seeman speech at madurai | seeman vs h raja | naam tamilar seeman latest speech | redpix
Vložit
- čas přidán 29. 08. 2024
- #seeman #seemanspeech #seemanvshraja
seeman speech at madurai save indian pride | seeman vs h raja | naam tamilar seeman latest speech | redpix
tamil news today
seeman in his recent speech on save indian pride conference at madurai mentioned that muslims are not minorities in tamil nadu, he also raised a question against h raja for calling tamil muslims as minorities.
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
ஹபீப் புகழ் மென்மேலும் நிலைக்க,பெருந்தகை
காயிதே மில்லத் அய்யா
ஹைதர்அலி திப்புசுல்தான் வீர மங்கை வேலு நாச்சியார் புகழை பதிவு செய்தமைக்கு க்கு நன்றி சகோதரா...
கேரளாவுக்கு ஆளும் வாய்ப்பு கேட்கும் உமது பரந்த மனப்பான்மை க்கு நன்றி....வியக்க வைக்கும் பேச்சு... "சொற்களஞ்சியம்"சீமான் அவர்கள் நாடாளும் நாள் தொலைவில் இல்லை ....சுபாஷின் மறு உருவம்.... வாய்மை யே வெல்லும்....அடி பணியும் மண்டியிடும் அனைத்தும் ஒரு நாள்...
Subash hi ....Can u give ur number ? This is mahesh from vadalur
Mahesh Kumar FOR WHAT BRO?
I just asked bro if u r not willing to give no issues take care ur comment was good 👍
Mahesh Kumar THANK YOU SOOO...... MUCH. CONTACT YOU LATER.
Subash Bose
Don't believe that Tipu is a good person just because he help Velu nachiyar
Tipu killed and destroyed a lot of temples in Kerala and Karnataka
He can never be a hero
நான் திமுக ஆதரவாளர் தான், நீங்கள் கூடியவிரைவில் முதல்வர் ஆவீர்கள்
kalambunga andhravukku unga karunannidhi yu appidiye unga kuda kutittu piodunga
Thank you
Naan ajith fan aana vijay trailer super ellam pathachu kelambu
இஸ்லாம் எங்கள் வழி
இன்ப தமிழே எங்கள் மொழி
இப்படிக்கு இஸ்லாமிய தமிழன்
Rinash cbe
Appidiye Isis sendurunga
Avan enna soldran, ne enna solitu iruka ???? Tamizhan eppa hindu anan ???
hindu tamizhan dey RSS DROWSER boy... Settha saathitu porimgala
devarai tamil=hindu
jaganathan B
Bhai adhu ye hindu per vechukuttu ematharinga
The One Person who is speaking in all aspects, also a Rarerer Politician, who is caring the muslims like as his same Tamil Community, i respect and salute this man. I have been watching his speech since 2014. a bravery Man. I wish him for all the best in all the successes. Infaz from 🇱🇰 a Tamil Muslim lives in 🇨🇭. 👍👌💪
If u know world history he is HITLER AND GOEBALS PUT TOGETHER. NOT SAYING SNYTHING ABT PRABAKARAN NOW.
சீமான் ஆட்சி அமைத்தால்
இந்துக் கோயில்களில் தமிழில் சமஸ்கிரதம் அல்லாத தமிழ் இறைவழிபாடு கொண்டு வருவது போல் சொல்கிறார்கள்.
அதேபோல் மசூதியில் இஸ்லாமியர்கள் இறைவழிபாட்டை. உருதில் அல்லது அரபியில் இல்லாமல் தமிழில் வழிபட கட்டாயப்படுத்தினால் ஏற்றுக்கொள்வீர்களா?
# திராவிடம்னா என்னா அண்ணே...அக்கா..??????
மது ஆலைகளை நடத்திக்கொண்டே மது ஒழிப்பு பேசுறது..😂
மணல் கொள்ளை அடித்துக் கொண்டே நதிகள் பாதுகாப்பு பற்றி பேசுவது...😂
.
ஈழ தமிழர்களை கொன்று குவித்து விட்டு பதவிக்காக இன்று அவர்களுக்காக போராட்டம் நாடகம்...😇
.
ரவுடிசம் குண்டாஸ் அறிமுகம் படுத்திவிட்டு சட்ட ஒழுங்கு பத்தி பேசுறது...😂😂
.
ஏலைகளிடம் நிலம் வீடுகளை கபாலிகரம் பன்றதும் இவங்கதான்
நிலபாதுகாப்பு பத்தி பேசுறதும் இவங்கதான்...😂😂😂
.
சாதி மத ஒழிப்பு பேசிக்கொண்டு சாதி பார்த்தே தேர்தலில் வாய்ப்பு தருவது..😂
.
சமத்துவம் பேசி ஜாதி கட்சிகளை உருவாகி விட்டதும் கூட்டணி வைத்ததும் (Pmk விடுதலை சிறுத்தை புதிய தமிழகம் kdmk kmdk kmk kmk mmk tdk dmnk kmp etc...😂)
.
ஏரி குளத்தை எல்லாம் பட்டா போட்டு காலி பண்ணிட்டு இப்ப தூர் வாரி நடிக்கிறது..😂
.இந்து அடையாளமான பிஜேபி உடன் கூட்டணி வைத்து பதவியை அனுபிவிததும் இவர்கள் தான் இந்துத்துவம் பிஜேபி உம் எதிர்ப்பது போல் நாடகம் ஆடுவதும் இவர்கள் தான் 😂😂😂🤣🤣🤣
.
நீட் தேர்வு காங்கிரஸ் அமுல்படுத்தியபோது நீங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்திர்களே...அப்போது ஏன் அதை ஏதிர்க்கவில்லை?...😇
.
கதிராமங்கலம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டு வெட்கம் இல்லாமல் போராடுகிறது...😂
.
கெய்யில் பைப்லைன் தியிட்டதிற்கு கையெழுத்து போட்டு விட்டு நல்ல புள்ள மாதிரி நடிகிறிங்க....😭
.
அணு உலைக்கு ஆதரவு கொடுத்துவிட்டு அழகா நடிக்கறது!!!😀
.
NEET க்கு கையெழுத்து போட்டுவிட்டு நாக்கு கூசம பொய் சொல்றது....😂
.
நியூட்ரினோக்கு திட்டத்தை கொண்டு வந்தவிட்டு நேக்கு தெரியாதுன்னு சொல்றது...😎
.
மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன செய்கிறதுன்னு கேள்வி கேக்கிறது..😂
.
பெண்ணுரிமை பேசிக்கொண்டே மூணு நாலு கல்யாணம் பண்றது..😁
.
விஞ்ஞான ஊழல்,2G ஊழல் செய்துவிட்டு ஊழலை ஒழிப்பேன் என்று கூறுவது..😂
.
தமிழன் தமிழன் என்று சொல்லிக்கொண்டே தமிழை அழிக்கும் எல்லா வேலையையும் பார்க்கிறது..😛
.
இப்படி கூச்சப்படாம நடிப்பதற்கு பேருதான் #திராவிடம்னு சொல்றாங்கப்பா...
நீங்க பதவியில் இல்லாமல் இருந்தால் மட்டுமே எங்கள் மீது பாசமாக இருகின்றீர்...
அதலால் எப்போதும் பதவிக்கு வராமல் இருபதே நல்லது...😍
திராவிடம் சாதி அரசியல் மட்டும் இல்லாமல் மதம் அரசியலையும் செய்து பார்ப்பனியதையும் தன்யுள் வாங்கி அரசியல் பொலப்பை நடத்துகிறது அரசியல் லாபத்திற்காக தமிழ் மக்களை ஆழித்து😇
திராவிடமும்!!! ஆரியமும்!!! பார்பணியமும்!!! இல்லுமினட்டியும்!!!ஒன்றே!! இதை அறிந்தவங்க வாய்ல அமிழ்த தமிழ்!!!அறியாத வாய்ல மண்ணு!!!👁👁👁
very nice
அண்ணன் சீமானின் பேச்சு அருமை
Subscribed for Seeman
தமிழர்கள் சீமானின் தலைமையை ஏற்கவேண்டும் ,நாம் தமிழர்கள் விழிப்படைவோம் தமிழர்கள் என்று நிரூபிப்போம்
wow wow ..hats off..sir..
Great speech great leader
Very good and very sensible speech
LOL whats sensible here..?
Why there is Arabic letters in the banner..?
Seeman is fooling some innocent Tamil ppl...
Rajesh why there is sanskrit in temple ?
நாம் தமிழர். வெல்லட்டும் தமிழ் தேசியம்.
WOW GREAT SPEECH
more than this no one can explain it better... super seeman
ஐயா சீமான் அவர்களே..ஜிஹாதின் விளக்கத்தை பாகிஸ்தானுக்கும் ஆப்கானுக்கு சென்று அங்குள்ள போராளிகளிடம் சொல்லுங்கள்.பாவம் அப்பாவி முஸ்லிம்கள் கொள்ளப்படுகிறார்கள்..
நாம்் தமிழர்
தமிழ் நாட்டில் கருணாநிதியை பற்றி உயர்த்தியோ, தாழ்த்தியோ ப்பேசாமல் எவரும் அரசியல் செய்யமாட்டீர்களா?.
அருமையான கேள்விகள்.விளக்கங்கள்.அனைவரும் முழுவதும் கண்டுவிட்டு பின்குறிப்பிடுங்கள்.அரைகுறையாகவோ தலைப்பை மட்டுமே பார்த்து பதறாதீர்கள்
அருமையான பேச்சு... நாம் தமிழர்.....
என் மார்கம் கிறிஸ்துவம் என் தாய் மொழி தமிழ்
Dani Dani vazhthukal sago
Paavadai rice bag Jerusalem adimai idhu lam dhaan un adaiyalam
சங்கரன் அவர்களே,
முதலில் நீர் தமிழ் எழுத்துகளில் கருத்து பதிவு செய்ய கற்றுக்கொள்ளும், பின்பு அடிமைத்தனத்தை பற்றி பேசுங்கள். அது என்ன ஆங்கில எழுத்துகளில் உங்கள் தமிழ் கருத்து பதிவு? நீர் என்ன ஆங்கில மொழி அடிமையா?.
நீர் தமிழ் நாட்டை விட்டு வெளிமாநிலமோ, வெளிநாடோ செல்ல வேண்டாம், ஏன் என்றால் நீங்களும் அடிமை என்று குற்ற உணர்ச்சி ஏற்பட்டுவிடும். பாவாடை அரிசி ஜெருசலேம் அடிமை என்று கிறித்தவனை திட்டுகிறீர்கள், அப்படி என்றால் உங்கள் மூதாதையர்கள் உடுத்த பாவாடை இல்லாவிட்டாலும்; சாப்பிட அரிசி இல்லாவிட்டாலும்... பரவாயில்லை, அதனால் ஜெருசலேமுக்கோ, பர்மாவுக்கோ, மற்றும் சிங்கப்பூருக்கோ அகதியாக கூட செல்லமாட்டோம் என்று பாவாடை கூட இல்லாமல், அரிசியும் கிடைக்காமல் பாம்பு, பல்லி, ஓனான் சாப்பிட்டு கோவில் பூசாரிக்கு பணிந்து அடிமையாய் இருந்தார்களோ???????????. என்ன அறிவு உங்களுக்கு??? இந்து கோவில் பிரசாதத்தை சாலைகளில் சென்றவர்களுக்கு எல்லாம் கொடுத்திருப்பதை பார்த்து இருக்கிறேன். அது என்ன பிறரை அடிமையாக்குவதற்காகவா????. இன்றைக்கு பாவாடை , அரிசி, கோவில் அன்னதான உணவு கொடுத்து மனிதர்களை மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களோ???.
"நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொணன்று சொல்லுமந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?" -சிவவாக்கியார்
அறிவுரை:
உயிரோடு இருக்கும் உனக்குள் கடவுள் இருக்கையில், வெளியே உயிரற்ற சிலையாக இருக்கும் கடவுள் பேசுவானா? ஆனால் அதைத்தான் சுற்றி வந்து கும்பிடுகிறாய். கறியானது தான் சமைக்கபட்ட சட்டிக்கு சுவைக்கொடுக்க முடியுமா? அதைச் சாப்பிடும் உனக்குதான் சுவை அறியமுடியும் என்று அறிவூட்டுகிறது இந்த சிவவாக்கியாரின் பாடல்கள்.
சிலை இல்லா தெய்வ வழிபாட்டையும், கறியைப்பற்றியும் ஆக்கபூர்வமாக சிவவாக்கியார் பாடும்பொழுது, இவற்றையெல்லாம் போதிக்காத கோவில் பூசாரிக்கு நீங்கள் அடிமை என்று சொல்வீர்களா????
நீ பச்சை தமிழன்......
வீர மங்கை வேலு நாச்சியார் புகழை பதிவு செய்தமைக்குக்கு நன்றி
அதிர்கிறது உங்கள் தமிழால் தமிழகம் வாழ்க வளர்க
என் தமிழ் நாடே விழித்துக்கோள் தலைவனை திரையில் தேடாதிர்கள் போராடகலத்தில் உங்களில் ஒருவனாக இருக்க வேண்டும்.
Hat's off
சிறந்த பேச்சு மகிழ்ச்சி ...
அனைவரும் படிக்கட்டுமே..ஏன் என் கருத்தை நீக்குகிரீர்கள்.
super anna
அருமை அண்ணா
அனைவரும் தமிழர் என்றால் முதலில் அவர்கள் தமிழ் கடவுளான சிவனை வணங்க வேண்டும்.
அப்படி என்றால் ஒருவன் நாத்திகனாய் இருந்தால் அவன் தமிழன் இல்லை விரோதி என்று சொல்வீர்களா???.
சிவனைப்பற்றி திருவள்ளுவர் திருக்குரளில் எழுதவில்லை என்பதற்காக திருவள்ளுவர் தமிழன் இல்லை என்று சொல்வீர்களா???.
இந்தி பேசும் சகோதரன் சிவனை வழிப்பட்டால் அவன் தான் தமிழன் என்று நினைப்பீர்களோ????.
wow
ஒரு நாள் தமிழன் ஒன்ருபடுவான்.
bahar bahar appo thulukan thuratha paduvan
நாம் தமிழர் சவூதி அரேபியா ரியாத்
நாம் தமிழர்
winston johni j
The Man who had great knowlege, approchable, long term strategic thinking and vision. Good speech from True Tamilian.
இந்த காணோளியை பதிவேற்றம் செய்து தமிழ் தேசியத்தை மீட்க உதவிடும் Redfix நிறுவனத்திற்கு நன்றிகள்.
He is the only person for the people,whoever may be Muslim or Christian or Hindu. He knows the history of Tamil and its people. He can save our Tamil Nadu from all the stupids. i am there for ever to Mr. Seeman
நல்ல அறுமையான பேச்சி அண்ணா நாம் தமிழர்
The next CM of Tamil nadu seeman
thank you red pix to give wonderful vedio
சீமான் ஆட்சி அமைத்தால்
இந்துக் கோயில்களில் தமிழில் சமஸ்கிரதம் அல்லாத தமிழ் இறைவழிபாடு கொண்டு வருவது போல் சொல்கிறார்கள்.
அதேபோல் மசூதியில் இஸ்லாமியர்கள் இறைவழிபாட்டை. உருதில் அல்லது அரபியில் இல்லாமல் தமிழில் வழிபட கட்டாயப்படுத்தினால் ஏற்றுக்கொள்வீர்களா?
உறுதியாக நாம் தமிழர் ஆட்சியே வெல்லும் நாமே ஊடகமாய் மாறுவொம் இது ஓட்டுக்கன அரசியல் இல்லை என் நாட்டுக்கான அரசியல்
மிகவும் அறிவுபூர்வமாக நிநைத்து கொண்டு எனது நியாயமான கருத்துகளை இந்த பதிவிலிருந்து நீக்கி விடுகிறீர்கள்.இதிலிருந்தே தெரிகிறது உங்கள் அரைகுறை நிலைப்பாடு..
நாம் தமிழர்...சீமான்...வெற்றி பெற வாழ்த்துக்கள்...
well done cr t question..sir
இது வள்ளுவர்.வள்ளலார் பூமி..ஆனால் மாட்டை வெட்டுவோம்.. என்ன காமெடி.
நாம் தமிழர் சீமான் உண்மையான தலைவன்
Tamil and sivam both are mixed with each other nobody can't separate it so when we talk about history does Vijay knows about Tamil
Murugan
Real hero....real peoples LEADER
அண்ணாவின் என்று தமிழர்கள் ஒன்று ஈடுபட்டனர்
bharathiraja and charuhassan said that,tamil peoples are less in tamilnadu.its true.
தமிழால் ஒன்றிணைவோம்.
தலை நிமிர்ந்து ஆளுவோம்.
Anbu Ondru irunthaale pothum..NAAM THAMILAR
last hope for Tamil nadu is ntk
+Divya Priya podi thevidiya punda
அருமை அண்ணா நாம் தமிழர் ....
I really highly thought about it
superb message and we got a good leader
ntk can gain votes from other language speakers in tamilnadu especially telugu?.the same problem for vck,pmk,aismk,ldmk,tvk and tmc.these parties can gain votes from other language speakers in tamilnadu.so all the tamil peoples will have to vote to these parties.
Seeman annan
vote for #seeman......
Real tiger....
Arumaiana pechu. He shall be given a chance to rule TN state. Dr T Radha I AS (retd)
raji sekar கொட்டை எடுத்த டைகரா
சிறப்பான பேச்சு
One Must Learn History to Create History . Best Examples are Dr.Hon.Velupillai Prabakaran & Hon.Seeman .
nam tamilar seemam
Ivan dhan thalaivan!!!
சீமான்
very good speech
Very rare politician,அண்ணன் சீமானின் பேச்சு அருமை
நாம் தமிழர்💪
seeeeerum signam seeman sir ...real man
Then Korea Kooda Nam Tamizhar moothathayar aanda naadu thaan nam tamilarai kadavulai vanangum naadu then korea athanaal thaan nam valikalai pin patri kalviyil ulagathin muthalil nadu then korea...viraivil intha aayvu velivarum...NAAM tamizhar 💪
Naam thamilar 👍
நாம் அனைவரும் தமிழனாக ஒன்று இணைவோம் ....வாழ்க தமிழ் வளர்க தமிழ். .......நாம்தமிழர் நாம்தமிழர்
இந்த தமிழ் இனம் இனியாவது திருந்துமா.....
எம் மொழி தமிழ் நாம் தமிழர்கள்
No no no no no
?????????
கட்டாயமாக திருந்தும்
எம் மொழி தமிழ் நாம் தமிழர்கள் bee yenna pidingitaa
நாம் தமிழர் paris
supper speech
வேலுநாச்சியார் வரலாறு அருமை
தமிழும் சைவமும் ஒன்று அதை நாம் பிரிக்க முடியாது தமிழ் இன்றி சைவம் இல்லை சைவப் பின் தமிழ் இல்லை
வஞ்சனை செய்வாரடி கிளியே..வாய் சொல்லில் வீரரடி
Excellent speech seeman sir
ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் அழிகிறோம், தமிழியத்தால் வெல்வோம்...
நாங்கள் தமிழர் !!! சமூக நீதி சார்ந்த, பார்ப்பனீயத்திற்கும், திராவிடத்திற்கும் எதிரான தமிழ் தேசியம் மீண்டும் அமைக்க....
அமைக்க விரும்பும் தமிழர்🙏
சுருக்கமாகவும் தமிழர்களே!🙏🙏
தமிழ் எங்கள் மொழி!
எல்லா உயிரின் ஒலி!
எதிர்காலத்தின் வழி!
வாழ்வின் ஒழுக்க நெறி!
அரசியல் அறவழி!
உணர்தால் உயிர்பிக்கும் வழி!
அறிந்து கொண்டால் சிறபொழி!
புரிந்து கொண்டால் மகிழ்ஒளி!
மொழிக்கு எல்லாம் மொழி!
எல்லா உயிர்க்கும் மொழி!
கடவுள் பேசிய மொழி!
அதுவே என் ஆதி தமிழ் மொழி!!!..
சுருக்கமாகவும் தமிழர்களே!🙏🙏
While Muslims migrating to Pakistan 2lakhs Hindus died, also Muslim side also ppl died. Don’t say that partition was good. Nobody cared, there could have been one or two, but not whole group had that attitude. Now Hindu percentage reduced in Pak. I guess why they are called minority, reason they don’t want civil law and only sharia law. If they are equal why they don’t come under civil, that itself discriminates other religious ppl. Pls talk truth about both Hindus and Muslims. Hindus bad with caste hatred, but I support caste as they tell their history how that group formed. I had good hope on NTK, but you are also another Dravidian party who teases Hindus and praises Muslims, talk truth about both ppl if you want to give true ruling
Naam Tamilar
சீமான் அண்ணன் இந்தியத்திடம் விலை போயிட்டாரோ? தமிழினத்தின் தமிழகத்தின் பிரச்னையை பேசுங்கள் என்றால், இந்தியத்திர்க்கான அரசியலை ஏன் பேசுகிறார்?
Wow super speech.
நான் சீமானின் தீவிரமான சீடனாக இருக்கிறேன். நான் அவரது பெரும்பாலான கருத்துக்களை விரும்புகிறேன். ஆனால் ஒரு தீங்கு விளைவிக்கும் கருத்து ஜீரணிக்க முடியவில்லை
அவர் இந்து மதத்திலிருந்து சைவ மதத்தை (சிவன் மற்றும் முருகன்) பிரிப்பதை வலியுறுத்துகிறார். வாதத்திற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, சைவ மதம் மீண்டும் நிறுவப்பட்டாலும், பின்வரும் கேள்வி எழுகிறது
1) இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் வடக்குப் பகுதியிலிருந்து வந்தவர்கள் என நான் ஏற்றுக் கொள்ள முடியும். எனவே அது தமிழ் மண்ணிற்கு தேவையில்லை. எனினும், வெளிநாட்டு மண்ணிலிருந்து வந்த ஆபிரகாமிய சமயங்களில் (கிறித்துவம் மற்றும் இஸ்லாம்) அவருடைய நிலைப்பாடு என்ன?
2) பிற மதத்தின் நண்பர்கள் சைவ மதத்தை மாற்றுவதற்கு கட்டாயப்படுத்த முடியுமா?
3) விநாயகர் சிலை 6 முதல் 7 லட்சம் வரை இருக்கும். இது தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஆலயத்திலும் உள்ளது. அவர் உடைந்து விடும் அல்லது அவர் வடக்குக்கு அனுப்புவார். மற்ற மத வழிபாட்டு தலங்களுக்கு என்ன நடக்கும்
4) சாதி மதத்தை அனைத்து சாதி அமைப்புகளையும் ஒழிக்க முடியுமா என்பது கேள்விக்குரியது
tamil and saivam both are mix with each other so people who doesn't know about saivam how can we call them Tamil
அருமை அண்ணா - நாம் தமிழர்!!
very good speach
நாம் தமிழர் !!
வள்ளுவம் புலால் உண்ணாமை போதிக்கிறது.. சீமான் வள்ளலார் மற்றும் நாயன்மார் ஆழ்வார்கள் பற்றி மாநாடு பொடுவாரா?.தமிழ் தேசியத்தின் சிவில் கிரிமின்ல் சட்டம் தமிழ் மதத்தார்..இசுலாமியர்..கிருத்துவருக்கு ஒரே மாதிரியா..? ..
NTK
Dear uploder pls cut the speech it's use status video
Mass speech...
சீமானின்..அருமையான எதார்த்த சொல்லாடல் கலந்த உரை.
sema...!!
சத்தியம் பேசும் சீமான் மற்றவர் பேசும் சத்தியத்தை ஏன் அழிக்கிறார்?
Naanum tamizhan dhaan. Pagutharivulla Tamilanaga yellorum maruvom... Mozhiyai vaithu arasiyalvaadhigal scene pottu kaithattal vaanga vum aatchi yai pidippadhilum dhaan kurikkolai irukkiraargal. Naam Anaivarum Indhiyargal endra manapanmayai valarpom....Indhiyargalai pirithalum yendha oru katchi yai yum yendha oru arasiyal vaadhigalaiyum adhaarikka vendam..... Naan Mudalil Indian .... Thiramaikku madhiuppu koduppom. Appa dhaan namadhu naadu munnerum
🙏👨👩👧👧👨👩👧👧👨👩👧👧💪✌
தம்பி சீமான் அவர்களே நீங்கள் உங்கள் கருத்துக்களை சரியா பேசல பேசினாலும் அது நீங்க வந்து உங்களுக்காக இந்தியாவை விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருக்கீங்க அதனால நீங்க என்னை மறக்க மாட்டீங்க விளங்காமல் போவீங்க பாத்துக்க
seeman is good
I respect sir seaman
No god . no caste. only tamilzhan