நீங்க சொல்வது அனைத்தும் உண்மை, என் வீட்டில் ரெண்டு கன்னி தெய்வம் வழிபாடு செய்கிறேன், என் கணவர் வழி பெண் தெய்வம் ஒன்னும், ஆறு வயதில் இறந்த என் மகனும் தான், கன்னி பெட்டி வச்சு வணங்குகிறேன், நான் தூங்கும் போது என் காலை யாரோ வருடுவது போலவும், கையை பிடிபது போலவும் இருக்கும், என் வீட்டில் கொலுசு சத்தம் நல்லா கேக்கும், கன்னி பெட்டியில் வெள்ளி கொலுசு வாங்கி வைத்து வணங்குகிறேன், ஒரு கன்னிக்கு என்ன வேணுமோ அதை பெட்டிக்குள் வைத்து வணங்குகிறேன், என் மகனுக்கும் ஒரு பெட்டி வைத்து கும்பிடுறேன், ஆடி முதல் வெள்ளி மிக சிறப்பாக கும்பிடுவேன், என் உடலில் என் வீட்டு கன்னி தெய்வம் வரும், என் மகனின் மறு பிறவியாக என் மகளுக்கு என் மகனே பேரனாக பிறந்துள்ளான், ஆறு வருடம் என் மகள் குழந்தை இல்லாமல் இருந்தாள், நான் என் மகனிடம் வேண்டுவேன், நீயே அக்காவிற்கு வந்து பிறக்கணும் பா என்று, அதே போல் வந்து பிறந்துட்டான், என் மகனை போலவே இடது கை பழக்கம், இன்னும் நிறைய என் பேரனிடம் உண்டு, முதல் முறை என் மகனுக்கு பெட்டி வைத்து கும்பிடும்போது, என் பேரனுக்கு அருள் வந்து விட்டது, அவனுக்கு ரெண்டு வயசு சரியா பேசல, ஆனால் அவன் உடம்பு சிலிர்த்து விட்டது, எங்கள் எல்லோருக்கும் விபூதி வைத்து விட்டான், கன்னி தெய்வம் எங்கள் வீட்டில் இருந்து எங்களை காத்து கொண்டு தான் இருக்கிறது,
வணக்கம் சகோதரர் உங்கள் வார்த்தை 💯 உண்மை என் கணவரின் தங்கை 3 வயது அம்மை போட்டு இறந்துட்டாங்க நான் தெரிந்த நாள் முதல் பால் வைத்து வணங்கி வருகிறேன் வருடம் வருடம் புது ஆடை வைக்கிறைன் இந்த பதிவு எனக்காகவே சொன்னது போல இருக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கு மிக்க நன்றி உங்களுக்கு நீங்கள் சென்னது போல் ஜாதகத்தில் பார்க்கும் போது சொன்னாங்க கோடான கோடி நன்றி இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரி ராதா சீனிவாசன் சென்னை
ஐயா, ஆண் கன்னியை பற்றியும் கூறுங்கள் எங்கள் வீட்டில் இரண்டு ஆண் கன்னி தெய்வங்கள் இருக்கிறார்கள் நீங்கள் சொன்னதுபோல் எனக்கும் கனவு வந்திருக்கிறது. இரண்டும் என் பெரியப்பாதான். நீங்கள் கூறிய எல்லா பதிவும் அருமை நன்றி ஐயா.
எங்கள் வீட்டு கன்னிபெண் தெய்வம் பூவாடை காரியம்ம அவங்களுக்கு ஆடி 18 க்கு அதற்கான ஆடை அணிகலன்கள் வைத்து பொங்கல் வைத்து , அப்பம் சுட்டு படையல் வைத்து பிறகு ஓலை பெட்டியில் வைத்து கும்பிட்டு பிறகு வீட்டில் சாமி மாடத்துக்கு வைத்து விடுவோம். இந்த பூஜை தை மாதமும் கன்னி பொங்கல் அன்றும் செய்யலாம் இதற்கு மிக பெரிய கதையே தென் தமிழ் நாட்டில் உண்டு .........
மிக அற்புதமான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏இந்த பதிவை பார்த்ததும் உங்களிடம் ஒன்று சொல்லனும் என்னவென்றால் 3 மாதங்களுக்கு முன் என் கனவில் ரொம்ப கூட்டமான இடத்தில் நிறையப்பேர் நிற்கின்றார்கள் அங்கு நானும் நிற்கின்றேன் அப்போது ஒரு அம்மா ஒரு பெண் குழந்தையை கொண்டுவந்து என்னிடம் கொடுத்து கொஞ்சநேரம் குழந்தையை பிடிங்க வர்றேன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க அந்த குழந்தை பிறந்தமேனியாக இருந்தது ஆனால் அவுங்க மறுபடி வரவே இல்லை பிறகு நான் கண்விழித்து பார்த்தபோது அது கனவு என்று தெரிந்தது நான் அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ஐயா தயவுசெய்து இதன் விளக்கம் தாருங்கள் ஐயா pls 🙏
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் நம் விட்டில் பிறந்து சிறு வயதில் இறந்த பெண் குழந்தையை மட்டும் தான் கண்ணி தெய்வமாக வணங்க வேண்டுமா இல்லை பிறந்து 15 நாட்களில் இறந்த ஆண் குழந்தையையும் வணங்கலாமா ஐயா
En ponnu 13.years 4month death achu udal nilai sari ilamal pakka thu vitdula en ponnu manthirkara vachi varatha alavukku koli kavu koduthu antha aaththumana pudichitu poyi kodumudi kitta vitdutagka atha eppadi en vitduku alaikirathu solugka anna naan erode la irunthu msg panren en ponnu eppadi vitduku alaikirathu please please please solugka
ஐயா வணக்கம் எனக்கு ஒரு கனவு வந்தது ஐயா ஒருவர் வெள்ளை கீல் ஆடை மட்டும் அணித்துர்ந்தார் என் கையில் மூன்று ஆயிதம் கொடுத்து வைத்து கோள் என்றார் அதில் அருவாள் ஒன்னும் சூலம் ஒன்னும் கச தடி ஒன்னும் இருந்தது அதை என் வீட்டில் சாமி அறையில் வைத்து கொண்டேன். இதுக்கு பதில் தாருங்கள் ஐயா
ஐயா வணக்கம் ஐயா.என் கனவில் ஒரு 12_14 வயது பெண் வந்து நான் இங்கேயே இருக்கேன் என்று கூறியது.என்னை கூப்பிட வருவாங்க நீங்க சொல்லுங்க அவங்ககிட்ட இந்த பெண் இங்கேயே இருக்கட்டும் என சொல்லிவிடுங்கள் என்று கூறியது நானும் அவர்களிடம் கூறிவிட்டேன்.சந்தோஷமாக சிரித்த முகத்தடன் நான் உங்க வீட்டிலேயே இருக்கேன் என சொல்லிய போது ஒரு கிண்ணத்தில் வெந்தயம் மாதிரியான பொருள் முளைத்திருக்கிறது.இந்த கனவிற்கு தயவுசெய்து விளக்கம் சொல்லுங்கள் ஐயா.
வணக்கம் அண்ணா நாங்க தை 2 தேதி தான் கும்பிடுவோம் ஆனா 4 வருஷமா கும்பிடுகிரோம் ஆனா எதனா ஒரு இரத்த காயம் காட்டுகிறது எனக்கு ஒன்னும் புரியல அண்ணா எதனா வழி சொல்லுங்க
எங்களுடைய வம்சத்தில் இப்படி ஒரு பாட்டிக்கு வயிற்றில் பெண் குழந்தை இருந்தது.அந்த பாட்டியும் இறந்து விட்டார் அப்படி குழந்தையை கன்னி தெய்வமா ஏன் என்றால் வீட்டில் ஒரு வாரிசுகளுக்கு முதல் குழந்தை இருக்காது இல்லை பிறந்த உடனேயே இறந்து விடும் பெண்களுக்கு திருமணம் முடிந்த உடன் தகப்பன் தயவில் தான் வாழும் சூழலில் ஏற்படும்.இந்த மாதிரி பல தலைமுறையாக இருக்கிறது இதில் அந்த பாட்டிக்கு திலஹோம் செய்தார்கள் ஆனாலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்த மாதிரி கஷ்டம் வந்து கொண்டு தான் இருக்கிறது
Ayya ith pola kuzhamthai kanavula banthuruku ana ethuvum kettathu illa ayya ana antha theivathukku paal pallayam veetla potrukken enkooda vilaiyadum ana pesunathu illa en madila ukkanyhu kooda irukku ayya ovvoru dime kovama poramari kattum ayya
ஐயா எங்கள் கன்னிதெய்வம் எங்கள் மாமனாரின் அக்கா கல்யாணம் பண்ணிவச்சுட்டாங்க ஆனால் அவங்கல வச்சு அவர்வாழல அவங்க கொஞ்சம் சாதுவாகத்தான் இருப்பாங்கலாம் அவங்க கிணற்றில் தவறி விழுந்து இறந்துட்டாங்க அவங்களும் கன்னிதெய்வமாகத்தான் இறுப்பார்கலா எங்க மாமனார் மாமியார் யாரும் அவங்கல கும்பிடவில்லை ஆனால் ஜாதகம் பார்த்தபோது உங்க வீட்டுல ஒரு கன்னி தெய்வம் இருக்கு அதநீங்க கும்பிடுங்கன்னு சொன்னாங்க குடுகுடுப்புகார்ரும் சொன்னாங்க எனக்கு திருமணம் ஆகி 22 வருசம்ஆகுது எனக்கு ரெம்ப கட்டத்துக்கு மேல கஸ்டம் தாங்க முடியல என் கன்னுல வந்து சொல்லட்டும் நான் கும்பிடுறன்அப்பிடி நினை சுட்டு தூங்கும் போது உருவம்இல்லாமல் உடைஇல்லாமல்கோபமாக என்கண்னுக்குதெரிந்தது ஆனால் என்னை பயம்காட்டவில்லைஎனக்குதுனையாக என்னுடனேநான்எங்கு போனாலும் வருகிறது இப்ப இரண்டு வருடமாக கன்னிதெய்வத்தை கும்பிடுரன் முதல் வருடம் சேலை வச்சு கும்பிடலை பலகாரம் வைத்துகுமபிட்டேன் ஆனால் என்மேல் வந்தது கிடுகிடுவென நடிங்குகொண்டுவந்தது இரண்டாவது வருடம் சேலவச்சுகும்பிட்டேன் ஆனால் என் கணவர் எங்கல விட்டுவேருஒருபெண்னோடுபழக்கம் பத்து மாதம் பிரிந்துஇருந்தார் இப்போது வந்துவிட்டார் ஆனால் ஒரு சிலர் குழந்தையாக இறந்தவர்கள் தான் கன்னிதெய்வமாக இருப்பார்கள் என்று சொல்கிறார் கள் அப்படியா ஜயா சொல்லுங்கள் ஜயா
நான் சென்னையில் கணவரோடு இருக்கும்போது துளசி மாடத்துக்கு விளக்கு ஏத்தி கும்பிட்டுட்டு வீட்ல உள்ள தெய்வத்துக்கு என்ன உணவு சமைக்கிறேனோ அதை இறைவனுக்கு படைப்பேன் காகம் மத்த ஜீவராசிக்கு மாடியின் மேல் உள்ள சுவரில் சாதம் வைத்தேன் அதற்கு இப்ப என்ன அடிக்கடி வடிவுடையம்மன் கோயிலுக்கு பல கோயிலுக்கு போனேன் எதற்காக கேட்கிறீங்க
ஐயா ஒரு மாமரத்துக்கு கீழே பட்டு பாவாடையும் ஏதோ ஒரு தெய்வத்தின் படம் பெரியது மண் மூடி கிடக்கு நான் மாம்பழம் பறிக்கும் போது மண்ணை விலக்கும் போது பாவாடையும் படமும் தெரியுது எங்கள் வீட்டு சீலைக்காரி அம்மன் சாமி கும்பிட்டு மறுநாள் இரவு எனது கனவில் தெரிந்தது இது வீட்டில் தெய்வம் இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் தானா எனக்கு முன்பே தெரியும் எங்களது வீட்டில் பெண் தெய்வமும் காவல் தெய்வம் கருப்பனும் இருப்பது ஐயா வேலைக்கு போயிட்டு வந்தவுடனே கன்னி மூலையில் வாசல் திண்ணையில் உட்கார்ந்து சிறிது நேரம் கழித்து தான் அடுத்த வற்றை யோசிப்பேன்
ஐயா என் வீட்டில் இருக்கும் பூஜை அறையில் விளக்கு ஏத்துரோன் ஆனால் வீட்டில் தெய்வம் இருக்கிற அறிகுறி இல்லை ஜயா ஏன் குலத்தெய்வத்தா வீட்டில் அழைக்கும் வரை முறை சொல்லுங்கா ஐயா
நீங்க சொல்வது அனைத்தும் உண்மை, என் வீட்டில் ரெண்டு கன்னி தெய்வம் வழிபாடு செய்கிறேன், என் கணவர் வழி பெண் தெய்வம் ஒன்னும், ஆறு வயதில் இறந்த என் மகனும் தான், கன்னி பெட்டி வச்சு வணங்குகிறேன், நான் தூங்கும் போது என் காலை யாரோ வருடுவது போலவும், கையை பிடிபது போலவும் இருக்கும், என் வீட்டில் கொலுசு சத்தம் நல்லா கேக்கும், கன்னி பெட்டியில் வெள்ளி கொலுசு வாங்கி வைத்து வணங்குகிறேன், ஒரு கன்னிக்கு என்ன வேணுமோ அதை பெட்டிக்குள் வைத்து வணங்குகிறேன், என் மகனுக்கும் ஒரு பெட்டி வைத்து கும்பிடுறேன், ஆடி முதல் வெள்ளி மிக சிறப்பாக கும்பிடுவேன், என் உடலில் என் வீட்டு கன்னி தெய்வம் வரும், என் மகனின் மறு பிறவியாக என் மகளுக்கு என் மகனே பேரனாக பிறந்துள்ளான், ஆறு வருடம் என் மகள் குழந்தை இல்லாமல் இருந்தாள், நான் என் மகனிடம் வேண்டுவேன், நீயே அக்காவிற்கு வந்து பிறக்கணும் பா என்று, அதே போல் வந்து பிறந்துட்டான், என் மகனை போலவே இடது கை பழக்கம், இன்னும் நிறைய என் பேரனிடம் உண்டு, முதல் முறை என் மகனுக்கு பெட்டி வைத்து கும்பிடும்போது, என் பேரனுக்கு அருள் வந்து விட்டது, அவனுக்கு ரெண்டு வயசு சரியா பேசல, ஆனால் அவன் உடம்பு சிலிர்த்து விட்டது, எங்கள் எல்லோருக்கும் விபூதி வைத்து விட்டான், கன்னி தெய்வம் எங்கள் வீட்டில் இருந்து எங்களை காத்து கொண்டு தான் இருக்கிறது,
ஐயா உங்கள் பதிவு நல்ல பயன் உள்ளது மிக்க நன்றி அதேபோல் அம்மை பற்றி கூறுங்கள்
வணக்கம் சகோதரர் உங்கள் வார்த்தை 💯 உண்மை என் கணவரின் தங்கை 3 வயது அம்மை போட்டு இறந்துட்டாங்க நான் தெரிந்த நாள் முதல் பால் வைத்து வணங்கி வருகிறேன் வருடம் வருடம் புது ஆடை வைக்கிறைன் இந்த பதிவு எனக்காகவே சொன்னது போல இருக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கு மிக்க நன்றி உங்களுக்கு நீங்கள் சென்னது போல் ஜாதகத்தில் பார்க்கும் போது சொன்னாங்க கோடான கோடி நன்றி இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரி ராதா சீனிவாசன் சென்னை
Varudam varudam yedukkum addaiyai next year yenna pannuvega please replay me .that what he told in the video the same happened in my life
நான் வருடம் வருடம் கும்பம் வைத்து கும்பிடுகிறேன்
@@victory4284நான் ஆடையை கொண்டு போய் சமயபுரத்தில் கொடுத்துவிடுவேன்
தகவலுக்கு மிக்க நன்றி🙏
ஐயா, ஆண் கன்னியை பற்றியும் கூறுங்கள் எங்கள் வீட்டில் இரண்டு ஆண் கன்னி தெய்வங்கள் இருக்கிறார்கள் நீங்கள் சொன்னதுபோல் எனக்கும் கனவு வந்திருக்கிறது. இரண்டும் என் பெரியப்பாதான். நீங்கள் கூறிய எல்லா பதிவும் அருமை நன்றி ஐயா.
பதிவுக்கு நன்றி ஐயா 🙏
💯 percentage unmai Ayya...Enga veetulayum en ponnu kanni theivama engala kapathura...🙏
நீங்கள் சொல்லுவது உண்மை தான்
Padaiveettamma kutti papa vanthu enakku pasikkuthu Anni vetla sapda ethachi irukkanu kettuchi ippo than nebagam varuthu antha kanau
Thank you,
Thank you brother
Anna vanakkam engal veetil irukkum kanni deivaththai ninaithu vazhipadugiren,edhavadhu roopathil kaatchi dhaarungal endru ninaithu dhan seigiren.aanal edhum dhondravillai.naan enna sriya vendum.
எங்கள் வீட்டு கன்னிபெண் தெய்வம் பூவாடை காரியம்ம அவங்களுக்கு ஆடி 18 க்கு அதற்கான ஆடை அணிகலன்கள் வைத்து பொங்கல் வைத்து , அப்பம் சுட்டு படையல் வைத்து பிறகு ஓலை பெட்டியில் வைத்து கும்பிட்டு பிறகு வீட்டில் சாமி மாடத்துக்கு வைத்து விடுவோம். இந்த பூஜை தை மாதமும் கன்னி பொங்கல் அன்றும் செய்யலாம் இதற்கு மிக பெரிய கதையே தென் தமிழ் நாட்டில் உண்டு .........
உன்மை தான் அய்யா என் கனவில் குழந்தை அடிக்கடி வரும் என் கிட்டே பால் குடியிருக்க ஆனா 2 வருடமா கனவில் வருவதிலை
Neengal solvathu aththanaiyum unmai ean valkaiyil appadiyae ithumathiri nadanthathu nanum oru kulanthaiyai kanavil kandaen varudam thorum vanangi varugiraen eankalaiyum pala thunpagalil irunthu kathu varugirathi.eangal daeivam
நன்றிங்க❤
மிக அற்புதமான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏இந்த பதிவை பார்த்ததும் உங்களிடம் ஒன்று சொல்லனும் என்னவென்றால் 3 மாதங்களுக்கு முன் என் கனவில் ரொம்ப கூட்டமான இடத்தில் நிறையப்பேர் நிற்கின்றார்கள் அங்கு நானும் நிற்கின்றேன் அப்போது ஒரு அம்மா ஒரு பெண் குழந்தையை கொண்டுவந்து என்னிடம் கொடுத்து கொஞ்சநேரம் குழந்தையை பிடிங்க வர்றேன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க அந்த குழந்தை பிறந்தமேனியாக இருந்தது ஆனால் அவுங்க மறுபடி வரவே இல்லை பிறகு நான் கண்விழித்து பார்த்தபோது அது கனவு என்று தெரிந்தது நான் அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ஐயா தயவுசெய்து இதன் விளக்கம் தாருங்கள் ஐயா pls 🙏
Kulanthai kaiyil vangina neengal masam aagalam
Kulanthai Deivam veetukul irukkalam
@@ramarramar1066 🙏🙏🙏
En magan 4 vayathu mudithsnthsthum thsvari vitan eppadi kumbiduvathu vilagam tharungal
உங்களை எப்படி தொடர்பு கொள்வது அண்ணா pls
Super ayya
Enaku kanavula kovama nikkura mathiri vanthuthu ayya enaku enna arthamnu puriyala na enna pannanum. Enaku enna pannanum ethum theriyala
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் நம் விட்டில் பிறந்து சிறு வயதில் இறந்த பெண் குழந்தையை மட்டும் தான் கண்ணி தெய்வமாக வணங்க வேண்டுமா இல்லை பிறந்து 15 நாட்களில் இறந்த ஆண் குழந்தையையும் வணங்கலாமா ஐயா
En ponnu 13.years 4month death achu udal nilai sari ilamal pakka thu vitdula en ponnu manthirkara vachi varatha alavukku koli kavu koduthu antha aaththumana pudichitu poyi kodumudi kitta vitdutagka atha eppadi en vitduku alaikirathu solugka anna naan erode la irunthu msg panren en ponnu eppadi vitduku alaikirathu please please please solugka
ஐயா வணக்கம் எனக்கு ஒரு கனவு வந்தது ஐயா ஒருவர் வெள்ளை கீல் ஆடை மட்டும் அணித்துர்ந்தார் என் கையில் மூன்று ஆயிதம் கொடுத்து வைத்து கோள் என்றார் அதில் அருவாள் ஒன்னும் சூலம் ஒன்னும் கச தடி ஒன்னும் இருந்தது அதை என் வீட்டில் சாமி அறையில் வைத்து கொண்டேன். இதுக்கு பதில் தாருங்கள் ஐயா
ஐயா என் கனவில் ஆண்குழந்தை 6. 7மாத குழந்தைஆடைஇல்லாமல்கனவிவ் வருகிறது மண்குழந்தையம் கனவில் வருகிறது
Ayya en veetla kanni pen deivathirku petti vaithu vanaghi varugiren deivam enakkum en kudumbathirkum thunaiaga irukkiradhu
ஐயா வணக்கம் ஐயா.என் கனவில் ஒரு 12_14 வயது பெண் வந்து நான் இங்கேயே இருக்கேன் என்று கூறியது.என்னை கூப்பிட வருவாங்க நீங்க சொல்லுங்க அவங்ககிட்ட இந்த பெண் இங்கேயே இருக்கட்டும் என சொல்லிவிடுங்கள் என்று கூறியது நானும் அவர்களிடம் கூறிவிட்டேன்.சந்தோஷமாக சிரித்த முகத்தடன் நான் உங்க வீட்டிலேயே இருக்கேன் என சொல்லிய போது ஒரு கிண்ணத்தில் வெந்தயம் மாதிரியான பொருள் முளைத்திருக்கிறது.இந்த கனவிற்கு தயவுசெய்து விளக்கம் சொல்லுங்கள் ஐயா.
வணக்கம் அண்ணா நாங்க தை 2 தேதி தான் கும்பிடுவோம் ஆனா 4 வருஷமா கும்பிடுகிரோம் ஆனா எதனா ஒரு இரத்த காயம் காட்டுகிறது எனக்கு ஒன்னும் புரியல அண்ணா எதனா வழி சொல்லுங்க
Ayya vanakam enga veetuku kudukudupakarar vanthu 3 theivam irukuma solitu poitanga
எனது வீட்டிலும் இருக்காங்க அய்யா
Iyya neengal solvathu athanaiyum unmai nan unarnthaen
Ayya super 🙏🙏🙏🙏🙏
Kanni theivam thunai
Shittra powrnami kumpitalama eppati vanaga veydum
வணக்கம் ஐயா ஜாதகத்தில் கன்னி மறைந்திருக்கு னா என்னசெய்ய வேண்டும் ஐயா
சொரிமுத்து அய்யனார் துணை
ஐயா என் குழந்தை வயிற்றில் இருக்கும் போதேஇறந்துவிட்டது அது கன்னி தெய்வம் ஆகுமா
எங்களுடைய வம்சத்தில் இப்படி ஒரு பாட்டிக்கு வயிற்றில் பெண் குழந்தை இருந்தது.அந்த பாட்டியும் இறந்து விட்டார் அப்படி குழந்தையை கன்னி தெய்வமா ஏன் என்றால் வீட்டில் ஒரு வாரிசுகளுக்கு முதல் குழந்தை இருக்காது இல்லை பிறந்த உடனேயே இறந்து விடும் பெண்களுக்கு திருமணம் முடிந்த உடன் தகப்பன் தயவில் தான் வாழும் சூழலில் ஏற்படும்.இந்த மாதிரி பல தலைமுறையாக இருக்கிறது இதில் அந்த பாட்டிக்கு திலஹோம் செய்தார்கள் ஆனாலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்த மாதிரி கஷ்டம் வந்து கொண்டு தான் இருக்கிறது
Ayya ith pola kuzhamthai kanavula banthuruku ana ethuvum kettathu illa ayya ana antha theivathukku paal pallayam veetla potrukken enkooda vilaiyadum ana pesunathu illa en madila ukkanyhu kooda irukku ayya ovvoru dime kovama poramari kattum ayya
🙏🙏🙏👌
ஐயா எங்கள் கன்னிதெய்வம் எங்கள் மாமனாரின் அக்கா கல்யாணம் பண்ணிவச்சுட்டாங்க ஆனால் அவங்கல வச்சு அவர்வாழல அவங்க கொஞ்சம் சாதுவாகத்தான் இருப்பாங்கலாம் அவங்க கிணற்றில் தவறி விழுந்து இறந்துட்டாங்க அவங்களும் கன்னிதெய்வமாகத்தான் இறுப்பார்கலா எங்க மாமனார் மாமியார் யாரும் அவங்கல கும்பிடவில்லை ஆனால் ஜாதகம் பார்த்தபோது உங்க வீட்டுல ஒரு கன்னி தெய்வம் இருக்கு அதநீங்க கும்பிடுங்கன்னு சொன்னாங்க குடுகுடுப்புகார்ரும் சொன்னாங்க எனக்கு திருமணம் ஆகி 22 வருசம்ஆகுது எனக்கு ரெம்ப கட்டத்துக்கு மேல கஸ்டம் தாங்க முடியல என் கன்னுல வந்து சொல்லட்டும் நான் கும்பிடுறன்அப்பிடி நினை சுட்டு தூங்கும் போது உருவம்இல்லாமல் உடைஇல்லாமல்கோபமாக என்கண்னுக்குதெரிந்தது ஆனால் என்னை பயம்காட்டவில்லைஎனக்குதுனையாக என்னுடனேநான்எங்கு போனாலும் வருகிறது இப்ப இரண்டு வருடமாக கன்னிதெய்வத்தை கும்பிடுரன் முதல் வருடம் சேலை வச்சு கும்பிடலை பலகாரம் வைத்துகுமபிட்டேன் ஆனால் என்மேல் வந்தது கிடுகிடுவென நடிங்குகொண்டுவந்தது இரண்டாவது வருடம் சேலவச்சுகும்பிட்டேன் ஆனால் என் கணவர் எங்கல விட்டுவேருஒருபெண்னோடுபழக்கம் பத்து மாதம் பிரிந்துஇருந்தார் இப்போது வந்துவிட்டார் ஆனால் ஒரு சிலர் குழந்தையாக இறந்தவர்கள் தான் கன்னிதெய்வமாக இருப்பார்கள் என்று சொல்கிறார் கள் அப்படியா ஜயா சொல்லுங்கள் ஜயா
. ஐயா வணக்கம்.நான்கன்னிதெய்வத்தைவணங்கிவருகிறோன்.ஆரம்பத்தில்கனவில்பேசியகன்னிதெய்வம்இப்போதுபேசுவதில்லை.கன்னிதெய்வம்பேசுவதற்க்குபதில்தாருங்கள்.
நான் சென்னையில் கணவரோடு இருக்கும்போது துளசி மாடத்துக்கு விளக்கு ஏத்தி கும்பிட்டுட்டு வீட்ல உள்ள தெய்வத்துக்கு என்ன உணவு சமைக்கிறேனோ அதை இறைவனுக்கு படைப்பேன் காகம் மத்த ஜீவராசிக்கு மாடியின் மேல் உள்ள சுவரில் சாதம் வைத்தேன் அதற்கு இப்ப என்ன அடிக்கடி வடிவுடையம்மன் கோயிலுக்கு பல கோயிலுக்கு போனேன் எதற்காக கேட்கிறீங்க
ஐயா, வீட்டில் துணி எடுத்து வச்சு படைகும் பொது, அந்த துணியை வீட்டில் உள்ள குழந்தைகள் குடிக்கலாமா, ஐயா
ஐயா இது உண்மைதான் ஐயா 😊
ஐயா ஒரு மாமரத்துக்கு கீழே பட்டு பாவாடையும் ஏதோ ஒரு தெய்வத்தின் படம் பெரியது மண் மூடி கிடக்கு நான் மாம்பழம் பறிக்கும் போது மண்ணை விலக்கும் போது பாவாடையும் படமும் தெரியுது
எங்கள் வீட்டு சீலைக்காரி அம்மன் சாமி கும்பிட்டு மறுநாள் இரவு எனது கனவில் தெரிந்தது இது வீட்டில் தெய்வம் இருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் தானா
எனக்கு முன்பே தெரியும் எங்களது வீட்டில் பெண் தெய்வமும்
காவல் தெய்வம் கருப்பனும் இருப்பது
ஐயா வேலைக்கு போயிட்டு வந்தவுடனே கன்னி மூலையில் வாசல் திண்ணையில் உட்கார்ந்து சிறிது நேரம் கழித்து தான் அடுத்த வற்றை யோசிப்பேன்
ஐயா என் வீட்டில் இருக்கும் பூஜை அறையில் விளக்கு ஏத்துரோன் ஆனால் வீட்டில் தெய்வம் இருக்கிற அறிகுறி இல்லை ஜயா ஏன் குலத்தெய்வத்தா வீட்டில் அழைக்கும் வரை முறை சொல்லுங்கா ஐயா
Kanni deivam ku thaniya thenmerku moolai la vachu kumbidunga 4 muga vilakku vangi
Ama nanba
எனக்கு கனவில் குழந்தை அடிக்கடிவந்தது
Unmai ennitam paal aruthuvathu pol kanavu vanthathu
❤️ ❤️ ❤️
ஐயா பிறக்காத வயிற்றில் இறந்த குழந்தையை கன்னி தெய்வம் ஆகும்மா
ஜயா எனக்கு பாம்பு நிலல்போல் தெரிகிறது அதற்க்கு என்ன அர்த்தம் எனக்கு சாமி வரும் அன என்ன சாமின்னு தெரியாது அதற்க்கு என்ன செய்ய வேண்டும்
கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் 🙏
கன்னி தெய்வம் துணை 🙏🙏🙏🙏🙏
வணக்கம் அய்யா எனக்கு அடிக்கடி கனவில் சாமி ஆடுவது போல வருகிறது எதுக்கு அய்யா 😢❤
எனக்கும் அப்படி தான் வருது ஆனா ஆல்ரெடி நான் சாமி ஆடுவேன்
@@rajiva1633 நான் சாமி ஆடியது இல்லையே
*அதுக்கு ஏன்டா நீ ஜவ்வு மாதிரி இழுக்கிறே... சட்டு புட்டுன்னு சொல்லிட்டு போவியா...*
பிறந்து 10 நாட்களில் இறந்த குழந்தை கன்னி தெய்வமாக மாறுமா?
நிச்சயமாக அது கன்னி தெய்வமே🙏 கன்னி தெய்வமே துணை
கன்னி தெய்வமே
Om angalaeswari thunai
Iranthu piranthalum kanni deivam
Ayya indha kanni theivam yepothum namma veetula irukumaa😢😢kanni theivam irundha kuladeivam ulla varumaa😢kanni deivam kula theivam verayaa😢aiyya
கனவில் இறந்த போன என் அக்கா மகள் வந்து உங்கள் வீட்டிற்கு வரக்கூடாதா என கேட்டது அதற்கு என்ன அர்த்தம்
Kanavil irandhavargal Veetu irukkum varakudathu
Sery sery ne solrathu numpuren