RSS க்கும் பாரதிக்கும் என்ன வேறுபாடு? | மதிவாணன் | வாலாசா வல்லவன் | Subramania Bharati
Vložit
- čas přidán 8. 09. 2024
- இனமானப் பேராசிரியர் படிப்பு வட்டம்
நடத்திய
திராவிடக் குரல்
மூன்று நூல்கள் அறிமுக அரங்கம்
18-06-2023
தொ.மு.ச.உள்ளரங்கம், நெய்வேலி.
கருத்துரை:
நெ. து. சுந்தரவடிவேலு எழுதிய புரட்சியாளர் பெரியார் நூல் குறித்து
சு. அறிவுக்கரசு,
செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்.
பேரா. சுப. வீ. எழுதிய பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம் நூல் குறித்து
ஆ.வந்தியத்தேவன்,
ம.தி.மு.க. அமைப்புச் செயலாளர்
வாலாசா வல்லவன் எழுதிய
திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார் நூல் குறித்து
மதிவாணன், பேராசிரியர் படிப்பு வட்ட ஒருங்கிணைப்பாளர்.
#bharathi #barathiyar #bharathiyar #mahakavibharathiyar #valasavallavan #bookrelease #rss #hindutva #brahmanism #Bharathiyaar #bharathiar #mathivanan
சிறப்பான பதிவுகள் தோழர்.மதி.
வாழ்த்துகள் நன்றி.
சிறந்த பேச்சாளர்.நல்ல கருத்துக்கள்.
சிறப்பு,அருமை இதை போல பெரியாரின் உற்ற தோழர் சாமி சிதம்பரனார் எழுதி வெளிவந்த புத்தகம் பற்றி பேசினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.உண்மையான திராவிட சித்தாந்தம் என்ன என்று மக்கள் அறிந்து கொள்வார்கள் அன்றோ
திராவிட சித்தாந்தமா? அது என்ன
குலுக்கித்தான் பார்க்க வே ண்டும்
தோழர் மதி அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி நானும் இந்த பார்ப்பன பாசிச சனாதான சாதி வெறி பிடித்த சங்கி பாரதியார் பற்றி நேர்மையான ஆள் என்று நினைத்தபோது பல பதிவுகளை படித்த பிறகு தான் வெளியில் ஒன்று உள்ளே ஒன்று பேசக்கூடிய சங்கி பாரதியார் என்பதை நம் மக்கள் அறிய வேண்டும்
பாரதியின் உண்மை முகத்தை கூறியதற்கு நன்றி
Arumai thozhare.
வாழ்த்துகள் தோழர்
அருமை
நல்ல பதிவு எல்லா தமிழர்களும் கேட்க வேண்டும்.
In description please give publisher name, author name and title, so that people can buy easily.
அருமை
தோழர்
ஆக
பாரதியார் என்பவர்
Situation க்கு
பாடல் எழுதும் ஒருவர் தான். அவரை புரட்சியாளர் என்று ஒப்புக் கொள்ள கூடாது என்று
சொல்வது மிகையாகாது.
சிறப்பான பதிவு
மிக சிறப்பான உரை வாழ்த்துகள் தோழருக்கு
கம்யூனிஸ்ட் செய்த தவறுகளில் பல உண்டு.
பார்ப்பன பித்து தெளிவாகும் வரை அவர்களிடம்
லெனின் மார்க்ஸ் தெரியாது
இன்றைய தேவை மார்க்ஸ் பெரியார் அம்பேத்கார் வழிகாட்டுதலின்படி போராடுவது என்று கூறி...பெரியாரும் அம்பேத்கரும் வர்க்கம் குறித்து யென்ன நிலை ?இந்தியாவின் முன் உள்ள தலையாய பணி வர்க்கம்+சனாதனம் எதிப்பா அல்லது சமுக நிதி மட்டுமா?நன்றி நன்பா தெ ழிவு......
சரிடா!...இந்த உலகத்துல யாரைத்தான் நல்லவன்னு சொல்லுவீங்க?...
பாவேந்தர் பாரதிதாசன் :
வாளேந்து மன்னர்களும் மானியங்கொள்
புலவர்களும் மகிழ்வாய் அந்நாள்
தாளேந்திக்காத்த நறுந்தமிழ் மொழியைத்
தாய்மொழியை உயிரை இந்த
நாள் ஏந்திக் காக்குநர்யார்? நண்ணுநர் யார்?
எனஅயலார் நகைக்கும் போதில்
தோளேந்திக் காத்தஎழிற் சுப்ரமணிய
பாரதியார் நாமம் வாழ்க!
கிளைத்தமரம் இருந்தும் வெயிற் கீழிருந்து வாடுநர்
போல் நல்லின்பத்தை
விளைத்திடு தீந்தமிழிருந்தும் வேறுமொழியே
வேண்டி வேண்டி நாளும்
களைத்தவர்க்கும் கல்லாத தமிழர்க்கும்
கனிந்தபடி தோலுரித்துச்
சுளைத் தமிழ்பாற் கவியளித்த சுப்ரமணிய
பாரதியார் நாமம் வாழ்க!
தமிழ்க் கவியில், உரைநடையில், தனிப்புதுமை
சுவையூட்டம் தந்து சந்த,
அமைப்பினிலே ஆவேசம், இயற்கையெழில்,
நற்காதல் ஆழம் காட்டித்
தமைத்தாமே மதியாத தமிழர்க்குத்
தமிழறிவில் தறுக் குண்டாக்கிச்
சுமப்பரிய புகழ்சுமந்த சுப்ரமணிய
பாரதியார் நாமம் வாழ்க!
எ ன க்கு ம். ச ந் தே கம். இருந்த து
பா ர தி. ப ற்றி. ம று. ஆ ய் வு
செ ய்ய வேண்டும். திராவிட மா
ஆ ரி ய மா. வி ள க்கம். து ள க்கும்
1.சரோஜினி நாயுடு அல்ல.சகோதரி நிவேதிதை.
2.பாரதி அறுபத்தாறு என்னும் கவிதையில் அவர் பாரத தேசியத்திற்கு வைத்த பெயர் ஆரியம்.இது புரியாமல் பேசும் மதி கெட்ட மூடனே....
3.அவர் தந்தையை இழந்து தவித்த போது தமிழகம் அவருக்கு ஆதரவு கொடுத்ததா?
4,தாய்தமிழுக்கு செல்வங்கள் யாவும் கொண்டு வருவோம்.
தமிழுக்கு எம்முயிர் தருவோம். என்று பாடியவர்
5.சாதியம் ஒழித்து தேசியம் பரப்ப முயன்றவர்.
6.பாரதி போலொரு கவிஞன்-இந்த பாரதில் தோன்றிட வேண்டும்.
match title :apology letter champions
savakkar vs Subramania Bharati.
souther Winner:ariya soft sangi Subramania Bharati
northern winner:morattu sangi savakkar
அது சரி நீ ஒரு இரண்டு வரி கவிதை எழுது பார்ப்போம் இல்லாத திராவிடத்தை பற்றி பேசி காலத்தை ஒட்டு பாராதி தமிழை வைத்து உங்களை மாதிரி பணம் சம்பாதிக்க வில்லை
Muttall Dk
பாரதி - யார்? = சங்கிபெய
Neengal baradiyai pazhithal thai paalai kudithu vittu maarbagathai arupadarkku samam. To know about barathiar read bharathidasan not this step siding idiotic speeches.
adaada, irandhavangalaye vimarsiththu pizhaikkum pinanthinni kazhugugal.. avanga 60 varudangalil kaevalamaana arasiyalaal inru thamizhnaadu seeraizhindhu kidakku , evangalavada periya vadakkan kazhugugal nam soththukkalai pidingi thinna aarambitraayitru, adha vittu indha eenargalil pozhudhupoakku....thooo. yean - valluvar arasu eppadi nadakkavaendum enrellaam ezhidhinaare?? adha vachchu inraya arasai vimarsingalaen paarpoam...
அருமையான உரை