குழந்தைப்பேறு அமைய - கண்காட்டும் நுதலானும் & செகமாயை திருப்புகழ் | Kankaatum Nudhalanum & Jegamayai
Vložit
- čas přidán 13. 08. 2021
- கண்காட்டு நுதலானுங்
கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டும் உருவானும்
பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டும் இசையானும்
பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும்
விடைகாட்டுங் கொடியானே.
பேயடையா பிரிவெய்தும்
பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர்
ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன்
வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத்
தோயாவாந் தீவினையே.
மண்ணொடுநீ ரனல்காலோ
டாகாயம் மதிஇரவி
எண்ணில்வரு மியமானன்
இகபரமு மெண்டிசையும்
பெண்ணினொடாண் பெருமையொடு
சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண்
காடிடமா விரும்பினனே.
விடமுண்ட மிடற்றண்ணல்
வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை
மலர்நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை
தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்த
நகைகாட்டுங் காட்சியதே.
வேலைமலி தண்கானல்
வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால்
வழிபடுநன் மறையவன்றன்
மேலடர்வெங் காலனுயிர்
விண்டபினை நமன்தூதர்
ஆலமிடற் றான்அடியார்
என்றடர அஞ்சுவரே.
தண்மதியும் வெய்யரவுந்
தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர்
கூறுகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம்
பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல்
வீற்றிருக்கும் வெண்காடே.
சக்கரமாற் கீந்தானுஞ்
சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமே லசைத்தானும்
அடைந்தயிரா வதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும்
வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம்நன் குடையானும்
முக்கணுடை இறையவனே.
பண்மொய்த்த இன்மொழியாள்
பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம்நெரித்தன்
றருள்செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை
நடமாடக் கடல்முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண்
டிசைமுரலும் வெண்காடே.
கள்ளார்செங் கமலத்தான்
கடல்கிடந்தான் எனஇவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கோடி
உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யும்
மேதகுவெண் காட்டானென்(று)
உள்ளாடி உருகாதார்
உணர்வுடைமை உணரோமே.
போதியர்கள் பிண்டியர்கள்
மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்கள் அவர்பிறிமின்
அறிவுடையீர் இதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர்
வியன்திருவெண் காட்டானென்
றோதியவர் யாதுமொரு
தீதிலரென் றுணருமினே.
தண்பொழில்சூழ் சண்பையர்கோன்
தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி
விகிர்தனுறை வெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை
பாடியபத் திவைவல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய்
வான்பொலியப் புகுவாரே.
KAN KATTUM NUDALANUM, KANAL KATTUM KAIYANUM,
PEN KATTUM URUVANUM, PIRAI KATTUM SADAIYANUM,
PAN KATTUM ISAIYANUM, PAYIR KATTUM PUYALANUM,
VENGATTIL URAIVANUM, VIDAI KATTUM KODIYANE.
PEY ADAIYA; PIRIVU EYDUM; PILLAIYINODU ULLA NINAIVU
AYINAVE VARAM PERUVAR; AIYURA VENDA ONDRUM;
VEY ANA TOL UMAIPANGAN VENGATTU MUKKULANIR
TOYVINAIYAR AVARTAMMAIT TOYAVAM TIVINAIYE.
MANNODU NIR ANAL KALODU AGAYAM MADI IRAVI
ENIL VARUM IYAMANAN, IGAPARAMUM, ENTISAIYUM,
PENNINODU AN, PERUMAIYODU SIRUMAIYUM AM PERALAN,
VINNAVARKON VALIBADA VENGADU IDAMA VIRUMBINANE.
VIDAM UNDA MIDATRU ANNAL VENGATTIN TANPURAVIN
MADAL VINDA MUDATTALAI MALARNILALAIK KURUGU ENDRU
TADAM MANDU TURAIKKENDAI TAMARAIYIN PU MARAIYAK,
KADAL VINDA KADIRMUTTAM NAGAI KATTUM KATCIYADE.
VELAIMALI TANKANAL VENGATTAN TIRUVADIKKIL
MALAIMALI VANSANDAL VALIBADU NANMARAIYAVANTAN
MEL ADAR VENKALAN UYIR VINDA PINAI, NAMAN TUDAR
ALAMIDATRAN ADIYAR ENDRU ADARA ANJUVARE.
TANMADIYUM VEYARAVUM TANGINAN SADAIYINUDAN;
ONMADIYA NUDALUMAI OR KURU UGANDAN URAIKOYIL,
PANMOLIYAL AVAN NAMAM PALA ODAP PASUNGILLAI
VENMUGILSER KARUMPENAIMEL VITRIRUKKUM VENGADE.
SAKKARAM MARKU INDANUM, SALANDARANAIP PILANDANUM,
AKKU ARAIMEL ASAITTANUM, ADAINDU AYIRAVADAM PANIYA
MIKKU ADANUKKU ARUL SURAKKUM VENGADUM, VINAI TURAKKUM
MUKKULAM NANGU UDAIYANUM MUKKANUDAI IRAIYAVANE.
PANMOYTTA INMOLIYAL PAYAM EYDA MALAI EDUTTA
UNMATTAN URAM NERITTU ANDRU ARUL SEYDAN URAIKOYIL,
KANMOYTTA KARUMANNAI NADAM ADAK, KADAL MULANGA,
VINMOYTTA POLIL VARIVANDU ISAI MURALUM VENGADE.
KAL AR SENGAMALATTAN KADAL KIDANDAN ENA IVARGAL
OLLANMAI KOLARKU ODI UYARNDU ALNDUM UNARVUARIYAN;
VELANAI TAVAM SEYYUM MEDAGU VENGATTAN ENDRU
ULADI URUGADAR UNARVUDAIMAI UNAROME.
PODIYARGAL PINDIYARGAL MINDUMOLI PORUL ENNUM
PEDAIYARGAL AVAR PIRIMIN, ARIVUDAIYIR, IDU KENMIN;
VEDIYARGAL VIRUMBIYA SIR VIYAN TIRUVENGATTAN ENDRU
ODIYAVAR YADUMORU TIDUILAR ENDRU UNARUMINE.
TANPOLILSUL SANBAIYARKON TAMILNANA SAMBANDAN
VINPOLIVEN PIRAICCENNI VIGIRDAN URAI VENGATTAIP
PANPOLISEN DAMILMALAI PADIYA PATTU IVAI VALLAR
MANPOLIYA VALNDAVAR POY VAN POLIYAP PUGUVARE.
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த பெருமாளே.
SEGA MAYAI UTREN AGA VAZHVIL VAITHTHA
THIRUMADHU GERBAM UDAL URI
DHESA MADHA MUTRI VADIVAY NILATHTHIL
THIRAMAY ALITHTHA PORULAGI
MAGAVAVIN UCHCHI VIZHI ANANATHTHIL
MALAI NER BUYATHTHIL URAVADI
MADIMEE DHADUTHTHU VILAIYADI NITHTHAM
MANIVAYIN MUTHTHI THARAVENUM
MUGA MAYAM ITTA KURA MADHINUKKU
MULAIMEL ANAIKKA VARU NEEDHA
MUDHU MA MARAIKKUL ORU MA PORUTKUL
MOZHIYE URAITHTHA GURUNATHA
THAGAIYADH ENAKKUN ADI KANA VAITHTHA
THANI ERAGATHTHIN MURUGONE
THARU KAVIRIKKU VADA PARISATHTHIL
SAMAR VEL EDUTHTHA PERUMALE.
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri enakku boy child piranthathu nandri amma
சுதந்திர தின வாழ்த்துகள் அம்மா
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.....
நன்றி அம்மா... உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
அம்மா உலகில் குழைந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் ஒரு குழைந்தையாவது கடவுள் அருள வேண்டும். 🙏🏻🙏🏻🙏🏻
Amen 🙏
🙏
Kandipa
Ellarukum kulandai kodukkunu muruga🙏🙏🙏🙏
Thank u sister 🥰🥰🥰
சிவாய நமக இப்பதிகத்தை நம்பிக்கையோடு பாடி வந்தால் நிச்சயம் குழந்தை பேரு கிடைக்கும் எனக்கு ஏழு வருஷமா குழந்தை இல்லை நான் திருவாசகம் பாடுவேன் இப்பதிகத்தை நம்பிக்கையோடு நான் பாடி வந்தேன் கோவில்களிலும் வீட்டில் விளக்கு ஏற்றி தினமும் அமர்ந்து இப்பாடல் பதிகத்தை பாடினேன் டாக்டர் எனக்கு குழந்தை இல்லைன்னு சொன்னாங்க ஆனா இப்போ எனக்கு ஆண் குழந்தை பிறந்தது நம்பிக்கையோடு இப்பதிகத்தை பாடி வந்தால் கண்டிப்பா குழந்தை இருக்கும் டாக்டர் ஆச்சரியப்பட்டாங்க குழந்தை இல்லாத கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது கண்டிப்பா இப்பதிகத்தை பாடி வாருங்கள் குழந்தை இருக்கும் என்னை பொருத்தவரை எதிரிக்கு கூட இந்த கஷ்டம் வரக்கூடாதுன்னு நினைப்பேன்
Ethanai nal padisenga sis 😢
Yes sister
ஆமாம் நானும் இந்த பதிகம் படித்து ஆண் குழந்தை பெற்றேன்...குழந்தைக்கு மெய்கண்டான்...என பெயர் வைத்திருக்கிறேன்....🙏🙏🙏
@kavipriya4221 akka intha pattu epti paduchinga
சிவாய நம மிகவும் உண்மை அம்மா நான் போன வருடம் இந்த பதிகம் தினமும் பாராயணம் செய்து வந்தேன் எங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது சிவாய நம
Congratulations 👏
Yes ennakkum boy child piranthathu .nandri jegamayai song and thiruvenkattu pathigam
Congratulations
Evalavu nal idhai parayanam paninga plz sollunga
@@sangeethasenthil8432 21 days nambikaiyai morning and evening patingal
முருகா முருகா முருகா உன்னையே நம்பியவர்கள் அனைவருக்கும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு எந்த வேதனையும்படாமல் அவர்கள் சந்தோசமாக மகிழ்ச்சியாக யாருடைய பழி சொல்லுக்கும் ஆளாகமல் ஒரு குழந்தையாவது தந்து அருள வேண்டுமாய் மன்றாடி கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் முருகா நன்றியுடன் போற்றி வழிபடுகிறோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அருணகிரிநாதர் அருளிய செகமாயை உற்று பாடலை, திருப்புகழ் வகுப்பில் எடுக்கும் பொழுது, மனமுருக வேண்டிக் கொண்டேன். பத்து வருடம் கழித்து எங்களுக்கு முருகனே வந்து பிறந்தார். நம்பிக்கை உடன் கேளுங்கள். ஒரு ஒரு வார்த்தையும் சத்தியமான உண்மையாக நடக்கும் 🙏😇♥️
ஜெகமாயை பாடல் பாடலை தினமும் கேட்டு என்வீட்டில் அழகும் அறிவும் மிக்க பெண் குழந்தை பிறந்துள்ளது பிறந்துள்ள
அம்மா எங்கள் குடும்பத்தில் மிகவும் எதிர் பார்க்கும் குழந்தை செல்வம் எனக்கும் விரைவில் கூட ஆசீர்வாதம் செய்ங்க அம்மா 🙏🙏🙏🙏😭😭
Amma kodi நன்றிகள்....
இப்பதிகம் படித்து எனக்கு ஆண் குழந்தை பிறந்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Evvalavu nal padisenga sis plz solunga.... enakum baby venum....one year aasu....😢
@@VithyaCutee செவ்வாய் கிழமை மற்றும் சஷ்டி விரதம் இருந்து முருகனுக்கு நெய் விளகேற்றி பூஜை செய்து இந்த பதிகம் படித்து வந்தேன்....
முழுமையாக 6 வளர்பிறை சஸ்டி விரதம் இருந்து வழிபட்டேன்
Ethanai varudangaluku piragu kidachathu sis
@@SpreadLoveWith_Us 6 month sashti viratham irunthu padithen sis
@@alwaysspreadlove369..... marriage agi evlo nal sis
அம்மா என்னை போன்று எத்தனையோ பெண்கள் புத்திர சோகத்தோடு வாழ்கிறார்கள்.எல்லோரும் விரைவில் தாய்மை அடைய பிரார்த்தனை செய்யுங்கள். 5 முறை ivf செய்து விட்டேன் பலனில்லை. 4 அறுவை சிகிச்சை செய்தேன்.பல லட்சங்களும் உடல் நலமும் இழந்தது தான் மிச்சம். நரக வேதனையம்மா
நிச்சயம் குழந்தைகள் பிறக்கும் இறைவன் அருளால்....
@@dhesingpushpadhesingpushpa3066 5 murai pannitengLa...ethanla failure achi ...pa
Hi akka 5 ivf
Sis manasu vitrathinga. Kandipa god sodathanai Ku apuram nalla palan tharuvar.
தங்கை உங்களுக்கு கண்டிப்பாக குழந்தை பிறக்கும் மனசு விடாதீங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா இந்த அருமையான பதிகத்தால் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது
திருவெண்காடு இறைவனுக்கு நன்றி
வாழ்த்துக்கள்
🙏🙏🙏
Oh superb. Indha padhigam neenga how many times read panninga nu sollunga. So ennai pol irrukum sisters ku useful ah irrukum.
I read this continuously for 48 days. Now I am blessed with Brilliant baby boy. Now again pregnant with second child, still reading to have a healthy and genius child. Trust in god. He is everything. Thank u Sister.
Good news, Maam. Sorry I am not Tamil educated, so ethei padikanum konjen sollungelen. Thank you Maam
@@saffrondominic4585 Read that from description box
Theebika sister 48 days ok. How many times per day? Any puja to be done? Or normal puja on Mondays? Ladies ku periods timela days skip agume sister. Adhu parvalaya? Engalukkum thiruvenkadu eswaran bless panna pray pannikonga sister
இந்த பதிகத்தை நான் நம்பிக்கையோடு படித்துக்கொண்டிருக்கிறேன் அம்மா சீக்கிரம் எங்களுக்கு குழந்தை வரம் கிடைக்க வேண்டும் அம்மா . இது என்னுடைய அம்மா எனக்கு சொன்னது அம்மா. எல்லோரும் நம்பிக்கையோடு படியுங்கள் .
Daily padikiringala sister veg ah than irukanumaa and evening ah morning ah padikiringa
@@dharshiram8322 mm daily um padiklam but veg tha sapdunu manu therila sis muduncha dys neenga read pannalaam sasti viratham irukumbothu padiklam viratha dys la padiklam
@@dharshiram8322 nambhikaiyoda padinga
@@kalaidivya9890 thanks dr enaku குழந்தை kidaikanumnu negalum pray pannikonga, baba illama romba kastama iruku
@@dharshiram8322 kandippa ungalukku அழகான ஆரோக்கியமான குழந்தை வரம் கிடைக்கும் நானும் வேண்டிகொள்கிறேன்
It's 100 true... Kandipa daily indha padhigam padinga ... Kolandha kandipa porakum... Enaku nadanthuruku
அம்மா தங்கள் ஆசியால் எங்களுக்கு நற்குழந்தை பிறக்கணும்
நிச்சயமாக பிறக்கும்
கடவுளின் அனுக்கிரகம் உங்களுக்கு உண்டு
நற்பவி நற்பவி நற்பவி
God bless you
Ama amma yanga yallarum piraganum
Amma sivapuranan 95 varikal vilakkam tharunkal
பெறுவீர்கள் 💐💐💐
முருகா எனக்கு ஆயுள் அதிகம் உள்ள செல்வம் புகழ் அழகு ஆரோக்கியம் சகல செல்வங்களும் உள்ள குழந்தைய கொடுங்க முருகா🙏🏻🤰🤱👨👩👧👨👩👦🏚️🚙🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அக்கா அபிராமி அந்தாதி, திருவெண்காடு பதிகம் மற்றும் சுவாமிமலை திருபுகழையும் தினமும் அசைக்கமுடியாத நம்பிக்கையோடு படித்து மூன்று நாட்களுக்கு முன்பு எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. உங்கள் வாக்கு தெய்வ வாக்கு. மிக்க நன்றி அக்கா.
அம்மா நீங்கள் இது எனாக்காவே சொன்னது போல் இருக்கு அம்மா மிக்க நன்றி நான் நம்பிக்கை இழந்து இருந்தேன் இந்த பதிவு எனக்கு மிண்டும் நம்பிக்கை தந்துளது நன்றி அம்மா
முருகா உலகில் குழந்தைக்காக காத்திருப்போர் அனைவருக்கும் குழந்தை பாக்கியத்தை அருள் புரியும் ஐயா
நான் புகுந்த வீட்டில் எங்களுக்கு குழந்தை இல்லாததால் எங்களையும் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இந்த கொடுமை யாருக்கும் நடக்கக்கூடாது. கடவுளே எங்களை போல தவிக்கும் எங்க எல்லாருக்குமே குழந்தை கொடு. மரணத்தை விட கொடுமையானது குழந்தை இல்லாதது. ஒவ்வொரு இடத்திலும் ஒதுக்கப்பட்டு. வேதனைப்பட்டு ஏன் இந்த கொடுமை கடவுளே, கருணைக்காட்டுங்க.
🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
ஆமாம்.
💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏
Same akka 😭😭😭😞😞😞😞
அம்மா, என்னுடைய அக்கா இந்த செகமாயை யுற்று, என்ற பதிகத்தைத் தான், தினமும் படித்துக் கொண்டிருந்தாள், இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை, இப்போது எல்லாவற்றையும் வெறுத்து விட்டுவிட்டாள், இனி இந்தப் பதிகத்தையும் படிக்கச் சொல்கிறேன், பலனை எதிர்பார்த்து..,😔
நீங்கள் சொல்வது 💯 உண்மை சகோதரி. மிக்க நன்றி சகோதரி. திருஞானசம்பந்தர் அருளிய திருவெண்காடு பதிகத்தை முழு நம்பிக்கையோடு படித்தால் குழந்தைப்பேறு உறுதி 🙏🙏🙏🙏🙏
அப்பா முருகா எங்களுக்கு குழந்தை வரம் தாங்கப்பா🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
எல்லோரும் எல்லா வளமும் நலமும் கிடைத்து நலமுடன் வாழ சிவபெருமானே தாங்களே அருளுங்கள்.
Ennaku 2 varsam kulantha illa na Alatha nall illa en appan murugana uruki vandinan oru kutti muruganay ennaku piranthutaru.
முருகா எங்களுக்கும் குழந்தை பாக்கியம் தாருங்கள் திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை முருகா எங்களையும் கண் திறந்து பாருங்கள் ஒரு அம்மா எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்😭😭😭🙏🙏
திருப்புகழ் பாராயணம் செய்யவும் திருமுருகன் அருளால் தித்திக்கும் திருப்பம் இருக்கும்
Today satsti
Inaiku murugan koviluku poittu oru neram viratham irunga. Kandippa nxt JAN la kolanthai Unga kaila irukum
Rompa thanks ma nanum intha padalai padithu Kontu irukiren nichayamaga enakum oru nal kulanthai backiyam emprumarnar valanguvar endra nampikaiyel ....power of the god om Namasivaya
ரொம்ப ரொம்ப நன்றி அம்மா🙏🙏🙏 எங்க அண்ணி க்கு திருமணம் ஆகி 6 வருடம் முடிந்து விட்டது ஆனால் குழந்தை இல்லை இந்த பதிகம் பாராயணம் செய்யசொல்கிறேன்🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏🙏
உங்களை போன்று (ஆன்மீக பற்றுள்ள) பெண் குழந்தை பெற நான் தினமும் திருவெண்காடு பதிகத்தை ஓதி வருகிறேன் அம்மா
True amma ... Na intha paadala dailyum padichen ennoda delivery varaikum daily mrng nd evng padichen ippo enaku baby boy poranthrukaru enaku en appan murugane porantha mari iruku . Thank u amma
Akka ethana yr kulandhai ilai
எனக்கு திருமணம் ஆகி 4 வருடம் ஆகுது இன்னும் எனக்கு குழந்தை இல்ல . இன்றில் இருந்து நானும் இந்த வாசகம் படிக்க போறேன் எனக்கும் சீக்கிரமா குழந்தை வரணும். ஓம் முருகா
Kandippa Varum
Hi sis yenakku 7 years baby illa remba kastapattan pogatha kovil illa pannatha treat ment yethuvume nadakkala remba aluthutta irutha appatha youtube oru sis sami pakkuravar number koduthu pesunga nalla result kidaikkumuni sonnaga athemathiri pesuna ippa 1 month la baby irulku remba happy a irukkan💯💯💯💯💯🥰🥰🥰
பாம்பு புற்று, நாக வழிபாடு செய்யுங்கள். பாம்பு புற்று குருவினுடையது. குரு பலம் இருந்தால் தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலில் உள்ள தெய்வங்களுக்கு மஞ்சள் வாங்கி கொடுங்கள்.
நாக தெய்வங்கள், புற்றின் மீது மஞ்சளை தூவி விடுங்கள்.
மஞ்சள் வாழைப்பழத்திற்குள் ஏலக்காய் வைத்து பசுவிற்கு வழங்குங்கள். மஹாலஷ்மியின் அருள் கிடைக்கும்.
உடலில் தங்கம், மஞ்சளை பயன்படுத்துங்கள். முல்லை செடியை வீட்டில் வளருங்கள்.தலையில் முல்லை பூ வை வையுங்கள்.குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
முருகா உங்க அருளால எனக்கும் நிச்சயமாக குழந்தை வரும் தாருங்கள்அம்மா் வாக்குஎனக்கும் குழந்தை வரும் வரணும்என்ன போல என்கிற எல்லா பொண்ணுங்களுக்கும் குழந்தை வரும் முருகர் வரலாறுஅருளால❤❤
அம்மா குழந்தை பாக்கியம் கிடைக்காவதர்களுக்கு கிடைக்க வேண்டும்
அம்மா என்னையும் குத்தி கதைக்கிறங்க குழந்தை இல்லை என்று அம்மா தாயே முருகா குழந்தை வரா வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா எனக்கு கல்யாணம் ஆகி 6வருடம் ஆகிறது இன்றிலிருந்து இந்த பதிகம் நான் படிக்கிறேன் எனக்கு குழந்தை பாக்கியம் சீக்கிரம் கிடைக்கணும் 🙏🙏🙏🙏
Kavala padathinga sister condipa kedaikum murugan arul ungaluku kedaikum 😍
Akila
Enakum 6 years aachu
@@alexramasamy3248 oo na sollanuma oru etam
Hi sis yenakku 7 years baby illa remba kastapattan pogatha kovil illa pannatha treat ment yethuvume nadakkala remba aluthutta irutha appatha youtube oru sis sami pakkuravar number koduthu pesunga nalla result kidaikkumuni sonnaga athemathiri pesuna ippa 1 month la baby irulku remba happy a irukkan💯💯💯💯💯🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
அம்மா 10 வருடமாக குழந்தை இல்லை அம்மா மருத்துவம் கைவிட்டு விட்டது.இந்த பதிகம் தான் படித்து கொண்டிருக்கிறேன்
Kandipa kitaikum
Don't worry sister.
Kandipa kidaikum
Enakum 10 varusam baby ille
Unnganilaithan yanakkum
Ennoda friend kku 15 years aki eppa baby poranthadu.kandippa ungalukkum pirakkum
அம்மா சிவாயநம இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் அம்மா என்தோழிஒ௫வ௫க்காக நாங்கள் கூட்டாக சேர்ந்து இந்த தி௫பதிகம் படித்து கொண்டு இ௫க்கிறோம் போற்றி ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma enakku 10 varudamaga kulanthai illai migavum kastamaga ullathu enakkaga neengal Vendi kollungal Amma🙏🙏
Karparakshambigai ammava nalla sami kumbudunga... Sashti virutham.. indha pathigam... Makes me happy witth a baby boy... Om saravanabava
75 வது பவள விழா இந்திய விடுதலைத் திருநாள் வாழ்த்துகள் அம்மா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நன்றி அம்மா. 🙏🙏🙏🙏🙏 தாங்கள் கூறிய அணைத்து வழிபாட்டு முறைகளும் கடைபிடித்து வருகிறேன்... சீக்கிரம் குழந்தை வரம் கிடைக்கும் என்ற நண்பிக்கயில்....... அருள் தருவாய் என் அய்யனே...... 🙏🙏🙏
Amma neenga sonnathai kettu na nampikaiudan intha pathikam irandaium na thinamum padithen.ippothu Nan conceive aga ullen.athe samayathil enudaiya treatmentaium na continue pantra.antha murugan arulaal en kulanthaiyai nalla muraiyaga man petreduka murugam arulum ungal aasium enaku vendum amma. Pls pray for me😢
அம்மா எனக்கு திருமணம் ஆகி 2 1/2 வருடங்கள் ஆகின.... எனக்கு குழந்தை வரம் வேண்டும்...விரைவில் கருத்தரிக்க வேண்டும் 🙏🙏🙏 ஓம் சரவணபவ
Enaku 2 1/2 varudon akerathu no baby
அம்மா மிகவும் நன்றி ஓம் முருகா போற்றி
எங்கள் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் அம்மா
AMMA ENAKU INTHA PATHIGAM ORU ARUMAIYANA KULANTHAIYAI THANTHATHU NEENGAL ANAIVARUKUM SONNATHIL ATHIGA SANTHOSAM ADAINTHEN
மிக்க நன்றி அம்மா 🙏
Thank you amma 🙏 எனக்கு twins அம்மா male baby And girl baby 2 and half years old Nalla sapda matramnga weight Romba kuraiva irukanga Nalla Pesuranga activities super avanga nalla sapdavum matra child madhiri weight podavum oru Vazhipadu Sollunga amma thank you🙏
Muruga ennaku kuzhanthai varam vendum muruga😢😢😢😢😢
Kandipa kidaikum karparakshambigai kovilku ponga
மிகவும் நன்றி சகோதரி
Arumai Om Muruga Potri Potri 🙏
இந்த பதிவை தந்ததுக்கு மிக்க நன்றி அம்மா 🙏
மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏
திருப்புகழ் படித்து நான் பலன் கண்டேன்........உண்மை
Daily ethana murai padikanum mam
Epo padikanum amma
அம்மா நான் தினமும் இது இரண்டையும் படிப்பேன் அம்மா. இறைவன் அருளால் எனக்கும் என்னை பிறருக்கும் குழந்தை வரம் கிடைக்கணும் அம்மா.உங்கள் ஆசையுடனும்.
THANK YOU Amma
🙏🌿சிவ சிவ💐🍁திருச்சிற்றம்பலம் 🔱🙏
Kulathai pakkiyam kedakkai pray panukka kulathai ellatha illatha ellarukkum kulathai pakkiyam kedakkanum sami pray parukka ellarudaya please blessing kedakkanum
எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும்.
நன்றிகள் அம்மா
அம்மா ஆண்குழந்தை பிறக்க ஸ்லோகம் சொல்லுங்கள்
Thanks amma pathigam patri theliva vaga sonathu 💐👍
நன்றி அம்மா, இன்றைய காணொளி மிக அருமையாக இருந்தது
Kadavule enaku kulanthai varam thangappa..😭😭🙏🙏Om namah shivaya....
மிக்க நன்றி அம்மா
அருமையாக உள்ளது உங்கள் பதிவு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது 👍👏
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் மங்கையர்க்கரசி அம்மா😊💐🇮🇳🙏
இறைவா எனக்கு ஒரு குழந்தையாவது கொடு இறைவா
நன்றி சகோதரி
அம்மா எனக்கு திருமணம் நடந்தது 3 வருடங்கள் ஆகிறது. 2 முறை கர்ப்பம் தரித்தேன் ஆனால் 2 முறையும் மூன்றாவது மாதத்தில் கரு தானாக கலைந்துவிட்டது. தாங்க முடியாத வயிற்று வலி யையும் துயரத்தையும் அனுபவித்தேன். என் வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களை இறைவன் ஒருவரிடமே கூறுவேன். நான் அன்றாடம் திருவெண்காடு பதிகம், திருவண்ணாமலை பதிகம், திருக்கருக்காவூர் பதிகம், திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிப்பேன். நான் எனக்கு குழந்தைகள் இல்லை என்று வறுந்துவதை விட என் கணவர் வாழ்வையும் சேர்த்து வீணாக்குவதாக தோன்றுகிறது. நான் சிவபெருமானின் அடிமை. அவர் கெடுத்த இந்த பிறவியை நான் புனிதமாக எண்ணுகிறேன், இருப்பினும் நீங்கள் கூறியதை போல எத்தனை ஆண்டுகள் சமுதாய மக்களிடம் இருந்து விலகி இருப்பது. நாங்கள் மருத்துவத்திர்க்காக நிறைய செலவு செய்து விட்டோம். பிறகு ஜேதிடம் பார்த்தோம் அவர் என்னை என் கணவர் குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்று பூர்வ கர்மா பாவங்களை நிவர்த்தி செய்யும்படி கூறினார். இன்னும் நாங்கள் ராமேஸ்வரம் செல்லவில்லை. நீங்கள் தான் கூற வேண்டும் நாங்கள் ராமேஸ்வரம் சென்று வந்த தல் தான் எங்களுக்கு குழந்தை பிறக்குமா அம்மா. எனக்கு தாய் இல்லை உங்களை என து தாயாக எண்ணி வேண்டுகிறேன், எனக்கு விடை கூறுங்கள் அம்மா . 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Don't worry sis baby kandipa poragum don't get guilty feelings Sis, baby ku male female both are responsible neenga yen guilty feel panringa baby sure ungaluku poragum
@thiripurasunthari sunthari Shiva perumanuku vilva illai archanai seidhalay podhum....manadhil Kovil katiya poosalar nayanmar varalaru kelungal...ungal karpanayal manadhal Rameswaram sendru dharsiyungal..... vilvashtagam song kelunga ma...vilva illaiyin magimai...
Amma thanks🙏
Amma thangal aasiyal viravil ennakku nalla kuzhanthikal pirakkanum.
amma unga aadi pura valipadu ketu na enaku kulanthai pirakanum nu vendi iruken. kandipaga kulaithai pirakum nu namburen ma. romba santhosamavum aruthalavum iruku neenga pesurathu ma.seekram engaluku kulanthai pirakka valthunga ma
Sure u will be blessed last year I performed this pooja now I'm having 5months boy baby even I read the padhigam.
நன்றி அம்மா.சுதந்திரதின வாழ்த்துகள் அம்மா
unkalukku romba nanr thanks
Sreemaatre Namaha🙇♀️ Subramanya potri potri🙇♀️ Mikka mikka nandrigal amma🙏
Mikka nandri amma. Praying god to bless us with kids! 🙏🙏🙏
Sathyaooo
நன்றி அம்மா
இது போலவே திருமணத்துக்கு ஒரு பதிவு போடுங்க
நன்றி அம்மா 💐💐💐🙇🙏
Thanks for putting this video Amma. Pls all pray for me.
நன்றி அம்மா 🙏🙏🙏
Nandri jegamayai song and thiruvenkattu pathigam amma boy child piranthathu
போற்றி ஓம் நமச்சிவாய ங்க அம்மா
Seema speach.....amma
Nandri amma,,, for english lyris,,, thanks for your care and love
குழந்தை இல்லாத வரிகளிடம் பேசினால் அருமை தெரியும் 😭😭😭😭😭😭😭😭😭
Ama 😭😭😭😭
Good namakkuthan theirijum athan vali
Hi sis yenakku 7 years baby illa remba kastapattan pogatha kovil illa pannatha treat ment yethuvume nadakkala remba aluthutta irutha appatha youtube oru sis sami pakkuravar number koduthu pesunga nalla result kidaikkumuni sonnaga athemathiri pesuna ippa 1 month la baby irulku remba happy a irukkan💯💯💯💯💯🥰🥰🥰🥰🥰🥰🥰
ஆம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
இந்த பதிகம் சொன்னதுக்கு நன்றி அம்மா ...
Kulainthai varam vendum thaye 🙏🙏🙏
Sai Ram 🙏🙏🙏 Thanks
Arumaiyana padhivu 👏👏
Unga kuralil indha pathigangal ketka virumbugiren
Nanrigal amma
அருமை
Thank you super amma
நன்றி மா🙏
வாழ்த்துக்கள் சகோதரிக்கு
Good morning amma rompa nandri amma
Amma nenga soli etha na padicha romba romba nabdri🙏
Romba thanks amma