அன்றாட உணவு | Andrada Unavu | 03.07.2024 | யோவான் 20: 24-29 |

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 24-29
    பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்” என்றார்கள். தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்றார்.
    எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார்.
    பின்னர் அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்றார்.
    தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!” என்றார். இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார்.
    ஆண்டவரின் அருள்வாக்கு.
    Check us at: www.madhatv.in/ Subscribe to us on :
    Let’s Stay Connected :
    Facebook:
    / madhatv
    Instagram:
    madha_tv?ig...
    Whatsapp:
    chat.whatsapp.com/KFbfatu9vfT...
    chat.whatsapp.com/GTHJeAc195T...
    Twitter: / madha_tv
    Our New Song :
    Madha TV 10th Year Birthday Song : • MADHA TV 10th BIRTHDAY...
    உள்ளத்தின் அகவொளியே (நம் தேவன் உன்னோடு ): • உள்ளத்தின் அகவொளியே (ந...
    Nesare : • நேசரே (Nesare) | Rev...
    Christhu Uyirthuvittar ! Alleluia : • Christhu Uyirthuvittar...
    #madhatv #biblestory #biblestoryintamil #explanation #historicalstories #bibleverse #bibleverseintamil #tamil #views #trending #books #people #socialmedia #special

Komentáře •