ஞானசரியை - மரணமில்லா பெருவாழ்வு | அருளம்பலம் என்றால் என்ன? |
Vložit
- čas přidán 22. 06. 2024
- ஞானசரியை - மரணமில்லா பெருவாழ்வு | அருளம்பலம் என்றால் என்ன?
ஞானசரியை பாடல் - 1
#ஞானசரியை #உயிர் #vallalar #அருட்பெருஞ்ஜோதி #உயிர் #அருள் #அருள்விளக்கமாலை #அருளம்பலம் #பொன்னம்பலம் #சிற்றம்பலம் #சிவன் #நடராஜர் #natarajar #sivan #shiva #chidambararagasiyam #arutperumjothi #திண்டுக்கல்சரவணானந்தா #சரவணானந்தா #tamilfacts #spirituality #spiritualawakening #spiritualjourney #thirdeye #thirdeyemeditation
நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.
அருள் என்றால் என்ன
நடராஜர் நடனம்
சிதம்பர ரகசியம்
அருளம்பலம் என்றால் என்ன?
facts about hindu mythology in tamil
Vallalar Meditation
hindu mythology in tamil
mythology facts in tamil
facts in tamil
tamil facts
yogic secrets
secrets of yoga
ஆணவம் மாயை கன்மம்
சுத்த தேகம்
பிரணவ தேகம்
ஞான தேகம்
சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி நேத்திரங்கள் போல் காட்ட நேராவே நேத்திரங்கள் திரூசிற்றம்பலவன் சீர்வண்ணமென்றே உற்றுஇங்கு உணர்ந்தேன் உவந்து என்பதால் அம்பலம் சிரநவில்இல்லை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி..❤❤
மெய்வழிச்சாலை ஆண்டவர்கள் யார் என்பதை தெளிவு படுத்துங்கள் சகோதரரே.
அனைத்து அருளாளர்களும் இறை அவதாரங்களே மக்களை நல்வழிபடுத்த
Very correct explanation friend about சரியை கிரியை யோகம் ஞானம் ❤
Thanks friend unga explanation ippo ennaku correct way kaattuthu ❤
Sometimes na பற்று வைத்து அலையும் போது உங்க விளக்கம் எனக்கு சத் விச்சாரம் தருகிறது ❤
மனம் இல்லாமல் போகும் உங்க சுத்த ஆத்துமா ஆகிறோம் , மிருகம் அல்ல if u move in upward positive direction becomes pure SOUL or if u move in downward negative direction ஆணவ காட்டு மல மிருகம் ஆகிறோம்
Thankyou friend