Great Service. Although unassailable evidence in various forms, i.e., archaelogical, literary, linguistic and religious arena are available aplenty testifying to the migration of Brahmins from Central Asia, they are making concerted efforts to subvert history to indulge in the propagand that they are also the sons of the sub-continent, by pruning the school text books primarily. Prof. Karunanandam has done yeoman service by having collected incriminating evidence from the Nagpur sanghi source itself. The History of Hinduism prescribed for the AICTE students confesses to the factum of migration. It is a fact that those who migrated from Kazakstan, Turkmenistan, Tazakistan, Usbekistan, etc., want to make this land Hindustan. Natives of India should guard themselves against the machinations of these migratnts from Central Asia.
We tamils are very pleasure to speak about Dravida modal, thinking about Dravida model, praise the Dravida model................................,............................ooooooohhhhhhhhhhhh
யாரென்ன நினைத்தாலும், சொன்னாலும் பரவாயில்லை,பிரதமர் பதிவியொன்றே குறி,அதற்காக என்னவும் பேசலாம்,என்னவும் செய்யலாம் என்னும் தீர்மானத்தோடு செயலாற்றி 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் தேதி வெற்றிக்கணியைத் திருடப்போகும் நரியேந்திரனுக்கு, அன்னாரது ராஜதந்திரத்திற்கு தலை வணங்குகிறேன். இந்தத் தேர்தலில் அதுகளின் அயோக்கியத்தனத்தை மீறி மக்கள் நம்மைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று மனப்பால் குடீத்துக் கொண்டீருக்கும் எதிர்க்கட்சியினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்! இந்த எமது அனுமானத்தையும் மீறி ,எதிர்க்கட்சிகள் எதிர்பாரா வெற்றியடைந்துவிட்டால், அதன் பிறகு எமது ராமபக்திக்கு முன்னே அந்த அனுமனே தோற்றுவிடுவார் என்றும் உறுதியளிக்கிறேன்.
Justice party, Dravidians Model parties and Dravidians Model Government do not able liberate atleast, repeat atleast one village from untouchability during their 100 years of governance. Social justice should be measured in terms of eradication of untouchability or degree of untouchability.
சகலத்தையும் மக்கள்😊😊 அறிந்திருக்க வேண்டும் அந்த வகையில் உங்கள் பணி பாராட்டுக்குரியது.நீங்கள் திராவிடத்துக்கு எதிரானவர்கள் கூறுவதை நன்றாக ஆராய்கிறீர்கள்.திராவிடரில் தமிழர் கூட நாம் ஒதுக்கப் பட்டோம் என்று கவலைப்பட வில்லை.நீங்கள் திராவிடர் என்று தமிழருக்கு மட்டும்தான் விழிப்புணர் வூடட்டப் பார்க்கிறீர்கள்.மற்றைய திராவிடர் அவர்கள் ஆரியத்துடன் கலந்தவர்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு யார் ஊட்டுவது.தமிழருக்கு மட்டும் ஊட்டுவதாயிருந்தால் திராவிடம் எதற்கு.இடைக்கிடை விலகிப் போன அவர்களைப் பற்றிக் கூறலாம்.அதுவே மையப் பொருளாயிருப்பது தமிழரை ஆரியத்துடன் கலந்தவர்கள் ஏமாற்ற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாகி விட்டது. அதிலும் கொள்ளைக்கார குடும்பம் ஆள வழியேற்படுத்திக் கொடுத்ததாகி விட்டது. இது சரிதானா. அடுத்தது பிராமணர் அல்லது ஆரியரைப் போன்றே ஆபிரகாமிய மதத்தினரும் திட்டமிட்டு தமிழினத்தை அழிக்க முயன்று கொண்டிருக்கிறாரார்கள். கிறித்துவ முகவர்கள் தமிழர் வரலாற்றை தெரியாதிருக்கிறார்கள்.அரபு தேசத்து வரலாறுகளையே தங்கள் வரலாறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.தங்களைச் சார்ந்தவர்க்கு உபதேசித்துக் கொண்டும் இருக்கிறார்கள். இவற்றை கண்டுங்காணாமல் இருப்பதின் காரண மென்ன. தமிழ்நாட்டில் தமிழ் கெட்டுவிட்டது.ஆங்கிலம் நன்றாகப் புழக்கத்துக்கு வந்து விட்டது. இதைப்பற்றி யாரும் கவலைப் படுவதாக தெரியவில்லை. ஆகவே சிந்திக்க தூண்டுதல்மட்டும் கற்றோர் பணியல்ல. சீர்திருத்தம் எவ்வாறு நடை பெற வேண்டும் என்பதனையும் வழிக்காட்ட வேண்டும்.அதற்கு தமிழ் நாட்டு அரசுக்கு ஆலோசனைகளை வழங்கலாம்.
Zororastranism could be the first organised religion, the three abrahamic religions copied from it. From same people some group came to India and copied the practices of dravidians and through that came the cult of Hinduism which is not a religion, it is folk practice, even today.
Does not make any sense. You must oppose with facts if you have different views supported by evidence. Otherwise, சும்மா உதார் விடுங்க. காசா பணமா. applies to you as well.
ஈவே ராமசாமி நாயக்கர் ஒரு ஜாதி வெறி பிடித்த நபர் தன்னுடைய ஜாதி வளர்ச்சிக்காகவே பாடுபட்ட நபரை வழிய சமூகநீதி என்ற சொல்லுக்கு தகுதியற்ற ஒரு நபர் மேலும் திராவிடம் என்ற பெயரில் ஆந்திரா கர்நாடகா கேரளா கேரளாவை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்திற்காக பாடுபட்டு அரும்பாடுபட்டு மகா அயோக்கியன் தமிழர்களின் தமிழ் திருக்குறளை தட்டில் வைத்த தங்கத் தட்டில் வைத்த மலம் என்ற சொன்ன மூடன் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன முட்டாள் அவனை அடியொற்றி வரும் நோக்கர்கள் அனைவருமே தமிழுக்கு விரோதமான அவர்கள் தமிழ் என்ற சொல்லுக்கு குந்தகம் செய்யக்கூடிய நபர்களால் ஒழிய தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் என்ற வார்த்தையை வெறுமனே உச்சரிக்கும் தேசத்துரோகிகள்
நீதிக்கட்சி மட்டுமின்றி முழு இந்திய வரலாற்றையும் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார்.... நன்றி ஐயா 🙏
பதவி பண சுகத்தில் தம்மை மறந்த துணை வேந்தர்கள் விடுதலை வீரர் வ.உ.சி போன்ற பலரை நினைத்து பார்க்க வேண்டும்
நீங்கள் ஆயிரம் முனைவர்களுக்கு சமம் பேராசிரியர்
Excellent speech... Must watch speech
உண்மையை உறைக்க துணிவற்ற துணை அடிமைகளா!
சிறப்பான அற்புதமான கருத்துக்களை கொண்ட பதிவு ஐயா நன்றிகள் பல கோடி.
wonderful history sociio politcal history
Thank you sir
Great Service. Although unassailable evidence in various forms, i.e., archaelogical, literary, linguistic and religious arena are available aplenty testifying to the migration of Brahmins from Central Asia, they are making concerted efforts to subvert history to indulge in the propagand that they are also the sons of the sub-continent, by pruning the school text books primarily. Prof. Karunanandam has done yeoman service by having collected incriminating evidence from the Nagpur sanghi source itself. The History of Hinduism prescribed for the AICTE students confesses to the factum of migration. It is a fact that those who migrated from Kazakstan, Turkmenistan, Tazakistan, Usbekistan, etc., want to make this land Hindustan. Natives of India should guard themselves against the machinations of these migratnts from Central Asia.
Goat ❤❤
சிிறப்பானஉரை.
Amazing
ஆக, சுதந்திர போராட்டம் என்பது!
சுதந்திரம் என்பது!
❤
We tamils are very pleasure to speak about Dravida modal, thinking about Dravida model, praise the Dravida model................................,............................ooooooohhhhhhhhhhhh
யாரென்ன நினைத்தாலும்,
சொன்னாலும் பரவாயில்லை,பிரதமர் பதிவியொன்றே குறி,அதற்காக என்னவும் பேசலாம்,என்னவும் செய்யலாம் என்னும் தீர்மானத்தோடு செயலாற்றி 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் தேதி வெற்றிக்கணியைத் திருடப்போகும் நரியேந்திரனுக்கு,
அன்னாரது ராஜதந்திரத்திற்கு தலை வணங்குகிறேன்.
இந்தத் தேர்தலில் அதுகளின் அயோக்கியத்தனத்தை மீறி மக்கள் நம்மைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று மனப்பால் குடீத்துக் கொண்டீருக்கும் எதிர்க்கட்சியினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!
இந்த எமது அனுமானத்தையும் மீறி ,எதிர்க்கட்சிகள் எதிர்பாரா வெற்றியடைந்துவிட்டால்,
அதன் பிறகு எமது ராமபக்திக்கு முன்னே அந்த அனுமனே தோற்றுவிடுவார் என்றும் உறுதியளிக்கிறேன்.
Justice party, Dravidians Model parties and Dravidians Model Government do not able liberate atleast, repeat atleast one village from untouchability during their 100 years of governance. Social justice should be measured in terms of eradication of untouchability or degree of untouchability.
Can someone please give that link to the AICTE book "History of Hinduism" mentioned by Prof Karunanandan. Thanks
சகலத்தையும் மக்கள்😊😊 அறிந்திருக்க வேண்டும் அந்த வகையில் உங்கள் பணி பாராட்டுக்குரியது.நீங்கள் திராவிடத்துக்கு எதிரானவர்கள் கூறுவதை நன்றாக ஆராய்கிறீர்கள்.திராவிடரில் தமிழர் கூட நாம் ஒதுக்கப் பட்டோம் என்று கவலைப்பட வில்லை.நீங்கள் திராவிடர் என்று தமிழருக்கு மட்டும்தான் விழிப்புணர் வூடட்டப் பார்க்கிறீர்கள்.மற்றைய திராவிடர் அவர்கள் ஆரியத்துடன் கலந்தவர்கள்.
அவர்களுக்கு விழிப்புணர்வு யார் ஊட்டுவது.தமிழருக்கு மட்டும் ஊட்டுவதாயிருந்தால் திராவிடம் எதற்கு.இடைக்கிடை விலகிப் போன அவர்களைப் பற்றிக் கூறலாம்.அதுவே மையப் பொருளாயிருப்பது தமிழரை
ஆரியத்துடன் கலந்தவர்கள் ஏமாற்ற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாகி விட்டது.
அதிலும் கொள்ளைக்கார குடும்பம் ஆள வழியேற்படுத்திக் கொடுத்ததாகி விட்டது.
இது சரிதானா.
அடுத்தது பிராமணர் அல்லது ஆரியரைப் போன்றே ஆபிரகாமிய மதத்தினரும் திட்டமிட்டு தமிழினத்தை அழிக்க முயன்று கொண்டிருக்கிறாரார்கள்.
கிறித்துவ முகவர்கள் தமிழர் வரலாற்றை தெரியாதிருக்கிறார்கள்.அரபு தேசத்து வரலாறுகளையே தங்கள் வரலாறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.தங்களைச் சார்ந்தவர்க்கு உபதேசித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
இவற்றை கண்டுங்காணாமல் இருப்பதின் காரண மென்ன.
தமிழ்நாட்டில் தமிழ் கெட்டுவிட்டது.ஆங்கிலம் நன்றாகப் புழக்கத்துக்கு வந்து விட்டது. இதைப்பற்றி யாரும் கவலைப் படுவதாக தெரியவில்லை.
ஆகவே சிந்திக்க தூண்டுதல்மட்டும் கற்றோர் பணியல்ல.
சீர்திருத்தம் எவ்வாறு நடை பெற வேண்டும் என்பதனையும் வழிக்காட்ட வேண்டும்.அதற்கு தமிழ் நாட்டு அரசுக்கு ஆலோசனைகளை வழங்கலாம்.
1:06:40
Zororastranism could be the first organised religion, the three abrahamic religions copied from it. From same people some group came to India and copied the practices of dravidians and through that came the cult of Hinduism which is not a religion, it is folk practice, even today.
சும்மா உதார் விடுங்க. காசா பணமா.
Does not make any sense. You must oppose with facts if you have different views supported by evidence. Otherwise, சும்மா உதார் விடுங்க. காசா பணமா. applies to you as well.
ஈவே ராமசாமி நாயக்கர் ஒரு ஜாதி வெறி பிடித்த நபர் தன்னுடைய ஜாதி வளர்ச்சிக்காகவே பாடுபட்ட நபரை வழிய சமூகநீதி என்ற சொல்லுக்கு தகுதியற்ற ஒரு நபர் மேலும் திராவிடம் என்ற பெயரில் ஆந்திரா கர்நாடகா கேரளா கேரளாவை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்திற்காக பாடுபட்டு அரும்பாடுபட்டு மகா அயோக்கியன் தமிழர்களின் தமிழ் திருக்குறளை தட்டில் வைத்த தங்கத் தட்டில் வைத்த மலம் என்ற சொன்ன மூடன் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன முட்டாள் அவனை அடியொற்றி வரும் நோக்கர்கள் அனைவருமே தமிழுக்கு விரோதமான அவர்கள் தமிழ் என்ற சொல்லுக்கு குந்தகம் செய்யக்கூடிய நபர்களால் ஒழிய தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் என்ற வார்த்தையை வெறுமனே உச்சரிக்கும் தேசத்துரோகிகள்