உடலில் உயிர் இங்கு தான் உள்ளது | மெய் ஞான உபதேசம் | தச தீட்சை | வாலை | Vasi yogam வாசியோகம் பாகம்4
Vložit
- čas přidán 12. 04. 2022
- வணக்கம்
சித்தர்கள் அருளிய வாசியோக கலையின் பாகம் 4 இதில் உடலில் உயிர் உள்ள இடத்தை மெய்ஞான உபதேசமாக வழங்கப்பட்டுள்ளது.. இதை தான் எல்லா குருமார்களும் தீட்சை வழங்குதல் என்பார்கள். அனைவரும் பயன் பெறுங்கள்
சிவாயநம
www.amazon.in/Boya-Omnidirect...
#வாசியோகம்
#மெய்ஞான_உபதேசம்
#உடலில்_உயிர்_இங்கு_தான்_உள்ளது
#தச_தீட்சை
ஆத்ம நமஸ்காரம் ஜீ
நன்றி ஐயா
அருமையான பதிவு மிகவும் அருமை நன்றி ஐயா
அருமை சிவா
சிவலிங்கம் சந்தேகம் தீர்ந்தது.. நன்றி ஐயா
அன்பே சிவம்🙏🙏
Vaazhka vallamutan iya nanti 🙏🙏🙏
🙏மிக்க நன்றி ஐயா
அன்பே சிவமயம் 🙏
உடலில் உயிர் இங்கு தான் அன்பே சிவம் ஓம் நமசிவாய.
Om siva siva om 🇲🇫🇲🇫🇲🇫
♥
Namaskarangals for the Arumayana Devine Valuble Villakkangals and for the Siva Thondhu 🙏🙏. 🙏 Narrunayavadhu Namasivayavae Sivayanama Thiruchirrambalam 🙏
Part 4 vazhga valamudan 😊
Thanks very much 🙏🙏🙏🙏🙏
Om nama siviya 🙏🙏🙏🙏
Excellent open Truth for our Generation . Voice divine sweet one.
நன்றி ஐயா...🙏
Vazhga valamudan
நன்றி..🙏
திருச்சிற்றம்பலம்
🙏divine voice
மகிழ்ச்சி ..🙏
சிவாயநம
இந்தக் காணொளியில் ஒலிக்கும் சிவ மந்திரம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது அது எந்த ஆடியோன்னு கமெண்டில் நீங்கள் நினைக்கும் பதில் தர வேண்டும்
பேருண்மை உரைத்தமைக்கு அன்பின் பணிவு
நன்றி..🙏
@@ainkguravan திறந்து கூறியமைக்கு நன்றி ஐயா
அது மேல் ஜீவன். விசேஷ ஜீவன். கீழுள்ள ஜீவன் வேறிடத்தில்
விளக்கம் தரவும்.
வணக்கம் அகர உகர மகர மந்திரங்கள் உங்கள் உடலையும் மனதையும் யோகநிலைக்கு பக்குவப்படுத்ததான்.மேலும் சில வாயுக்களும் தூண்டப்படும் ஒருவருடத்திற்கு மேலாக தொடர்ச்சியாக செய்யும் போது தானாகவே அனைத்தும் நடக்கும்....நன்றி..🙏
@@ainkguravan நன்றி.
சகோ இது வாசியோகம் பகுதி 3 என்றுதானே வரவேண்டும்? அகர உகர மகர மந்திரம் தவிர்த்து எப்படி சும்மா ஊத வேண்டுமா?
Iyya vanakam.unga kuda pesanum.unga cell no kidaikungala
அய்யா மெய்பொருளை இப்படி வெளிப்படையாக கூறிவிட்டேர்களே பாவம் இல்லையா தங்களின் குரு இதை யாருக்கும் சொல்லக்கூடாது என்று சொல்லவில்லையா..
வாசி யோகம் யார் கற்று தருகிறார்கள் ஐயா
தாங்கள் எந்த ஊர் ஐயா
@@ainkguravan கிருஷ்ணகிரி ஐயா
முதல் இரண்டு பாகங்களை பாருங்கள்.... முழுவதும் சொல்லி உள்ளேன்.. மேலும் அந்த பகுதியில் பயிற்சி வகுப்பு நடக்கும் போது தெரியப்படுத்துகின்றேன் ஐயா நன்றி
@@ainkguravan நன்றி ஐயா . சேலம் வேலூர் நடந்தால் தெரிய படுத்துங்கள் ஐயா
கட்டாயம் தெரியப்படுத்துகின்றேன் ஐயா..
நன்றி ஐயா