RSS க்கும் பாரதிக்கும் என்ன வேறுபாடு? | மதிவாணன் | வாலாசா வல்லவன் | Subramania Bharati

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • இனமானப் பேராசிரியர் படிப்பு வட்டம்
    நடத்திய
    திராவிடக் குரல்
    மூன்று நூல்கள் அறிமுக அரங்கம்
    18-06-2023
    தொ.மு.ச.உள்ளரங்கம், நெய்வேலி.
    கருத்துரை:
    நெ. து. சுந்தரவடிவேலு எழுதிய புரட்சியாளர் பெரியார் நூல் குறித்து
    சு. அறிவுக்கரசு,
    செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்.
    பேரா. சுப. வீ. எழுதிய பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம் நூல் குறித்து
    ஆ.வந்தியத்தேவன்,
    ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர்
    வாலாசா வல்லவன் எழுதிய
    திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார் நூல் குறித்து
    மதிவாணன், பேராசிரியர் படிப்பு வட்ட ஒருங்கிணைப்பாளர்.
    #bharathi #barathiyar #bharathiyar #mahakavibharathiyar #valasavallavan #bookrelease #rss #hindutva #brahmanism #Bharathiyaar #bharathiar #mathivanan

Komentáře • 37

  • @logabalan4414
    @logabalan4414 Před rokem +6

    சிறப்பான பதிவுகள் தோழர்.மதி.
    வாழ்த்துகள் நன்றி.

    • @selvarajgovindasamy7939
      @selvarajgovindasamy7939 Před rokem

      சிறந்த பேச்சாளர்.நல்ல கருத்துக்கள்.

  • @vedhaasanandh2835
    @vedhaasanandh2835 Před rokem +6

    சிறப்பு,அருமை இதை போல பெரியாரின் உற்ற தோழர் சாமி சிதம்பரனார் எழுதி வெளிவந்த புத்தகம் பற்றி பேசினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.உண்மையான திராவிட சித்தாந்தம் என்ன என்று மக்கள் அறிந்து கொள்வார்கள் அன்றோ

    • @govindan470
      @govindan470 Před rokem

      திராவிட சித்தாந்தமா? அது என்ன
      குலுக்கித்தான் பார்க்க வே ண்டும்

  • @chenkumark4862
    @chenkumark4862 Před rokem +5

    தோழர் மதி அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி நானும் இந்த பார்ப்பன பாசிச சனாதான சாதி வெறி பிடித்த சங்கி பாரதியார் பற்றி நேர்மையான ஆள் என்று நினைத்தபோது பல பதிவுகளை படித்த பிறகு தான் வெளியில் ஒன்று உள்ளே‌ ஒன்று பேசக்கூடிய சங்கி பாரதியார் என்பதை நம் மக்கள் அறிய வேண்டும்

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Před rokem +2

    பாரதியின் உண்மை முகத்தை கூறியதற்கு நன்றி

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 Před rokem +3

    Arumai thozhare.

  • @mugilanregu6393
    @mugilanregu6393 Před rokem +4

    வாழ்த்துகள் தோழர்

  • @JK-11555
    @JK-11555 Před rokem +3

    அருமை

  • @Cacofonixravi
    @Cacofonixravi Před rokem +5

    நல்ல பதிவு எல்லா தமிழர்களும் கேட்க வேண்டும்.
    In description please give publisher name, author name and title, so that people can buy easily.

  • @shankhavi8490
    @shankhavi8490 Před rokem +3

    அருமை
    தோழர்

  • @perangiyursvdurainagaraj4692

    ஆக
    பாரதியார் என்பவர்
    Situation க்கு
    பாடல் எழுதும் ஒருவர் தான். அவரை புரட்சியாளர் என்று ஒப்புக் கொள்ள கூடாது என்று
    சொல்வது மிகையாகாது.

  • @vijayakumars4910
    @vijayakumars4910 Před rokem +4

    சிறப்பான பதிவு

  • @பெரியார்மார்க்ஸ்

    மிக சிறப்பான உரை வாழ்த்துகள் தோழருக்கு
    கம்யூனிஸ்ட் செய்த தவறுகளில் பல உண்டு.
    பார்ப்பன பித்து தெளிவாகும் வரை அவர்களிடம்
    லெனின் மார்க்ஸ் தெரியாது

    • @pandiyansolai6772
      @pandiyansolai6772 Před rokem +1

      இன்றைய தேவை மார்க்ஸ் பெரியார் அம்பேத்கார் வழிகாட்டுதலின்படி போராடுவது என்று கூறி...பெரியாரும் அம்பேத்கரும் வர்க்கம் குறித்து யென்ன நிலை ?இந்தியாவின் முன் உள்ள தலையாய பணி வர்க்கம்+சனாதனம் எதிப்பா அல்லது சமுக நிதி மட்டுமா?நன்றி நன்பா தெ ழிவு......

  • @mathesavk9798
    @mathesavk9798 Před 14 dny +1

    சரிடா!...இந்த உலகத்துல யாரைத்தான் நல்லவன்னு சொல்லுவீங்க?...

  • @Anandkumar-mv9oy
    @Anandkumar-mv9oy Před rokem +1

    பாவேந்தர் பாரதிதாசன் :
    வாளேந்து மன்னர்களும் மானியங்கொள்
    புலவர்களும் மகிழ்வாய் அந்நாள்
    தாளேந்திக்காத்த நறுந்தமிழ் மொழியைத்
    தாய்மொழியை உயிரை இந்த
    நாள் ஏந்திக் காக்குநர்யார்? நண்ணுநர் யார்?
    எனஅயலார் நகைக்கும் போதில்
    தோளேந்திக் காத்தஎழிற் சுப்ரமணிய
    பாரதியார் நாமம் வாழ்க!
    கிளைத்தமரம் இருந்தும் வெயிற் கீழிருந்து வாடுநர்
    போல் நல்லின்பத்தை
    விளைத்திடு தீந்தமிழிருந்தும் வேறுமொழியே
    வேண்டி வேண்டி நாளும்
    களைத்தவர்க்கும் கல்லாத தமிழர்க்கும்
    கனிந்தபடி தோலுரித்துச்
    சுளைத் தமிழ்பாற் கவியளித்த சுப்ரமணிய
    பாரதியார் நாமம் வாழ்க!
    தமிழ்க் கவியில், உரைநடையில், தனிப்புதுமை
    சுவையூட்டம் தந்து சந்த,
    அமைப்பினிலே ஆவேசம், இயற்கையெழில்,
    நற்காதல் ஆழம் காட்டித்
    தமைத்தாமே மதியாத தமிழர்க்குத்
    தமிழறிவில் தறுக் குண்டாக்கிச்
    சுமப்பரிய புகழ்சுமந்த சுப்ரமணிய
    பாரதியார் நாமம் வாழ்க!

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 Před rokem

    எ ன க்கு ம். ச ந் தே கம். இருந்த து
    பா ர தி. ப ற்றி. ம று. ஆ ய் வு
    செ ய்ய வேண்டும். திராவிட மா
    ஆ ரி ய மா. வி ள க்கம். து ள க்கும்

  • @RahulVendhan-ic2uf
    @RahulVendhan-ic2uf Před rokem +6

    1.சரோஜினி நாயுடு அல்ல.சகோதரி நிவேதிதை.
    2.பாரதி அறுபத்தாறு என்னும் கவிதையில் அவர் பாரத தேசியத்திற்கு வைத்த பெயர் ஆரியம்.இது புரியாமல் பேசும் மதி கெட்ட மூடனே....
    3.அவர் தந்தையை இழந்து தவித்த போது தமிழகம் அவருக்கு ஆதரவு கொடுத்ததா?
    4,தாய்தமிழுக்கு செல்வங்கள் யாவும் கொண்டு வருவோம்.
    தமிழுக்கு எம்முயிர் தருவோம். என்று பாடியவர்
    5.சாதியம் ஒழித்து தேசியம் பரப்ப முயன்றவர்.
    6.பாரதி போலொரு கவிஞன்-இந்த பாரதில் தோன்றிட வேண்டும்.

  • @appuc3160
    @appuc3160 Před rokem +1

    match title :apology letter champions
    savakkar vs Subramania Bharati.
    souther Winner:ariya soft sangi Subramania Bharati
    northern winner:morattu sangi savakkar

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 Před rokem +1

    அது சரி நீ ஒரு இரண்டு வரி கவிதை எழுது பார்ப்போம் இல்லாத திராவிடத்தை பற்றி பேசி காலத்தை ஒட்டு பாராதி தமிழை வைத்து உங்களை மாதிரி பணம் சம்பாதிக்க வில்லை

  • @cloganathansridhar6465
    @cloganathansridhar6465 Před rokem +1

    Muttall Dk

  • @sathishkumar-qp3vf
    @sathishkumar-qp3vf Před rokem +1

    பாரதி - யார்? = சங்கிபெய

  • @sivaramakrishnaiyer
    @sivaramakrishnaiyer Před měsícem

    Neengal baradiyai pazhithal thai paalai kudithu vittu maarbagathai arupadarkku samam. To know about barathiar read bharathidasan not this step siding idiotic speeches.

  • @ytadltspv
    @ytadltspv Před rokem

    adaada, irandhavangalaye vimarsiththu pizhaikkum pinanthinni kazhugugal.. avanga 60 varudangalil kaevalamaana arasiyalaal inru thamizhnaadu seeraizhindhu kidakku , evangalavada periya vadakkan kazhugugal nam soththukkalai pidingi thinna aarambitraayitru, adha vittu indha eenargalil pozhudhupoakku....thooo. yean - valluvar arasu eppadi nadakkavaendum enrellaam ezhidhinaare?? adha vachchu inraya arasai vimarsingalaen paarpoam...

  • @user-xt6cm5yx8u
    @user-xt6cm5yx8u Před rokem +2

    அருமையான உரை