🔴LIVE :தமிழ்ச் சோலை | கம்பன் கழகம் சென்னை | திரு பாரதி கிருஷ்ணகுமார்
Vložit
- čas přidán 12. 08. 2022
- Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Mega TV : bit.ly/Subscribe_MEGATV
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
#பாரதிகிருஷ்ணகுமார் #கம்பன்கழகம் #Megatv - Zábava
மரணம் நோய் எல்லோருக்கும் வரும் பொதுவுடைமை கொள்கை.
அனைத்து புலவர்களும் நன்று பகர்ந்தனர் நன்றிகள் பல.
இன்மை குறள் கூறியதற்கு நன்றிகள் பல சுவைத்து உய்த்து குறளை படித்திருக்கிறீர்கள்.
Very Good Statement by Shri Krishnakumar Mahaksvi only introduced Kamban to Tamizh Society
I am a ordent fan of
Prof. Raamachandran sir! What a wonderful presentation !
பாரதி கிருஸ்ணகுமார் உரையும் பேச்சும் அருமையோ அருமை.
அருமை ❤
நல்ல கருத்தரங்கம்
Bharathi krishnakumar ஐயா கருத்துக்கள் அருமை
சிரஞ்சீவி/சமஸ்கிருத சொல் இணையான தமிழ் சொல் இளம்வழுதி என்றும் இளமையோடு வாழ்க என்று பொருள்.இதனைத்தான் பாண்டியர்கள் இளம்வழுதி இளம்பெருவழுதி என பெயர் சூட்டிக் கொண்டனர்.
காலத்தை வென்று நிற்பது கடவுள் என்ற கற்பனை கொள்கை அதில் உட்புகுந்து பாடல் எழுதியதால் கம்பன் காலம்கடந்து நிற்கிறான்.
simply superb
🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏
Arumai Yana speech by krishna Kumar
Vaigai Nadhi explanation is great and new one
great say about our Tamil keep it up
Thangai Revathi speech is great keep it up
கம்பன் திருவெண்ணெய்நல்லூர் ஊர்புற கொல்லையிலிருந்த காளியை வழிபட்டு கவிதை ஆற்றல் பெற்றார் காளிதாசன் பாரதியாரும் அப்படியே.காளிவழிபாடு(கொற்றவை)கவிதை ஆற்றல் தருகிறது.
Ear explanation is great and new one
SPM always with Kamban Kazhagam he is great director and also great organiser
Ayya Rajai says Bharathan role by Shivaji is great
பொற்காசுகள் மாளிகை வாழ்வு இரண்டாம் குலோத்துங்கன் தெலுங்கு சோழன் கொடுத்ததால் ஆர அமர கற்பனை விரிந்து பரந்த கம்பன் நல்ல காப்பியத்தைக்கொடுத்து தன்னுணர்ச்சி ஓங்க கம்பரசம் (அறிஞர் அண்ணா நூல்)எதனைப்பார்த்தாலும் உவமை பெண்ணின் அழகும் அங்கங்களே கற்பனையில் வரும் என்பதே அவரின் தன்னுணர்ச்சி.
கதை கவிதை பாடல் இசை கலைஞர்கள் திரையரங்குகள் விளையாட்டு புராணங்கள் ஆசிரியர் பேராசிரியர் மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் அரசு இயந்திரத்தின் ஊழியர்கள் நிர்வாகம் போலீஸ் ராணுவம் இவைகள் நாட்டுக்குத்தேவை ஆனால் இவற்றின் விழுக்காடு வரையறுக்கப்படவேண்டும்.இவைகள் அகம் சார்ந்தவை உடல்நலம் மற்றும் பாதுகாப்பு சார்ந்தவை.புறத்திணையான உழைப்பு வேளாண்மை கால்நடை வளர்ப்பு பொருளாக்கத்தொழிற்சாலைகள் கூலித்தொழிலாளர்கள் கட்டுமானத்தொழிலாளர்கள் அறிவியல் ஆராய்ச்சி மையம் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்தபுறத்திணை உற்பத்தி சார்ந்தவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் இதன்விழுக்காடு நாட்டில் கூடுதலாக இருக்கவேண்டும்.
Bharathi knows thirukural born 500years before him, that's why he has ratred kamban first
திருமதி சாரதா நம்பி ஆரூரான் அவர்கள் கூறும் தகவல்கள் அற்புதமானவை
when you talk about kamban without Kannadasan and Shivaji no way
வழக்கறிஞர் பேச்சும் நடுவர் பேச்சும் அருமை 🎉புது புது தகவல்கள் இந்த நிகழ்ச்சி முழுசா கேட்டு மகிழ்ந்தேன் நன்றி 🙏🏻
அவருக்குக் கொடுத்த கால அவகாசத்தில் நல்ல கருத்துக்களை பகிறாமல் உப்பு சப்பில்லாத உவமைகளைக் கூறுவதில் வல்லவர் பேராசிரியர் ராமச்சந்திரன் அவர்கள்.
திரு பாரதி கிருஷ்ணகுமார் அவர்களின் உரையைக் கேட்ட பின்பும் இப்படி செய்யாமல் இருந்திருக்கலாம்.