தெய்வ பலம் வீட்டில் இல்லையென்றால் \Get rid from Negative energy
Vložit
- čas přidán 1. 03. 2019
- #negative energy #badfeel #probleminhome
I Welcome you all in the name of peace,health,wealth and happiness !
Join me on this simple path and enter into a beautiful world of success and contentment.This world is full of fascination experiences which one is able to harness and feel within, given the guidance of spiritual powers and how they function.
---------------------------------------------------------------------------------------
FOR MORE DETAILS MAIL US
sanjevi.org@gmail.com
sanjevi.org
spiritualgurukanchi@gmail.com
For appointments
+91-822000 5050,+91-8220 114466
ஓம் . அஹமர்ஷண மகரிஷிக்கு ஜே ! சுவாமிகள் பாத சரணம். இடம்புரிக்காய் , வலம்புரிக்காய் வழிபாடு பற்றி அபூர்வ தகவல் அருளியமைக்கு நன்றிகள் . எம் தேவை அறிந்து கால நேரத்தில் தருகின்ற ஒவ்வொரு வணக்க முறைகள், பரிகாரங்கள் எம்மை மெய் சிலிர்க்க வைத்துவிடுகின்றன. கடைப்பிடிக்கின்றோம். காப்பாற்றப் படுகின்றோம் என்பது மட்டும் உண்மை. உள் மெய் உள்ளதால் உண்மையாகின்றது. மெய் உள் நாம் அதுவும் உண்மை. தடைகளும் ஒரு பரிகாரமாக நினைக்கின்றேன். எப்போ அது எப்போ என எதிர்பார்ப்பது மனித இயல்பு. அது தப்பு அது தப்பு என நினைத்து தடைகளைப் போடுவது இறை தீர்ப்பு . காலம் எப்போ கனிகிறதோ கலங்காது காத்திருப்போம். சுவாமிகள் தந்த அருள் மொழிக்கு நன்றிகள்.
வணக்கம் அப்பா.இந்த கேள்வி என் மனதில் இருந்துகொண்டே இருந்தது ஆனால் இன்று இந்த பதிவினால் மனம் தெளிந்தேன்.மிக்க நன்றி அப்பா.கண்டிப்பாக பின்பற்றி பலனை பகிர்ந்து கொள்கிறேன்.உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு வேண்டும் ஆசீர்வாதியுங்கள்.
நல்ல பதிவு ஐயா அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்! நன்றி!
ஒவ்வொரு நாளும் நீங்கள் சொல்வது மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிகவும் நன்றி அப்பா குருவே சரணம்
சுவாமிகள் திருப்பாத சரணம். அத்தனையும் உண்மைதான் சுவாமி. தங்கள் அருளுரைப்படி பின்பற்றி வலம்புரி இடம்புரிக்காய் மற்றும் வாசனைப்பொருட்கள் வைத்து வணங்கி வருகின்றேன். அதன்பிறகு மாற்றங்கள் தெரிகின்றன. மேலும் நடக்கும் அற்புதங்களை பகிர்கின்றேன் ஐயனே. "ஓம் " ..........ஓம்....... நன்றிகள் .
வணக்கம் ஐயா. நீங்க இந்த பதிவில் சொன்ன மாதிரிதான் ஓவரா மந்திரங்கள் சொல்லக் கொண்டே இருப்பேன் ஆனாலும் என் தரித்திரம் மட்டும் ஓயவே யில்லை இந்த பதிவை பார்த்தவுடன் ரொம்ப ரொம்ப சந்தோஷம் தாங்கமுடியவில்லை அவ்வளவு சந்தாே ஷம் சுவாமி தொடர்ந்து ஒரு முக்கியமான விஷயம் சொன்னீங்கன அதபத்திய பதிவுகளை யே தொடர்ந்து போடுங்க ஐயா ரக்கார்ட் பன்ன வசதியாக இருக்கும்
உண்மையில் பயன் அளித்துள்ளது, மிக்க நன்றி சுவாமி
ஓம் கோடான கோடி நன்றி அப்பா இந்தக் காயை இதுவரைக்கும் பார்த்ததே கிடையாது நீங்க சொல்லும் போது யோசிப்பேன் இது இந்தக் காய் எப்படி இருக்கும் என்று நினைப்பேன் எப்ப காட்டுவீங்க எப்ப சொல்லுவீங்க நினைச்சுக்கிட்டே இருந்தேன் காட்டி tinker அப்பா நன்றி நன்றி மிக எளிதில் சொன்னீர்கள் நன்றி நன்றி அப்பா ஓம்
மிக்க நன்றி சுவாமி அவர்களே.மிக நல்ல பதிவு
Thank you Swamiji nallathai solvatharku
மிக மிக நன்றி குருவே உங்கள் பதம் துணை குருவே சரணம்
அய்யா.குருவே சரணம்.வாழ்த்துக்கள் .
குருவே சரணம்.குருவின் தரிசனம் மிக்க மகிழ்ச்சி.🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா என் மனம் உடைந்த நிலையில் உள்ளது தெளிவு படுத்தியதற் குறித்து நன்றி
Vanakkam Guruve saranam
Iyya always guiding us in all means and especially today about oom chanting for betterment our life's
Thank you so much
Sanjevi Raja Swamigal like you super
we r blessed to hear speech like this
குருவே சரணம் அப்பா. மிகவும் நன்றிகள் ஐயா.
மனதில் நினைத்துக் கொண்டிருதேன் ஐயா நல்ல திர்வு கிடைத்தது நன்றி சாமிஜி
romba nallathu ji.thank u ji.
மிக்க நன்றிங்க அய்யா!
நன்றி சுவாமிஜி !!!!!!🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் குருவின் திருவடி சரணம்
சுவாமி நாளைக்கு குல தெய்வம் கோயில்க்கு சென்று ஜதாகம் வைத்து பொண்காளிஅம்மன் சிவகிரி தலைய நால்லுர் சுவாமி உங்கள் ஆசீர்வாதம் அரும்பும் வேண்டும் சுவாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல பதிவு நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻
மிகவும் நன்றி ஐயா குருவே சரணம்
நன்றி சுவாமி ஜி
நன்றி சாமி
ரொம்ப நன்றி சுவாமி ஜி
Neega sonnathu 100% true ,kandipa seivom
முழூ நம்பிக்கையோடு செய்து பலனை பெறுகிறேன் குருஜி
nandri Swamyiji nalla thakavel
நன்றி ஐயா
வணக்கம. ஜாய... நன்றிகள்...
Ayya migavum nantri. Ellarum Nalla irukanumnu nenaikaringa. Neenga romba kaalathuku Nalla irukanum Swamiji.
ஓம் குருப்யோ நமஹ சுவாமிகளின் திருவடிப்யொற்பாதங்கள் சரணம்சரணம் சரணம் அப்பா
மிக்க நன்றி ஐயா,
உங்கள் வாசகத்தை பின்பற்றுகிறேன், பத்து வருடமாக, ஒம் முருகா
அருமை...
Thank you samiji
நன்றி பல கோடி ஐயா.....
Thank you so much appa..
Samy nalla thaval
Nalla thagaval
Vanakkam same mikka nandrigal
Thanks for Good info Swamiji, hop can get the things in my place
வலம்புரி காய், இடம்புரி காய் இரண்டையும் 2 set வாங்கி 2 டப்பாவில் போட்டு வைக்கலாமா சுவாமிஜி. அல்லது ஒரு வலம்புரி காயும், ஒரு இடம்புரி காயும் போதுமா ji?
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை ஐயா
super appa
Guruvesaranam swamiji mika elimaiana poojai seithu periya palan kidaika valzhi kuriyatharku nanri swamiji ungal adiyaraga irrupatharku pakkiam seithullen kodi nanri swamiji.
Thank you Swamiji
வணக்கம் அப்பா,
நான் நல்லதே செய்தாலும் எனக்கு யாரும் நல்லது நினைக்கமாட்றங்க உதவினாலும் நினைக்கமாட்றங்க வேலை தேடி போனாலும் கிடைக்கல என் கூட வரவங்களுக்கு கிடைக்குது சொல்லப் போன எல்லமே தோல்வி தான் வருது எல்லாத்துக்கும் ஒரு முகராசி வேணும்னு சொல்லுறங்க அது எனக்கு உண்மையோனு தோணுது அதுக்கு என்ன செய்யணும் தயவசெய்து ஒரு பதிவு போடுங்க அப்பா.. என்னால முடியல.
Thank you samii
Thank you 🙏🏻 appa
Can we do this pooja in the evening. Ie., chanting 'om'
நன்றி 🙏 ஐயா
Thx appa
அய்யா வலம்புரி காய் இடம்புரி காய் இரன்டு உம் ஒரே பாத்திரத்தில் போட்டு வைக்கலாமா? ... இல்லாமல் வேற வேற பாத்திரத்தில் போட்டு வைக்க வேண்டுமா ? அய்யா .... உங்கள் பதிவு எப்பபும் கேட்க மிகவும் அருமையாக இருக்கும் அய்யா .... நானும் நீங்கள் சொல்வது போல செய்து பார்த்து பயன் அடைத்து உள்ளேன் ...
சூப்பர்
நீங்கள் சொன்னது எனது மனதில் இருந்துகொண்டே இருந்தது அத்தனையும் எனது வீட்டில்நடந்துகொண்டேஇருக்கிறது எவ்வளவு நம்பிக்கையோடு வணங்கினாலும் பலன் இல்லை சுவாமி. ஆனால் உங்கள்அருளால் பலன் நிறைய கிடைக்கிறது வார்த்தையால் கூறமுடியாது நன்றி சுவாமி.கோபூசை எப்படிசெய்வதுஎன்றுவீடியோ போடமுடியுமா சுவாமி நாம் இலங்கைple
Annaivarukum thaevaipadum pathivu swamiji.kodi nandrigal swamiji.
thanks
Oru pen migavum thollai tharugirar swami nimmadhi illa edhavadhu manthiram tharungal Swamiji, nandri. Ungal padhivugal migavum ubayogamaga ulladhu nandri
Thanks appa
appa supero super pa
thanks pa
swamiji neenga sonna valipadukal saiumpothu appidithan nadanthathu. indruthan ennaku purunchirukku nanri swamiji
வணக்கம் ஐயா யார் மீதும் நம்பிக்கை வைத்து இருக்கிறோமோ அவர்கள் ஏமாற்றி விடுகிறார்கள் கஷ்டம் மாக உள்ளது பதில் கூறுங்கள் ஐயா
Nandri suwami🙏🌹
Arumai ayya
Welldone super
மிக்கநன்றிஜயா
Rompa nantri nantri nantri iyya wallka wallmutan
Ungaludai ya ovvarum sollum palan alikkirathu romba thanks appa
நன்றி அப்பா
How many valampuri kaai and edampuri kaai to be kept in the box and do the Pooja PL reply guruji koti namaskaram guruji
அப்பா மிக்க நன்றி...
nandri swamiji
Nandri ayya🙏
Romba, romba, romba nandri ayya
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nandri ayya.
Rompa nantri nantri nantri iyya
நன்றி நன்றி நன்றி அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Aiya enaku oru doubt visa sunya mathathil veedu giragapiravesam seithal ena parigaram seiyavendum
super shami
Nandri appa ..🙏🙏🙏
குருவே சரணம்
ஐயா
Thank you appa
ஜயா நன்றி
Nandri swami
Super
Nandry. Vanakam. Swamy
Guruvey saranam
Guruvea sharanam
Guruve saranam 🤩🙏🙏🙏🙏🙏🙏🙏
Sami kooodi nantrigal🙏🙏🙏🙏🙏🙏
Guru saranam
Nandri appa romba romba
Thk u swamiji where do we get that kaya pls swamiji tell us bcos we don't know