக் காரர்கள் தலைவர் பதவியை ராகுல்காந்திக்கு தந்தார்கள்? அவர் நாடாளுமன்றத்தின் நேரத்தை வீனடித்துக்கொண்டிருக்கிறார்.
Yes you are right ✅️
56". இஞ்ச் மொன்னக்கூதி
@@kavinarulsamy75 வெளியுறவு துறை சார்பாக ஒருமுறை நேரு அமெரிக்கா சென்றிருந்தார் .
உலகின் கவர்ச்சிகரமான தலைவரும் அமெரிக்காவின் அதிபருமான கென்னடியும்
அவருக்கு சமமான புகழ் பெற்றிருந்த அவரது மனைவி ஜாக்குலின் கென்னடியும்
நேருவை வரவேற்றார்கள் .
நியூ போர்ட்டிலிருந்து வாஷிங்டன் வரை வரிசையாக கூட்டங்கள் ..
ஆசியாவில் சீனாவுக்கு எதிராக, நிகரான கூட்டணியை தேடிக்கொண்டிருந்த அதிபர், நேருவிடம் ஆவலுடன் உரையாடினார் ..அடுத்தடுத்து ஆசியாவின் அரசியல் நிலை பற்றி விவாதிக்கத் தொடங்கினார் .
அந்த உரையாடல் பற்றி கல்பரித் என்ற அதிகாரியின் டைரி சொல்வது :
அதிபரின் எந்த கேள்விக்கும் நேரு சரியாக பதிலளிக்கவில்லை .பெரும்பாலும் ஒற்றை வார்த்தை பதில். அபூர்வமாக முழு வாக்கியம் .நியூ போர்டை தொடர்ந்து வாஷிங்கடனிலும் அதே கதைதான்.அதிபர் மிகவும் அப்செட் .
கென்னடியின் வார்த்தைகள் :
நான் கலந்துகொண்ட அரசு முறை சந்திப்புகளிலே மிகவும் மோசமான சந்திப்பு நேருவுடன்தான் .என்னுடய நேரம் வீண்.
அத்துடன் நிறுத்தவில்லை கென்னடி. அவரது இறுதி வார்த்தைகள் :
" நேருவுக்கு என்னிடம் பேசுவதைவிட ஜாக்குலினிடம் பேசுவதே நோக்கமாக இருந்தது "
சில வருடங்களுக்குப்பின் ஜாக்குலின் ஒரு டாக் ஷோ வில் சொன்னது:
"அவர் மட்டும் பிரதமராக இருந்திருக்காவிட்டால் அவரது கன்னத்தில் அறைந்திருப்பேன். "
அவர் தொடர்ந்து பேசியவைகள் இப்போது அமெரிக்காவில் கிளாசிபைட் ஆவணங்களாக உள்ளது .
என்ன சொல்ல ....பாரதத்தை காங்கிரஸ் 60 வருடங்களாக எப்படி உருவாக்கி இருக்கிறது பாருங்கள்
அவரோட கொள்ளு பேரன் லட்சணம் ஊர் ஆறியும்😄🤣😆😂
உங்கள் அரசியல் கால் பதித்ததை வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் பல இன்னல்களுக்கு வரலாற்றுப் பதிவு இருக்கிறது இதையெல்லாம் சரி செய்யும் பொருட்டு நாட்டின் மீது கருணையும் அன்பையும் எதிர்காலத்தில்
அரசியலில்
ராகுல் அவையில் தனது தாயை எப்படி அழைப்பார்? அம்மா என்றா சோனியா என்றா? அயோத்தி பெண்கள் உங்களுக்காக விளக்குமாற்றுடன் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் ராகுல் அவர்களே.
மோடி நாயை பீஸப்பீ கட்சியை அயோத்தி பெண்கள் ஏற்கனவே விளக்குமாறால் சாணியை நனைத்து அடித்து நொறுக்கினர்..
உன் அம்மாவை எப்படிடா கூப்பிடுவ சங்கி மொன்னநாயே
ஆயிரம் எலிகள் இறந்தால்,
அங்கு நாறும்!
ரா கு ல் வாயைத் திறந்தால்,
அதே அளவு நாறும்!
பீஜேபீஅவ்வளவுநாற்றம்எடுத்துஇருப்பதுதான்காரணம்.இந்த240 எதோகோல்மால்பண்ணீவந்தது.பிரதமர்நாலாந்தரபேச்சாளர்போல்அடமட்டத்தில்இறங்கிபேசியதால்இந்தநிலைமை
கண்டதை தின்று வாழும் துலுக்க...
Why u remember thulukka
உன்கோத்தாலுதும் நாறுமடா கம்மனாட்டி கண்ணதாசா
Ur anti Indian 😂😂😂
வணக்கம் சொல்லவில்லை சிரிக்க வில்லை இதுதான் எதிர்கட்சித் தலைவரின் கேள்விகளா
ராகுலுக்கு என்ன மரியாதை?
அவையில் விவாதம்.செய்யலாம் ஆனால் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்களை தனிமனித விமர்சனம் செய்வது.பொறுப்பில்லாமல் வாய்க்கு.வந்தபடி பேசுவது இதை தான்.ராகுல்.செய்து.வருகிறார் .
என்ன சொல்றதுன்னு தெரியல 😂😂சரியாக பேசினால் ராகுலுக்கு வாழ்த்து சொல்லலாம் பைத்தியம் போல கத்திட்டு போன்றவன்கிட்ட என்ன சொல்லறது 😂😂
அரசியல்செய்பவர்கள் எல்லாம் நீட் பற்றி பேசாதீர்கள். அரசு பள்ளியில் படிக்கும் திறமையான மாணவர்களிடம் வாக்கெடுப்பு நடத்துங்கள். அரசியலில் இருப்பவர்கள் தனியார் கல்விநிறுவனங்களை நடத்த கூடாது என்று சட்டம் இயற்றுங்கள். கல்வியை இலவசமாக வழங்க முன்வாருங்கள்.
ஓம் பிரலாக்கு திரும்ப திரும்ப திரும்ப பதவி கிடைக்க வேண்டும் அதனால் அப்படி நடந்து கொள்ள வேண்டும் இது இந்தியாவில் உள்ள மக்களுக்கு நன்றாக தெரிந்தது ஆனால் கர்மாவின் பார்வையில் இருந்து பாஜக அரசு தப்ப முடியாது இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏.
பப்புலி நீ அந்த அளவுக்கு ஒர்த் இல்லை
the statement of speaker regarding bowing head is appropriate. it is customary to bow head to seniors as a mark of respect
Rahul does not know our culture.
பத்து ஆண்டுகள் பூட்டி வைத்த வெள்ளம்.
இன்று மடையை உடைத்துக் கொண்டு வெளியேறியது!
நன்றிகளுடன்.
பெரிய துண்டுசிட்டுராகுல்
Elathil Tamil makkallai Kontradhu yaar!
அவங்க ஆயா( சோனி அம்மா) 😅
Maind change
ragul..s ☠☠☠☠😡😡😡
🎉இரா🎉கு🎉ல்🎉
He is given an opportunity denied all these years.The supremepower has given the boon to him
But he must not use this Varam which would anjuhilate him in politics.
T 87
Sanghi, Keep Cool.Many More Days has to go.
Ea kunierar entru kettal muttala sir
MENTAL RAHUL
ஸ்டாலின் கள்ளகுறிச்சிசெல்லவிட்டால்நான்செல்வேன்எனமோடிசெல்லவேண்டும்
வரட்டும்.மணிப்பூர்போகமூடியாதவர்இங்குவரட்டும்
Rahul Gandhi tummy piece
Ohm phirala sir don't consider Rahul Gandhi
Rahul ji sabko Aaj dete Hain aapka aur strategy news mein aata hai
Ragul munna Hi
Varisu arasiyal pannara neenga ellaam pesakudathu
என்ன photoshop கண்றாவி?
கோமாளி ராகுல் கான்
Kata kat
Royal Rahul cub of lion long live long live black mail jalja party down down down
பார்லீ மெண்டல்