149.துல்லியமாய் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறியது எப்படி..?

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024

Komentáře • 8

  • @jaclyn1364
    @jaclyn1364 Před 6 měsíci +2

    மிக தெளிவான விளக்கம். தேவனும், சத்தியமும், பரிசுத்தவான்களும் நிலைத்து இருப்பாகள், தேவனுடைய ராஜ்யத்தில். God bless you pastor uyir mei tamilan.

  • @mightyhandofgod8795
    @mightyhandofgod8795 Před 6 měsíci +2

    அய்யா கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக. உங்கள் சத்தியங்களை பின்பற்றும் கர்த்தரால் முன்குறிக்க பட்டவர்களை ஆண்டவர் பெலப்படுத்துவாரக ❤.

  • @user-nj6sj7fy4m
    @user-nj6sj7fy4m Před 6 měsíci +2

    அல்லேலூயா ஆமென் தேவனுடைய ஊழியர்கள் மட்டுமே மெய்யான தீர்க்கதரிசனம் உரைப்பார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன், இன்னும் அதிகமாக கர்த்தர் உங்களை நடத்துவாராக நன்றி அய்யா. ஜெகதீஸ் குமார்

  • @user-nj6sj7fy4m
    @user-nj6sj7fy4m Před 6 měsíci +2

    அல்லேலூயா ஆமென் தேவனுடைய ஊழியர்கள் மட்டுமே மெய்யான தீர்க்கதரிசனம் உரைப்பார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன், இன்னும் அதிகமாக கர்த்தர் உங்களை நடத்துவாராக நன்றி அய்யா.

  • @yeahyealsuperpower46
    @yeahyealsuperpower46 Před 6 měsíci +1

    Very good explanation about the Babylon destruction.

  • @joycepremila4531
    @joycepremila4531 Před 6 měsíci +2

    God bless you brother.