![uyir mey tamilan](/img/default-banner.jpg)
- 497
- 805 888
uyir mey tamilan
India
Registrace 4. 01. 2019
உயிர்மெய் தமிழன் (UIYERMEI TAMILAN) CZcams CHANNEL
சாத்தானின் குரு I.ரத்தினம்பால் ஏன் தெரியுமா.?
சாத்தானின் குரு I.ரத்தினம்பால் ஏன் தெரியுமா.?
zhlédnutí: 67
Video
பரலோக பிதாவுக்கு முன்பாக நிற்க்க தகுதியுள்ளவர் யார்..?
zhlédnutí 151Před 16 hodinami
பரலோக பிதாவுக்கு முன்பாக நிற்க்க தகுதியுள்ளவர் யார்..?
இளைப்பாறுதலில் சாவாமையுள்ள ஜீவகனி யாருக்கு..?
zhlédnutí 115Před 14 dny
இளைப்பாறுதலில் சாவாமையுள்ள ஜீவகனி யாருக்கு..?
நித்தியகனமகிமை தூதர்களுக்கு இல்லை... ஏன்..?
zhlédnutí 147Před 21 dnem
நித்தியகனமகிமை தூதர்களுக்கு இல்லை... ஏன்..?
பாடுகளினால் இளைப்பாறுதலில் உண்டாகும் மகிமை..
zhlédnutí 146Před 21 dnem
பாடுகளினால் இளைப்பாறுதலில் உண்டாகும் மகிமை..
இளைப்பாறுதலில் ஆளுகை எப்படி இருக்கும்..?
zhlédnutí 161Před měsícem
இளைப்பாறுதலில் ஆளுகை எப்படி இருக்கும்..?
இளைப்பாறுதலில் தேவன் தரும் புதிய நாமம்
zhlédnutí 181Před měsícem
இளைப்பாறுதலில் தேவன் தரும் புதிய நாமம்
இளைப்பாறுதலில் தேவன் தரும் நவமானவிருந்து.
zhlédnutí 174Před měsícem
இளைப்பாறுதலில் தேவன் தரும் நவமானவிருந்து.
இயேசு தரும் இளைப்பாறுதல் எப்படி இருக்கும்..?
zhlédnutí 218Před měsícem
இயேசு தரும் இளைப்பாறுதல் எப்படி இருக்கும்..?
இரத்தத்தில் கழுவப்பட்டீர்களா..? எங்கே.? எப்போது.? யாரால்.?
zhlédnutí 211Před měsícem
இரத்தத்தில் கழுவப்பட்டீர்களா..? எங்கே.? எப்போது.? யாரால்.?
இயேசு கிறிஸ்துவின் வருகை எப்படி இருக்கும்.?
zhlédnutí 248Před 2 měsíci
இயேசு கிறிஸ்துவின் வருகை எப்படி இருக்கும்.?
166.வார்த்தையை கூட்டினால் - வாதை , எடுத்தால் - நரகம்..
zhlédnutí 165Před 2 měsíci
166.வார்த்தையை கூட்டினால் - வாதை , எடுத்தால் - நரகம்..
165. வாசல் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பவர்கள் …
zhlédnutí 215Před 2 měsíci
165. வாசல் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பவர்கள் …
164. யாரெல்லாம் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டார்கள்.?
zhlédnutí 220Před 2 měsíci
164. யாரெல்லாம் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டார்கள்.?
163. தேவனுடைய பரிசுத்த நகரம் எப்படி இருக்கும்
zhlédnutí 247Před 2 měsíci
163. தேவனுடைய பரிசுத்த நகரம் எப்படி இருக்கும்
162. தேவனுடைய பரிசுத்த நகரத்தின் அளவுகள்..
zhlédnutí 230Před 3 měsíci
162. தேவனுடைய பரிசுத்த நகரத்தின் அளவுகள்..
161.மகிமையடைந்த பரிசுத்த நகரம் எங்கேயிருந்து இறங்கிவருகிறது..
zhlédnutí 238Před 3 měsíci
161.மகிமையடைந்த பரிசுத்த நகரம் எங்கேயிருந்து இறங்கிவருகிறது..
160.இயேசு சகலத்தையும் புதிதாக்குகிறார்.....எவைகளை..?
zhlédnutí 226Před 3 měsíci
160.இயேசு சகலத்தையும் புதிதாக்குகிறார்.....எவைகளை..?
159.இயேசுவின் வருகையில் இறங்கி வரும் பரிசுத்த நகரம்..
zhlédnutí 212Před 3 měsíci
159.இயேசுவின் வருகையில் இறங்கி வரும் பரிசுத்த நகரம்..
158.கடைசி நியாயதீர்ப்பும் நரக ஆக்கினையும் .
zhlédnutí 229Před 3 měsíci
158.கடைசி நியாயதீர்ப்பும் நரக ஆக்கினையும் .
157.ஆயிரவருட அரசாட்சியும் , அந்தி கிருஸ்துவின் அழிவும்..
zhlédnutí 225Před 4 měsíci
157.ஆயிரவருட அரசாட்சியும் , அந்தி கிருஸ்துவின் அழிவும்..
156.இவர்கள் எல்லாம் ஆயிரவருட அரசாட்சிக்கு வருவார்களா.?
zhlédnutí 203Před 4 měsíci
156.இவர்கள் எல்லாம் ஆயிரவருட அரசாட்சிக்கு வருவார்களா.?
155.ஆயிரம் வருட அரசாட்சிக்கு தகுதியானவர்கள் யார்..?
zhlédnutí 133Před 4 měsíci
155.ஆயிரம் வருட அரசாட்சிக்கு தகுதியானவர்கள் யார்..?
154.முதலாவது நரகத்திற்கு இயேசு யாரை தள்ளுவார்..?
zhlédnutí 239Před 4 měsíci
154.முதலாவது நரகத்திற்கு இயேசு யாரை தள்ளுவார்..?
152.ஆட்டு குட்டியானவரின் கல்யாண விருந்துக்கு யார் , யார் வருவார்கள் ..?
zhlédnutí 154Před 4 měsíci
152.ஆட்டு குட்டியானவரின் கல்யாண விருந்துக்கு யார் , யார் வருவார்கள் ..?
151.பரலோகத்தில் கேட்ட ஆரவார சத்தம் யாருடையது..?
zhlédnutí 124Před 5 měsíci
151.பரலோகத்தில் கேட்ட ஆரவார சத்தம் யாருடையது..?
150.பாபிலோன் வேசியை நியாயந்தீர்த்த இயேசு..
zhlédnutí 153Před 5 měsíci
150.பாபிலோன் வேசியை நியாயந்தீர்த்த இயேசு..
149.துல்லியமாய் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறியது எப்படி..?
zhlédnutí 223Před 5 měsíci
149.துல்லியமாய் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறியது எப்படி..?
148.ஒரே நாளிள் அவளுக்குவரும் வாதைகள்..
zhlédnutí 314Před 7 měsíci
148.ஒரே நாளிள் அவளுக்குவரும் வாதைகள்..
I . Rethinampaul is a leader of devil. And best councillor of satan. No doubt.
Amen. praise the lord
We must know what is perfect will plan of god.
பிதாவுக்கு முன்பாக மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும், ஒருவன் இயேசு கிறிஸ்துவுக்காக பல உபத்திரங்களுக்குள் கடந்தவர்கள்.
மிக அற்புதமான அன்பளிப்பு பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்து நமக்கு வைத்திருக்கிறார். Amen....
O Zion , the glories things will be spoken in the sight of god. And in the presence of god.
அருமையான சத்திய. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.Amen
தீர்க்கதரிசி Branham மூலம் வெளிப்பட்ட செய்தியை விசுவாசித்து மனந்திரும்புங்கள்
Very excellent truth has been revealed by the grace of almighty lord Christ amen.
ஏதேன் தோட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட, ஜீவ விருட்சத்தின் கனி, தேவனுடைய ராஜ்யத்தில் தேவன் நமக்கு புசிக்க கொடுப்பார்.நித்திய கன மகிமையிலும், சாவாமையுள்ளவர்களாய் என்றென்றைக்கும் ஜீவிப்போம். Amen
இந்த தலைப்பை கூட நான் கேள்விப்பட்டது கிடையாது. அறிய பொக்கிஷங்களில் இந்த சத்தியம் ஒன்று.
Yes you said very well. The almighty Almighty lord Christ will bless you amen.
மிக தெளிவான அற்புதமான சத்தியம். சர்வ லோகத்தின் பிதாவாகிய தேவன், தேவதூதர்களை நமக்கு பணி விடை ஆவிகளாய் வைத்திருக்கிறார். தேவன் நம்மேல் வைத்த அன்பு மிக பெரியது.
Very good, very great, very wonderful revelation has revealed through this video. All glory and honours to The almighty lord Christ only.
Praise the lord amen
ஒரு பரிசுத்தவான் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்கும்போது, மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும். இதுதான் சர்வ வல்ல பரலோக பிதா நமக்கு வைத்திருக்கிற அன்பளிப்பு. "YESUAH MESSAIAH ".
Very very wonderful eternal truth has been revealed here now. Nobody preached like this till date.
பூமியில் ஒருவன் பாடுகளினால் தேவனை மகிமை படுத்தும் போது, தேவன் பரலோகத்தில் இவனை மகிமை படுத்துவார். அற்புதமான சத்தியம். Amen.
தேவனுடைய ராஜ்யத்தில் இளைப்பாறுதலில் எப்படி நித்திய மகிழ்ச்சிக்குள் இருப்போம் என்பதை மிக தெளிவான விளக்கம்.
Super
Very very wonderful truth, revelation, secret of the kingdom of god explanation given here by the grace of almighty lord Christ amen.
சகோ.கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் மட்டுமே தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க முடியும் என்று பைபிள் கூறுகிறது...எல்லாரும் பரலோகம் என்று பிற இனத்தான் தங்கள் இஷ்டபடி வாழ்ந்தால் இயேசு கிறிஸ்துவின் சிலுவை இரட்சிப்பை கொச்சைபடுத்தும் செயலாகும்...தேவாதி தேவனை தொழுது கொள்வதில் சர்ச் சபைகள் போட்டி போடுகின்றனர்...ஆனால் அரசாங்கம் அந்நிய தேவர்களை வணங்குபவர்கள் ஆதிக்கம் செய்தாலும்...அந்த ஆதிக்கம் நிலைப்பதில்லை...தேவனை ஆராதிப்பவர்கள் தொழுது கொள்பவர்களே என்றென்றைக்கும் நிலை நிற்பார்கள்....புரியும்படியாக....ஆட்சி அதிகாரம் செய்தவன் மரித்து நினைவு சின்னம் அமைத்தாலும்....அது அவர்களுக்கு வெட்கம் உண்டாகும் செயல்...அவர்கள் உயிர்த்தெழ முடியாது....ஆனால் தேவனை ஆராதனை தொழுது கொள்பவர்களை தேவன் உயிர்த்தெழ வைப்பார் கடைசி நாட்களில்...எப்படி...இஸ்ரேல் மக்களை எகீப்தின் அடிமை தனத்திலிருந்து ஓங்கிய புயம் என்று பைபீளில் உள்ளது...அதுபோல உலக வாழ்வில் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களை கூட தன்னுடைய ஓங்கிய புயத்தால் உயர்த்தெழ செய்வார் என்றும் பைபிளில் உள்ளது...நாம் கிறிஸ்துவிற்குள்.....
பரிசுத்தவான்களுக்கு எப்படி பட்ட இளைப்பாறுதல் தேவனுடைய ராஜ்யத்தில் கிடைக்கும் என்பதை குறித்து தெளிவான விளக்கத்தை தந்த Pastor Uyir Mei Tamil, பரிசுத்த ஆவியானவர் இன்னும் வல்லமையாய் பயன்படுத்துவாராக.
1)மிருக சொரூபம் 2) கள்ளத்தீர்கதரிசி 3) பழைய பாம்பாகிய பிசாசு 4) பாவிகள் நரகத்தில் தள்ளப்படுவார்கள். அந்திக் கிருஸ்துவை கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினால் அழிப்பார்.
சர்வலோகத்திற்கும் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப் பட்டது. ஆனாலும் எல்லாரும் இரட்சிக்க படமாட்டார்கள்....இது அதிக நிச்சயம்.
மிக தெளிவான விளக்கம். யாரெல்லாம் பிதாவாகிய தேவனால் உலக தேற்ற முதல் முன் குறிக்க பட்டார்களே, தெரிந்து கொள்ள பட்டார்களே, அழைக்க பட்டார்களே அவர்கள் தேவனுடைய ராஜ்யத்திற்கு பங்கடைய தகுதி பெற்றவர்கள் பாக்கியவான்கள்.
Are you the real GOD’S people. You shall be called by a new name, which the mouth of the lord name you.
They all are very very blessed come from the earth.
All the glory as honor to be almighty lord Christ only amen.
Excellent message God bless you pastor
Very wonderful message about holy communion in the kingdom of lord Christ amen.
This is right teaching . thank you pastor🙏🙏
GOD bless you amen.
Actual bible is revealing now. Jesus is coming soon
Amen praise the lord
Super
ஒருவன் கர்த்தருக்குள், இயேசு கிறிஸ்துவுக்குள், பரிசுத்த ஆவியானவ ருக்குள் இருக்கும் போது, அவன் மட்டுமே பரலோக ராஜ்யத்திற்குள் இளைப்பாற தகுதி பெற்றவனாயிருக்கிறான்.
பரலோகத்தில் நடக்கின்ற தொழுகை, பரலோக ராஜியத்திலும் நடக்கும். பரலோக பிதாவின் திட்டம் இதுவே. Amen
Yes you are correct god almighty lord Christ will bless you amen.
How are the people worship the lord in rest place which called the kingdom of lord Christ.
Matthew chapter 11:28. Almighty lord Christ said. Those who are carrying heavy laden of sin. Come come to me I will give you rest. Very good question. Very good answer and Very good explanation. What type rest almighty lord Christ gives everyone in the knowledge of god.
ஆவிக்குள்ளாகுவது, சர்வ சாதாரண காரியமல்ல என்பது மிக தெளிவான விளக்கம். God bless you pastor Uyir Mei Tamil.
Super
நாம் பாவம் செய்யும் பொழுது இரட்சிப்பின் வஸ்திரத்தை இழந்து விடுவோம். இதனால் தேவனுக்கு முன்பாக நிருவானமாக காணப்படுவோம்.
இயேசு கிறிஸ்துவின் பார்வையின் வல்லமை, வார்த்தையின் வல்லமை, வருகையின் பிரசனத்தின் வல்லமை......the most powerful our Lord "YESUAH MESSAIAH"
அந்தி கிருஸ்துவை சாம்பலாக்கிர ஒரு பிரகாசமான வல்லமை தேவனுடைய சிங்காசனத்திலுருந்து, அவருடைய பார்வையிலிருந்து வெளிப்படும். Powerful God our Lord Heavenly father Jesus Christ " YESUAH MESSAIAH"
தினமும் பாவம் செய்து கொண்டு, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவிகொண்டே இருக்க முடியுமா? சரியான கேள்வி.....syabas pastor uyir mei tamilan. Big salutes for you. இரத்தத்தினால் கழுவப் படுவது ஒரே முறைதான்.
Yes you are correct, GOD bless you amen.
நம்முடைய பாவங்களை இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப் படும் போது, ஆவியானவர் தாமே சாட்சி கொடுப்பார், பிதாவானவர் அவருடைய பிரமாணங்களை நம்முடைய மனதில் எழுதுவார். எல்லா பாவங்கள் அழிக்க பட்டு, புதிப்பிக்கப்பட்ட பின்பு தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்போம். மிக தெளிவான, அற்புதமான சத்தியம். Amen...
மிகவும் நன்றி ஐயா ரத்தத்தால் கழுவப்படும் மாபெரும் ரகசியத்தை வேத வசனத்தின்படி உண்மையாய் சொன்னீர்கள் கேட்கும் பொழுது அதற்காக ஆயத்தமாக வேண்டும் ரத்தத்தால் கழுவப்பட வேண்டும் கர்த்தர் என்னை சேர்த்துக் கொள்ள வேண்டும் பரிசுத்த ஆவியானவர் சாட்சி கொடுக்க வேண்டும் பிதாவாகிய தேவன் எனது மனதிலே அவருடைய பிரமாணங்களை எழுத வேண்டும் ஆயிரமாயிரம் பரிசுத்தவான்கள் நடுவிலே நாமும் இருக்க வேண்டும் என்று மனம் ஏங்கும்படி செய்தது நீங்கள் பேசிய சத்தியம் தேவன் என்றென்றைக்கும் உங்களை ஆசிர்வதித்து அவருடைய ராஜ்யத்தில் உங்களை கனப்படுத்தி ஏற்றுக் கொள்வாராக ஆமென். கர்த்தருடைய நாமத்திற்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக ஆமென்-ஜெகதீஷ் குமார்
Amen.... YESUAH MESSAIAH
Washing by the blood of Christ is not now and not in this world.
All foolish preachers talking about the Washing of the blood of Christ in foolishness message. Against the lord almighty Christ.
தேவனுடைய ராஜ்யத்திற்கு போக தகுதி உள்ளவர்களாய், ஜீவ தண்ணீரை பருகுவதற்கு தகுதி உள்ளவர்களாய் இருக்க ஆயத்தப் படுவோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே வாரும்.
Yes you are correct GOD almighty lord Christ will bless you amen.
இயேசுகிருஸ்து பூமிக்கு இறங்கும் போது, ராஜாதி ராஜாவாய், மகிமை பொருந்தினவராய், நீதியுள்ள நியாயதிபதியாய், அவருடைய பார்வையின் வல்லமை, வார்த்தையின் வல்லமை, வருகையின் பிரசனத்தின் வல்லமை குறித்து...ஒரு மிக அற்புதமான வெளிப்பாடு. இந்த you tube தவராமல் முடிவு வரை கேளுங்கள்.
Pasternaandailyjesuskupayapadukiraniprayandjesussongssinging,ennakuchristsongs5oosongsthereumiamachristionsingeryourmessageilikethis