உணவு மருந்து பொறுப்பு- திருவெண்காட்டில் நடைபெற்ற சிறுவர் கூடல்- ஆசான் ம.செந்தமிழன் உரை

Sdílet
Vložit
  • čas přidán 18. 05. 2023
  • உணவு மருந்து பொறுப்பு! என்ற தலைப்பில் 14 மே 2023 அன்று திருவெண்காட்டில் நடைபெற்ற சிறுவர் கூடல் ஆசான் ம.செந்தமிழன் அவர்களின் துவக்க உரை
    *************************************************************
    செம்மை நூல்களை பின்வரும் இணையதளத்தில் பெறலாம். செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
    semmaivanam.org/shop/
    *************************************************************
    செம்மை மற்றும் ஆசான் ம.செந்தமிழனுடன் இணைந்திருக்க:
    www.semmaivanam.org
    / semmaivanam
    / semmaimarabupalli
    / semmaikalvi
    *************************************************************
  • Zábava

Komentáře • 15

  • @sunithabalu2817
    @sunithabalu2817 Před 4 měsíci

    நன்றி 🙏🙏

  • @vinayagaelectronicssenthil

    அம்மையப்பர் அருளால் ஆசானின் அறிமுகம் கிடைக்கப் பெற்றேன். நம் செம்மை குடும்பம் வாழ்க வளத்துடன்.

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 Před rokem +1

    செம்மை காசிராமன்அய்யாநீடூழி வாழ இறையோனைபிரார்த்திக்கிறோம்

  • @vajrampeanut2453
    @vajrampeanut2453 Před rokem +4

    ஆசானே உங்கள்கனிப்புமிகச்சரியே!

  • @vazhaiadivazhai2719
    @vazhaiadivazhai2719 Před rokem +2

    விளைவுகள் மீது பற்று ஏதுமின்றி வினையாற்றும் தங்களைப் போன்றோர்களை விரும்புகின்ற என்னை போன்ற ஏராளமான குழந்தைகள் இருக்கிறார்கள்.
    இத்தகையவர்களுக்காக உங்களின் வினைப்பாடுகள் தொடர வேண்டும் என்று உரிமையுடன் விண்ணப்பிக்கின்றேன் அண்ணா.
    அம்மையப்பர் காப்பு இருக்கும் போது எதற்கும் கலங்க கூடாது என்று எங்களுக்கு புரிய வைத்த ஆசானின் வழிகாட்டல் எப்போதும் எங்களுக்கு தேவை.
    வாழ்க வளத்துடன் அண்ணா.

  • @sumathee53755
    @sumathee53755 Před rokem +3

    வணக்கம் அண்ணா. நலமே விளைய விருப்பம். அண்ணா சிறப்பான பதிவு. மிகவும் நன்றி அண்ணா.
    வாழ்க நலமுடன் என்றென்றும் 🙏

  • @harichandra1141
    @harichandra1141 Před rokem +1

    எண்ணற்ற நன்றிகள் அண்ணா
    வாழ்க வளமுடன் செந்தமிழன் அண்ணா
    வாழ்க வளமுடன் செம்மை சமூகத்தினர்
    அண்ணா தங்கள் உரைகள் யாவும் எங்களுக்கு வழிகாட்டுதல்களாக தான் அமைகின்றன
    நன்கு தெளிவாக புரிகிறது அண்ணா
    இறைவழி வாழ்பவர்களுக்கு கண்டிப்பாக நன்கு புரியும் அண்ணா
    படைத்தவர் நமக்கு மெய்யறிவையும் ஞானத்தையும் வழங்கி இருக்கிறார் என்று நீங்கள் சொல்வீங்க அண்ணா
    உண்மை அண்ணா
    எண்ணற்ற நன்றிகள் அண்ணா
    தாயை போற்றி வாழ்கின்றோம்
    தந்தையை போற்றி வாழ்கின்றோம்
    எல்லாம் வல்ல பரம்பொருள் தாய்தந்தை அருள் நிறைவதாக

  • @kulothunganjm4021
    @kulothunganjm4021 Před rokem +1

    நன்றி அண்ணா👏👏👌

  • @pannaipet5761
    @pannaipet5761 Před rokem

    எனது ஆசானுக்கு மிக்க நன்றி.

  • @jainjain3442
    @jainjain3442 Před rokem

    மெய்யியல் தந்தைக்கு நன்றி

  • @gopalakrishnannainar5994

    🙏🙏🙏❤️❤️❤️

  • @sanjeevisampath1
    @sanjeevisampath1 Před rokem +1

    Naangal enna panna vendum endru koorungal... migavum kuzhappamaga irukirathu...

  • @sadaiyathal412
    @sadaiyathal412 Před rokem

    வாழ்க வளமுடன் அண்ணா

  • @sanjeevisampath1
    @sanjeevisampath1 Před rokem

    enge iyalpana neer kidaikkum. adhai sollungal pls

  • @alwynjudy2707
    @alwynjudy2707 Před rokem +1

    நன்றி அண்ணா