நம்முடைய பாவங்களை இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப் படும் போது, ஆவியானவர் தாமே சாட்சி கொடுப்பார், பிதாவானவர் அவருடைய பிரமாணங்களை நம்முடைய மனதில் எழுதுவார். எல்லா பாவங்கள் அழிக்க பட்டு, புதிப்பிக்கப்பட்ட பின்பு தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்போம். மிக தெளிவான, அற்புதமான சத்தியம். Amen...
மிகவும் நன்றி ஐயா ரத்தத்தால் கழுவப்படும் மாபெரும் ரகசியத்தை வேத வசனத்தின்படி உண்மையாய் சொன்னீர்கள் கேட்கும் பொழுது அதற்காக ஆயத்தமாக வேண்டும் ரத்தத்தால் கழுவப்பட வேண்டும் கர்த்தர் என்னை சேர்த்துக் கொள்ள வேண்டும் பரிசுத்த ஆவியானவர் சாட்சி கொடுக்க வேண்டும் பிதாவாகிய தேவன் எனது மனதிலே அவருடைய பிரமாணங்களை எழுத வேண்டும் ஆயிரமாயிரம் பரிசுத்தவான்கள் நடுவிலே நாமும் இருக்க வேண்டும் என்று மனம் ஏங்கும்படி செய்தது நீங்கள் பேசிய சத்தியம் தேவன் என்றென்றைக்கும் உங்களை ஆசிர்வதித்து அவருடைய ராஜ்யத்தில் உங்களை கனப்படுத்தி ஏற்றுக் கொள்வாராக ஆமென். கர்த்தருடைய நாமத்திற்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக ஆமென்-ஜெகதீஷ் குமார்
தினமும் பாவம் செய்து கொண்டு, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவிகொண்டே இருக்க முடியுமா? சரியான கேள்வி.....syabas pastor uyir mei tamilan. Big salutes for you. இரத்தத்தினால் கழுவப் படுவது ஒரே முறைதான்.
நம்முடைய பாவங்களை இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப் படும் போது, ஆவியானவர் தாமே சாட்சி கொடுப்பார், பிதாவானவர் அவருடைய பிரமாணங்களை நம்முடைய மனதில் எழுதுவார். எல்லா பாவங்கள் அழிக்க பட்டு, புதிப்பிக்கப்பட்ட பின்பு தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிப்போம். மிக தெளிவான, அற்புதமான சத்தியம். Amen...
மிகவும் நன்றி ஐயா ரத்தத்தால் கழுவப்படும் மாபெரும் ரகசியத்தை வேத வசனத்தின்படி உண்மையாய் சொன்னீர்கள் கேட்கும் பொழுது அதற்காக ஆயத்தமாக வேண்டும் ரத்தத்தால் கழுவப்பட வேண்டும் கர்த்தர் என்னை சேர்த்துக் கொள்ள வேண்டும் பரிசுத்த ஆவியானவர் சாட்சி கொடுக்க வேண்டும் பிதாவாகிய தேவன் எனது மனதிலே அவருடைய பிரமாணங்களை எழுத வேண்டும் ஆயிரமாயிரம் பரிசுத்தவான்கள் நடுவிலே நாமும் இருக்க வேண்டும் என்று மனம் ஏங்கும்படி செய்தது நீங்கள் பேசிய சத்தியம் தேவன் என்றென்றைக்கும் உங்களை ஆசிர்வதித்து அவருடைய ராஜ்யத்தில் உங்களை கனப்படுத்தி ஏற்றுக் கொள்வாராக ஆமென். கர்த்தருடைய நாமத்திற்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக ஆமென்-ஜெகதீஷ் குமார்
Amen.... YESUAH MESSAIAH
தினமும் பாவம் செய்து கொண்டு, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவிகொண்டே இருக்க முடியுமா? சரியான கேள்வி.....syabas pastor uyir mei tamilan. Big salutes for you. இரத்தத்தினால் கழுவப் படுவது ஒரே முறைதான்.
Yes you are correct, GOD bless you amen.
Washing by the blood of Christ is not now and not in this world.
All foolish preachers talking about the Washing of the blood of Christ in foolishness message. Against the lord almighty Christ.