மஹாபாரதம் | உண்மையில் சிறந்தவன் கர்ணனே | வாசுகி மனோகரன்
Vložit
- čas přidán 18. 01. 2023
- கண்ணன், பீஷ்மரை விட சிறந்தவன் கர்ணனே..
பேராசிரியர் திருமதி வாசுகி மனோகரன் அவர்களின் சுவையான பேச்சு
#Mahabharatham #vasukimanoharan #Karnan #Kannan
* vasuki manoharan pattimandram
****************************************************************************
Connect with Sirakukal TV : www.sirakukal.com
Follow Us On Social Media
SIRAKUKAL
Facebook - sirakukaltv
Instagram - sirakukaltv
Twitter - SirakukalT
CZcams - / @sirakukall
****************************************************************************
Content Disclaimer:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
****************************************************************************
About Sirakukal :
This Channel of Sirakukal, is totally unprofitable and which is specially aimed only in encouraging,
promoting and publishing the creative works of Tamil poets.
#sirakukal #Tamil #tamildiaspora #சிறகுகள் #Sirakukaltv - Zábava
கடவுளே ஆனாலும் கண்ணன் கர்ணனுக்கு எதிராக செய்தது அனைத்தும் ஏற்கமுடியாது
கர்ணன்புகழ்வாழ்க
கர்ணனாகநடித்ததமிழ்த்தலை
மகன் சிவாஜிகணேசன்.
நடிப்பையும் போற்றுவோம்.
மகாபாரதத்தில் மிக சிறந்த வீரன் அய்யா கர்ணன் மட்டும் தான்
சகோதரியோட சொர்ப்போலிவ கேட்டது மிக்க மகிழ்ச்சி 👍
ஆகா அற்புதம் அற்புதம். இன்று இத்தகைய இனியான மிக தரமான பேச்சினைக் கேட்கும் பெரும் பேறு பெற்றேன். மிக மிக சிறப்பு
கண்ணன் இல்லை என்றால் மாஹாபாரதமே இல்லை
கர்ணன் பற்றி தாங்கள் கூறியது அனைத்தும் சிறப்பாக இருந்தது. என்றுமே வீரம், சிறப்பு மிக்கவன் கர்ணன் மட்டுமே. காலம் உள்ளவரை கர்ணன் புகழ் ஓங்கியே இருக்கும்.
ஏனோ கர்ணன் பற்றி கேக்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது
காரணம்.. பிறந்ததில் இருந்தே எல்லோராலும் கைவிடப்பட்டு.. அவனிடம் இருந்து எல்லாவற்றையையும் வேண்டிப்பெற்று… இலகுவில் தாங்கள்தான் பெரிய கெட்டிக்காரர்கள் என காட்ட திகழ்ந்தவர்கள்…
Yes
தூய தமிழில் அளித்த தமிழ் விளக்கம் அருமை
அம்மா தங்கள் விளக்கவுரையும் குரல் வளமும் மிகவும் அருமை. தங்கள் பணிசிறக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
அருமையான விளக்கம் என்றும் மாவீரன் கர்ணன் 🎉
கர்ணனின் கதையை எப்போது கேட்டாலும் கண்ணீர் வருகிறது 😢 நன்றி அம்மா.
அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையே
அருமை. உங்கள் அறிவுக்கு தலைவணங்குகிறேன் தாயே🙏
அருமையான பேச்சு
அருமையான விளக்கம்🙏
அதுவே நிதர்சனம் ஒரே வீரன் மாவீரன் எம் கர்ணனே 🔥🔥🔥
கர்ணன் நல்லவன் என்றால் துரியோதனன் மற்றும் துச்சாதனனும் கூட நல்லவர் கள் தான்
L
Kandippaga Mahaveer ar Karan 👌👍🔭🤘👋
You are one of the best
நமது வாழ்வியலை அற்புதமாக வழிநடத்தும் புராணம் மஹாபாரதம், ஒவ்வொரும் தங்களின் பங்கை செம்மையாக நிறைவு செய்து அமரத்துவம் எய்தனர். கண்ணன் என்ன தான் மகாபாரதத்தின் சிற்பியாக இருந்தார், கர்ணன் சிறிய அளவில் இருந்தாலும், நமது மனதில் நீங்கா இடம் பிடித்து கண்ணீர் நிறைத்து விட்டார்
Beautiful Speech. But One need to spend lot of time and patience to hear the same. Best Wishes to the Speaker. Ravi
Excellent speech mam👏👏👏👌
மிக மிக அருமையானா பதிவு
மிகவும் உண்மையானா பதிவு
கர்ணன் தவறான பக்கத்தில் நின்றாலும் மிகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் வாழ்ந்து மறைந்தார் 🎆🎆🎆
மிக சிறப்பு அம்மா 👌👏🙏
முழு காணொளியும் நான் கண்டேன் இதில் என் புரிதல் இதில் கடவுளுக்கே தெரிந்தது துரோகம் செய்யுங்கள் நட்புக்கு செய்யாதீர்கள் இதில் நான் புரிந்தது துரியோதனன் கர்ணன் நட்பே சிறந்தது கர்ணனே இவ்வுலகில் உயர்ந்தவன் இவ்வுலகில் நான் வணங்குவது கடவுளே ஆனாலும் நட்புக்காக நான் செய்த தாகங்களை உயர்ந்தவன் கர்ணன் கர்ணனே உலகின் முதல் முதல் கடவுள் கருணா நட்பே தர்மம் கடவுள் வாழ்க உன் பெயர் வாழ்க
கர்ணனைப் போல் இவ்வுலகில் மீண்டும் எவனும் இல்லை...
கர்ணன் கண்ணனுக்கு தானமளித்து உயர்ந்தானாயினும் அவன் செய்யாத தானமொன்றுண்டு அதுவே அன்னதானம்
Athu thavaru, karnan parvatha malayai makkalukku unavalikkum oru nabarukku kuduthu Anna thaanam seithullaan.
Good explanation vinoth👍
அருமையான பதிவு அம்மா கர்ணனின் சிறப்புகளை மிக அருமையாக எடுத்துக் கூறினீர்கள்
இறுதி கட்டம் தங்களின் தனிதன்மை வெளிபடுத்துள்ளியது
வாசுகி அம்மாவின் குரல்
வளம் அருமை சிறப்பு 👏
💚💙💚🔥🔥🔥💥💥💥👍
மிக அழகான உரை நன்றி.
மிகவும் அருமையான பதிவு
Pranam amma🙏🙏
கர்ணன்
இவ்வளவு அழகாக அருமையான தமிழில் மிக தெளிவாக அருமையான குரலில் அளித்த உங்களுக்கு எனது பணிவான வணக்கம் 🙏
அருமையான கதாபாத திரம்
அருமை
அருமையான பதிவு
மிக மிக அற்புதமான விளக்க உரை குரல் வளமும் சொல்வளமும் மிக்க அன்னாரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் இறையர்கள் நிலைத்து நிற்க வேண்டுகிறேன்
Pp😊l
Prof. Vasuki Manokaran avarkaludaiya speech., eppothuthan muthal muriyaga ketkirean., Arivarntha Speech., Veral Leval Mam
மகாபாரத்தில் சிறந்தவன் துரியோதனன் கர்ணன் எல்லாத்துக்கும் தானம் அளித்திருக்கலாம் ஆனால் கண்ணனுக்கு தானம் அளித்தவர் துரியோதனன் ஆவான்
Thanam alikkavillai thanamaga koduthan, karnanai vida thuriyan mel atchi seithathil.
ஏண்டா ரவுடிக்குணம் கொண்டவனா நீ −முருகேசன்
🇮🇨🇵🇹🇵🇲🇧🇦
அருமையான விளக்கம்...... தாங்கள் மேன் மேலும் வளற நல்ல கருத்துக்களை பகிர நல்ல உடல் நலத்துடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்...
ஆத்ம வணக்கம் அம்மா
Semma speech amma
Very heart Touch devotion Reality speech . A man can change after hear this . P.H.B
Excellent madam your speech. I like only karnan always
கர்ணன் திரைப்படம் பார்த்திருக்காங்க
அருமை பாரதம் முழுமையான விளக்கங்கள் அருமை அருமை அருமை
Super speach
அம்மா மிகவும் அற்புதம் நன்றி ❤❤❤❤❤
அம்மா தங்களின் விளக்கம் அருமை அருமை
எனக்கு ஒரு சின்ன சந்தேகம் முக்காலமும் அறிந்த சகாதேவனுக்கு கர்ணன் அவர்களது அண்ணன் என்பது ஏன் தெரியவில்லை!!!???
Sahadevanukku theriyum, Karnan annan endru
Bheeshmar is always my thalaivar❤
Supparmam
தங்களுடைய கருத்து சிறப்பு வாய்ந்தவை தாயே
தங்களுடைய குழுக்களாக உள்ளவர்களும் 😢
நீங்கள் யாரை வேண்டுமானாலும் போற்று. உங்களை போட்டு தள்ள போறவன் நான் தான் இப்படி க்கு கிருஷ்ணர். உம்மையும் சேர்த்து தான்
அம்மா தைரியமான பேச்சு
Nice ma❤❤❤❤
நீங்கள் சொன்ன சல்லியன் போல் மாட்டிவர்கள் நிறைய பேர் உள்ளார்கள்
One of the best spiritual speech I heard in my life. Pranams to Madam Vasuki. One thing I wondered that how Sahadevan could not predict Karnan is his elder brother. That is due to Lord Krishna I think. So many interesting and unknown points I heard from your speeches. Thanks lot and I pray to God to bless you. Regards.
@@shivkumarvisvanathan56947
அருமையான குரல்வளம்.
Arumaiyana pathivu,
அருமையோ அருமை
What a presentation.
On ward to say
Naneskaram to her
Mam, oratory skill at its best.
Ela 😂❤
Super
Amma.....Super maa
MAHABHARTHAM IS GRATE STORY CREATE FROM GOD GOD GOD
Superb speech ✨✨
ழ வை கொடுமையாக வராத இடத்திலும் உச்சரிக்கறாங்க
❤karnakarna❤srekrisna❤❤❤❤❤❤❤
இந்த கதையை நான் கற்றுக் கொள்ள வேண்டும் அதற்கு ஏதாவது புத்தகம் இருக்கா
Wow great
Real hero is Karnan
அருமை,அருமை.
Nantri.
Very good narration 🙏
❤🎉😊
Veri nice programe amma
வாசுகி அம்மா மகாபாரதம் முழுசா தெரியும்மா கர்ணன் சாகும் வரை பார்த்தால் கர்ணன் சிறந்தவர் என்று சொல்லமான்டேள்
My ring town karana song 🎉🎉
அம்மா...! மன்னிப்பு அருள்வாயாடா அல்ல.. ! மன்னித்து அருள்வாயடா.. என்பதே சரி. நடுவரே தடுமாறலாமா..????
Super ah pesaringa madam,🙏
பிரபஞ்சத்தில் சூரியன் இருக்கும் வரை "கர்ணனின் வீரமும் தியாகமும் மறக்க முடியாது...🙏💯🏹🔥
❤and 🎉😊❤❤😊😊
but did karnan anytime win arjun
@@sujaatharamesh4439 p
@@udhayakumarsekar4109 and p
32:02 😊
Good 🙏
Arumai
ராவணன் நல்லவன் என்று சொன்னவர்கள் நீங்கள்
ஆம் ராவணன் நல்லவர்
@@arulmaniarulmani169
அடுத்தவன் பொண்டாட்டி மீது ஆசை கொண்டார்
@@skullgamer7097
அடுத்தவன் பொண்டாட்டி மீது ஆசை கொண்டால் நல்லவன்
@@arulmaniarulmani169
ராவணன் தமிழன்
ராமர் ஆரியர் தவறு
இரண்டு பேரும் பேசிய மொழி தமிழ் கிடையாது
அழகா சொல்றிங்க மா
👌👏
karnan unga name sollum poathae perumaiya irukku🙏🙏🙏🙏
Kotai vallal karnan🌅 sirnthavan.👍🙏
Maha baratham enaku yethana time kettalum puthusu polathan erukum eppadiyellam vaalnthargala soolchi metkondargala kanner avamanam paliunarchi eppadi pala pala kadhaathiram solla vaarthaye ellaga madam alaga sonnega karnana pathi 🙏🙏🙏❤️
My god karnnan
தமிழ் வாழ்க வளமுடன்
Super madam
En peyar karnan
சிறப்பான விளக்கம் அற்புதம் அருமை
🌹🔱👌
Karma is not god. Krishna is Maha Vishnu. Nothing to compare here
correct medam
realy karnan illa yendral story illai
👏👏👏👏👏
I love karan❤❤