ஒவ்வொன்றா நான் சொன்னால் திமுக தாங்காது- கொந்தளித்த தமிழருவிமணியன்
Vložit
- čas přidán 19. 03. 2024
- தமிழருவி மணியன் சொற்பொழிவு - Tamilaruvi Manian Speech!
Tamilaruvi Manian - சிந்தனைக் களஞ்சியம்.
#TamilaruviManianSindhanaiKalanjiyam
#tamilaruvimanian
#tamilaruvisidhanai
அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
38. அழிக்க வேண்டிய ஆசைகள் இரண்டு ?
• அழிக்க வேண்டிய இரண்டு ...
37.துன்ப நினைவுகளிலிருந்து விடுபடுவது எப்படி?
• துன்ப நினைவுகளிலிருந்த...
36.அறிவும் ஞானமும் வேறு வேறா?
• அறிவும் ஞானமும் வேறு வ...
35.யாருக்கு நீங்கள் நண்பர்?
• யாருக்கு நீங்கள் நண்பர...
34.யார் இந்த காமராஜர்?
• யார் இந்த காமராஜர்? Wh...
33.யாரிடம் இறக்கி வைப்பது?
• யாரிடம் இறக்கி வைப்பது...
32,யார் தோழர்? யார் நண்பர்? யார் கூட்டாளி?
• யார் தோழர்? யார் நண்பர...
31.மனிதன் ஆயுள் எவ்வளவு?
• மனிதன் ஆயுள் எவ்வளவு? ...
30.பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்...
• பகுத்தறிவு பகலவன் தந்த...
29.ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?ஒரு தலைவன்?
• ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?...
28.வாழ்வின் ஐந்து பேருண்மைகள்..
• வாழ்வின் ஐந்து பேருண்ம...
27.குடியரசு தினம் ஏன்?
• எதற்காக ? குடியரசு தின...
26.சித்தார்த்தன் புத்தனானது எப்படி?
• சித்தார்த்தன் புத்தனான...
25.கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவன்..
• கடவுளைப் பற்றிக் கவ...
24.வலிமையான ஆயுதம் எது..
• வார்த்தை எப்படி இருக்க...
23.காட்சியாகும் கவிதை....
• வாழ்க்கை என்பது என்ன? ...
22.நீங்களும் காந்தியாகலாம்..
• நீங்களும் காந்தியாகலாம...
21.இராமாயண ரகசியம்....
• இராமாயண ரகசியம்-The se...
20.திரையுலகின் தவப்புதல்வன் சிவாஜி..
• சிவாஜிக்கு பாரதரத்னா க...
19.புதுவைக்குயிலின் புரட்சிக்கீதம்..
• புதுவைக்குயிலின் புரட்...
18.பாவேந்தரின் புரட்சிக் கவி.
• பாவேந்தரின் புரட்சிக் ...
17.தமிழை சுவாசித்த பாரதிதாசன்
• தமிழை சுவாசித்த பாரதித...
16.பாரதிக்கும் பாரதிதாசனுக்குமான தொடர்பு...
• பாரதிக்கும் பாரதிதாசனு...
15.உங்களுக்காக வாழுங்கள்...
• உங்களுக்காக வாழுங்கள்....
14.வாலியை வசப்படுத்தியது எது?
• வாலியை வசப்படுத்தியது ...
13.பாரதி ஒரு பார்வை -
• பாரதி ஒரு பார்வை - என்...
12.கண்ணதாசனின் கவிமழையில் நனைவோம்.
• கண்ணதாசனின் கவிமழையில்...
11.மனிதம் வளர்ப்போம்.
• மனிதம் வளர்ப்போம்..திர...
10.ஒரு கல் ஒரு உளி ஒரு சிற்பி-
• ஒரு கல் ஒரு உளி ஒரு சி...
9.முதல் புரட்சி (2015 இல் ஆற்றிய சுதந்திர சொற்பொழிவு)
• முதல் புரட்சி (2015 இல...
8.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-2
• அன்பிற் சிறந்த தவமில்ல...
7.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-1
• அன்பிற் சிறந்த தவமில்ல...
6.வாழ்வே பேரானந்தம்-
• வாழ்வே பேரானந்தம்- Lif...
5.குடும்பம் ஒரு கோவில் பகுதி- PART 1& 2
• குடும்பம் ஒரு கோவில் ப...
4.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-2
• மனிதனுக்கான மூன்று கடம...
3.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-1
• மதச்சிமிழுக்குள் விவேக...
2.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு” PART-2
• கால மாற்றத்தில் கலாச்ச...
1.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு “ PART-1
• கால மாற்றத்தில் கலாச்ச... - Zábava
மிகவும் அருமையான பேச்சு. தி.மு.க.வின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டிய ஐயா மணியன் அவர்களுக்கு மிக்க நன்றி.
எனது அருமை தாமரை சொந்தங்களே இதோ உங்களுக்கு சில குறிப்புகள் பேசுவதுக்கு
அப்பா நாடகம் எழுதியே கோடி கோடியாய் சம்பாதித்தார், மகன் அந்த நாடகத்தை நடித்தே ஆயிரக்கணக்கான கோடிகளை குவிக்கிறார்.மொத்தத்தில் தமிழ் நாடு காலி.....😅
தமிழ் மக்கள் பாவம்.
Super
Very Good.
Thirudargal kootaram Sir
👏👏👏👏👏👏👍👍
உண்மை .அருமை.😅😅😅😂😂😂 காலம்
வரவில்லையே?.... டெல்லி யில்முகாமிட்டு
வளப்பமான துறைகளைவாங்ககாலம் கனிந்து இருந்தது..😂😂😂😂..👏👏👏👏👏👍👍👌👌💯/💯..
Tamilaruvi sir
Why can't you speak about the missionary drama om tamil politics
பாரதீய ஜனதாவிற்கு தேர்தல் உரை தயார்
Telling lies is in blood of dravidas
அண்ணாமலைஜீ நமஸ்காரம்.
சில தகவல்கள், கூர்ந்து செவி சாய்க்கவேண்டிய விஷயங்கள்.
1.பிரதமர் வந்தால் பொதுவாக நம் அனைத்து கூட்டணி
கட்சித்தலைவர்
களையும் ஒருசேர ஒரே மாதிரியான மரியாதையுடன் அறிமுகம் செய்ய தயக்கம் வேண்டாம்.
2.இப்போது வந்து பதவிக்காக ,,தாங்கள் உயிரைக்கொடுத்து சேமித்து வைத்துள்ள மக்கள் ஆதரவை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்ள வந்துள்ள ஒட்டுண்ணி பதவிக்காக வந்துள்ள சப்பை சவக்குமார்,
போலி தைலாபுற குடும்ப பதவிக்காக நக்க வந்துள்ள பாமகாவை மிக கவனமாக கண்டிப்புடன் அணுகவேண்டும்.
3.மத்தியில் இருந்து தமிழகத்தில் நடப்பு விவரங்களை பத்து வருடத்தில் கவனிக்காத மத்திய பிஜேபி தங்களை வைத்து ஆதாயம் பார்பதாக தங்கள் அனுதாபிகள் மனம் வருந்துகிறோம்.
4.உங்களை தேர்தலுக்காக பயன் படுத்தியுள்ளார்களோ என சந்தேகிக்கிறோம்.
நடக்கும் நிகழ்வுகள் சரிஇல்லை.
5.திமுகாவின் யோக்ய திருட்டு ஊழல் மாப்பியா எவனும் கைது செய்யப்படவில்லை.
தண்டனை அடயவில்லை.
அமைச்சராகிறார்கள்.
பிஜேபி வேடிக்கை பார்க்கிறது.ஞாயம் இல்லை.
6.மிக முக்கிய மாற்றங்கள் வேண்டும்.
G.S.T.யில் மிகமிக தவறுகள் முறண்பாடுகள் ஏமாற்று வேலைகள் சிறு குறு தொழில் முதலாளிகள் நசுக்கப்படுகிறார்கள்.பொதுமக்களும் ஏமாற்றப்படுகிறோம்.
உடன் இதில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வரவேண்டும்.
7.அடுத்து பெட்ரோல் டீசல் எறிவாய்வு விலைகளை குறைக்க வேண்டும்.
8.வங்கியில் மிக அடிமட்ட தடுத்தற மக்கள் குறைந்த அளவு கையிறுப்புக்கு தண்டனையாக ஒரு அபராத தொகையை வசூலிப்பது நம்பி அதரவளிக்கும் மக்களுக்கு தண்டனையா.
அபராதத்தை எடுத்துவிடவேண்டும்.
9.உச்சநீதிமன்றம் பறவலாக்கப்படவேண்டூம்
19.முக்யமாக சென்னை தலைநகர் மூன்றாக பிறிக்கப்படவேண்டூம்.
மக்கள் சிரமம் போக்கி நிர்வாகம் சீராக்குங்கள்.
11.மிக முக்கியமாக தங்களை உதாசீனப்படுத்தி பிஜேபி தலமை உபயோகப்படுத்திக்
கொண்டு ஒதுக்குவதுபோல் செயல் பட்டால் மக்கள் நிச்சயம் மத்திய பிஜேபிக்கு மிக கடுமையான எதிர் விளைவை கொடுப்போம்.
12.ஊழல் அயோக்யர்களை விறட்டப்புறப்பட்ட கட்சி
காட்சி மாறி அன்புமணியை,
டி டி வி யை அனைத்துக்கொள்வது கேவலம்
மகா கேவலம்.
பார.மாதாகீ ஜே.🇮🇳💪