கண்ணதாசன் திருமணத்தன்று நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவம்-கவிஞரின் புதல்வர் Dr.கண்ணதாசன் ராமசுவாமி
Vložit
- čas přidán 25. 01. 2021
- • கண்ணதாசன்-தன் இறுதிநாட... -Interview part-1
• கண்ணதாசன் - தன் மரணத்த... கண்ணதாசன் - தன் மரணத்திற்கே ஒத்திகை பார்த்தவர் கவிஞரின் புதல்வர் டாக்டர் கண்ணதாசன் இராமசுவாமி (Interview Part_2)
• கண்ணதாசன் ஒரு பாடலுக்க... _Interview-Part-4
கவியரசரின் திருமணத்தன்று நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவத்தை கவியரசரின் புதல்வர் Dr.கண்ணதாசன் ராமசுவாமி-விவரிக்கிறார் நேர்காணல்-பகுதி-3
#kannadasan #chettinadtv #Nattukottainagarathartv
DR.Ramaswamy Kannadasan is narrating in his own natural way.Good.Let him continue same style.Vazthukkal.
Like
தாங்கள் வழங்கிய போனால் போகட்டும் போடா - பாடல் பற்றித் தொட்டுக்காட்டிய காணொளி - கண்டேன்! கவியரசு கண்ணதாசனின் திருமகன் என்பதில் பெருமை கொள்ளும் தாங்கள்.. கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தில் அங்கம் வகிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்!
கவிஞரின் வாழ்க்கையும் வரலாறும் எத்தனைமுறை கேட்டாலும் புதுமையானது! எவர் சொல்லிக் கேட்டாலும் இனிமையானது! அவர்போல் ஒரு கவிஞர் இனி எங்கே காண்பது? வாராது வந்த வான்மழைபோல்.. வண்டமிழுக்கு வளமான செல்வங்களை வாரிவழங்கிய வள்ளலவர்!
அவர் பாடல்கள் ஒவ்வொரு தனிமனிதனுக்குமானது! இந்தச் சொந்தம்தான் கண்ணதாசன் என்கிற கவியை மட்டும் மக்கள் மனதிற்குள் சிம்மாசனமிட்டு அமரச் செய்தது! காலம் இன்னும் எத்தனைக் கவிஞர்களைப் பிரசவித்தாலும் வான்புகழ் வள்ளுவன்போல் இவ் வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வார் கண்ணதாசன்!
அன்புடன்..
காவிரிமைந்தன்
நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர்
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்
பம்மல், சென்னை 600 075
9444236999 kktskaviri@gmail.com
C
.o importa
Oil GBjpp
Aruviyil neer kottuvathu pola Doctor sollugiraar. Kannadasanin son allavaa. Arumai.
Ilikyou anna welcome s you
Video is veea Rasu Balasubramaniam karur
கண்ணீர் வரவழைத்த பேட்டி ❤️😭😭 . கண்ணன் எட்டாவது குழந்தை . தானும் எட்டாவது குழந்தை என்பதால் , கண்ணதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டதாக எதோ ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்
Eccelent work
Enga geethacharyan magazinel avar ezhudina kavithai engalidam ulladhu. Geethaiyum kothsiyum
கண்ணதாசன்
தமிழே கண்ணதாசன்
Sir enga apps worked in kavinzar house
அது அர்த்தம் உள்ள இத்தாமதம் அல்ல கவிஞர் தவறாகப் பயன்படுத்தி இருகுகிறார்கள்.அர்த்தமுள்ள சைவமதம்.
Ic
Tamilmovies
Kural mattimea annadurai mathiri irikku aana manasula pathiyala.
செய்தாராம்...சொல்வாராம்... என்று யாரோ கூறி கேட்டதுபோல் சொல்கிறீர்கள்.உங்கள் தந்தையைப் பக்கத்தில் இருந்து பார்த்ததில்லையா?
கண்ணதாசன் இறப்பின் போது இவர் வயது 17.
17years teenage not much remember
Periyava Pottri
Maha Periyava Thunai 🙏🙏🙏🙏
Kothaiyum
நாட்டுக்கோட்டை நகரத்தார் டிவி. கவிஞர் கண்ணதாசன் அறியாத பல தகவல்கள் தெரிந்து கொண்டோம். மூன்று பகுதி அருமையிலும் அருமை நெஞ்சார்ந்த நன்றிகள்.
அண்ணாதுரை கண்ணதாசன் உரையில் உள்ள வீச்சு இவர் பேச்சில் இல்லை. உணர்வு பூர்வமாக இல்லாமல் ஏதோ பேசுவது போல் உள்ளது குறை. No modulations. நடையை மாற்றுங்கள். அவர் சொன்னதையே சொல்லாமல் அபூர்வமானவைகளை திறம்பட உரையுங்கள்.